புத்தாண்டு கொண்டாட்டம்…. 22 அடி உயர சுவரில் ஏறி தப்பியோடிய 2 கைதிகள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டச் சிறையில் புத்தாண்டையொட்டி சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில், இரண்டு கைதிகள் சுமார் 22 அடி உயரமுள்ள சிறைச் சுவரை ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் வழங்கப்பட்ட போர்வைகளை…

Read more

ஃபெயில் ஆன “சுரங்கம் தோண்டும்” ஐடியா…. இந்தியா அதிகாரிகளை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு… பயங்கரவாதி மசூத் அசார் வெளியிட்ட ஆடியோ..!!

புதுடெல்லியில் இந்தியச் சிறைகளில் தான் அனுபவித்த மிகக் கொடூரமான தண்டனைகளை நினைத்தால் இப்போதும் தனக்குப் பயமாக இருப்பதாகப் பயங்கரவாதி மசூத் அசார் ஆடியோ ஒன்றில் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள கோட் பல்வால் சிறையில் கடந்த 1990களில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

கைதிகளுக்கு இனி தொலைபேசியில் பேச கூடுதல் நேரம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தபடி மாதத்திற்கு மூன்று…

Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 66% தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். புழல் – 10, கடலூர் – 4, திருச்சி – 3, வேலூர் சிறையில்…

Read more

கைதிகளுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அளித்த சூப்பர் பரிசு…. ரசிகர்கள் நெகிழ்ச்சி….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள “மெரி கிறிஸ்துமஸ்” படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் பல்வேறு…

Read more

ஹிஜாப் போராட்டம்…. கைதானவர்களுக்கு பொது மன்னிப்பு…. ஈரான் மதத் தலைவரின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாசா அமினி என்ற பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். அதில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அந்நாட்டில்…

Read more

Other Story