“பெற்றோரைத் தூக்கி உள்ளே போடுங்க சார்”… ஒரே வண்டியில் 6 சிறுவர்கள்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் பதிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பத்ராயனபுரா பிரதான சாலை அருகே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி காலை எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், சுமார் 10 முதல் 12 வயதிற்குட்பட்ட 6 சிறுவர்கள்…

Read more

“பெரியவங்களுக்கே டஃப் கொடுப்பாங்க போல” கடைக்கு வந்த முதியவர்…. நைசாக போனை திருடிய சிறுவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

கடையில் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்த ஒரு முதியவரின் பாக்கெட்டில் இருந்து, மிக லாவகமாக மொபைல் போனைத் திருடிச் சென்ற சிறுவர்களின் செயல் இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவருக்குத் தெரியாமல்…

Read more

அடக்கடவுளே… ஆற்றில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த 3 சகோதரர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர சம்பவம்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள போரஜ் கிராமத்தில் ராமநவமி திருவிழாக் கொண்டாட்டத்தின் போது பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. தில்லியில் பாதுகாவலராகப் பணியாற்றும் சுதர்சன் ஜா என்பவர், தனது மூன்று மகன்களான ஆதித்ய குமார், ஹர்ஷ்நாத் மற்றும்…

Read more

ரீல்ஸ் மட்டும் போதாது.. நல்லா படிக்கணும்… இன்ஸ்டாகிராமில் பிரபலமான சிறுவர்களுக்கு நேரில் அட்வைஸ் கொடுத்த முதலமைச்சர்… வைரல் வீடியோ…!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான தேவா மற்றும் ஜீவா ஆகிய சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான காணொளிகளைப் பதிவிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தச்…

Read more

பூங்காவில் செல்போனில் படம் எடுத்த பெண்கள்… ஆபாசமாக பேசி பெல்ட்டால் அடித்து தாக்கிய சிறுவர்கள்… 7ம் வகுப்பு மாணவன் உட்பட 4 பேர் கைது…!!!

தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தோழியுடன் சென்ற மணிப்பூர் மாநில இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களை…

Read more

காமவெறியில் இன்ஜினியர் தம்பதி… வீடியோ கேம் ஆசை காட்டி… 3 வயது குழந்தையை கூட விட்டு வைக்கல… நீதிமன்றம் அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 33 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும் போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

Read more

தம்பிக்காக நாயுடன் போரிட்ட சிறுவன்… பள்ளியிலிருந்து திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது தெரு நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிய நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில், பள்ளிப் பைகளைச் சுமந்தபடி சாலையில் நடந்து சென்ற…

Read more

விடுதியில் நடந்த கொடூர சடங்கு… கண்கள் கட்டப்பட்ட நிலையில் 56 மாணவர்கள் மீட்பு… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை…!!

அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆல்பா டெல்டா பை மாணவர் விடுதியின் தரைதளத்தில் 500 மாணவர்கள் கண்களைக் கட்டிய நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.   A CRAZY scene from Iowa Alpha Delta Phi…

Read more

அடக்கடவுளே…! சாலை ஓரம் நடந்து சென்ற சிறுவர்கள்… வேகமாக வந்த கார் மோதி பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ…!!!

சாலையில் செல்லும் போது ஏற்படும் அதீத வேகமும் கவனக்குறைவும் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாகச் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு காணொளி காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.   pic.twitter.com/LHQbnFaWGA — Zonadeaccidents (@Zonadeaccidents) February 16, 2026 ஒரு…

Read more

சிறுவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த பாதிரியார் சம்பத் என்பவர், வெளிநாட்டில் அறிமுகமான நபர் ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுவர்களின் தந்தை வெளிநாட்டில் இருந்த…

Read more

“இரும்பு கம்பியை திருடுனதா சந்தேகம்” – 5 சிறுவர்களை கட்டி வச்சு சித்ரவதை…. சூடான கரண்டியால் சுட்ட அவலம்….!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நாதூப்பூர் பகுதியில், கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடத்தில் இரும்புக் கம்பிகளைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு, ஐந்து சிறுவர்களை ஒரு கும்பல் பிடித்து வைத்து கொடூரமாகச் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட சிறுவர்களை ஒரு…

Read more

உங்க அட்ராசிட்டி தாங்க முடியல… ரயிலில் விளக்குகளை அணைத்து விளையாடிய சிறுவர்கள்… வைரல் வீடியோ…!!!

