சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 66% தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். புழல் – 10, கடலூர் – 4, திருச்சி – 3, வேலூர் சிறையில் 2 என மொத்தம் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை..!!
Related Posts
10ஆம் வகுப்பு புத்தகத்தில் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்….!!!
தமிழகத்தில் 9ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு பத்தாம் வகுப்பில் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக பாடநூல் கழகம்…
Read moreஏற்காடு விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!
சேலம் ஏற்காட்டில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று நடந்த…
Read more