சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 66% தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். புழல் – 10, கடலூர் – 4, திருச்சி – 3, வேலூர் சிறையில் 2 என மொத்தம் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.