ரயிலில் பயணம் செய்யும் சிறுவர்கள் இருவர் அங்குள்ள விளக்குகளைத் தொடர்ந்து இயக்கி விளையாடும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 14 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் ரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும்…

Read more

தமிழ்நாடா….? இல்ல போதை நாடா….? திராவிட மாடல் ஆட்சியில் சீரழியும் தம்பிமார்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

இன்றைய இளைஞர்கள் நாளைய தூண்கள் என்பார்கள், ஆனால் தெருவுக்கு தெரு போதையில் இளைஞர்கள் தள்ளாடுவதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் வேளையில், இளம் வயதினர் போதை தலைக்கேறி சாலையில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

“நிஜமான சூப்பர் ஹீரோஸ் இவங்கதான்” – கடலுக்குள்ள போன 3 உயிரை மீட்ட இளைஞர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

கேரள மாநிலம் கொல்லம் கடற்கரையில் பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவ சிறுமிகளை எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்தனர்.​சற்றும் தாமதிக்காமல்,…

Read more

அடப்பாவமே… சிறுமியை விடமால் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்… அப்பாவையும் விடல… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியில் ஒரே நாளில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பள்ளி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை 3 சிறுவர்கள்…

Read more

பகீர்! “கத்தியை சுழற்றும் சிறுவர்கள்” – 2025-ல் வந்த புகாருக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லையா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்கள் என்பது திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக இருக்க வேண்டுமே தவிர, வன்முறையைக் கொண்டாடும் இடமாக மாறிவிடக்கூடாது. 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் கையில் கத்தியுடன் ரீல்ஸ் செய்து, அதை ஒரு பெருமையாகப் பதிவிடுவதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் பெரும்…

Read more

மீண்டும் பேட்டை ஏந்திய உலகக்கோப்பை நாயகன்… சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கபில் தேவ்… வைரலாகும் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பை நாயகனுமான கபில் தேவ், உஜ்ஜைன் நகரின் தெருக்களில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உஜ்ஜைனில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த கபில் தேவ்,…

Read more

திருத்தணி விவகாரம்…. 4 சிறுவர்கள் மீது வழக்கு…. 3 பேர் கைது…. திருத்தணி சம்பவத்தில் ஐ.ஜி. கொடுத்த ‘பளீச்’ விளக்கம்….!!

திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நான்கு சிறுவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் கொலை முயற்சி…

Read more

நீங்கள் வளர்ந்த பிறகு என்னவாக விரும்புகிறீர்கள்?… நீங்க பெரியவளாகி என்ன சாதித்தீர்கள்?… சிறுவனின் எதார்த்தமான கேள்வியால் நிலைகுலைந்த இளம்பெண்…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்ப்பதற்காகப் பலரும் பல்வேறு விதமான காணொளிகளைப் பதிவிட்டு வரும் நிலையில், சிறுவர்களிடம் நேர்காணல் செய்யச் சென்ற இளம் பெண் ஒருவருக்குக் கிடைத்த எதிர்பாராத பதிலடி தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

இனி சின்னப் பசங்க ‘இதை’ பார்க்க கூடாது…. சிறுவர்களுக்கு புது RULES…. நீதிமன்றம் அதிரடி….!!

சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்கும் குறைவானவர்கள்…

Read more

திருமண வீட்டில் அலறியபடி ஓடிய சிறுவர்கள்.. சட்டென பற்றிய தீ! உறைந்து போன உறவினர்கள்.. மனதை உலுக்கும் வீடியோ..!!!

அலிகார்: உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ரோராவர் காவல் எல்லைக்குட்பட்ட மாமுத் நகரில், கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோகம் நிகழ்ந்தது. உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வந்திருந்த இரண்டு சிறுவர்கள், குளிர்காய்வதற்காக தெருவில் மூட்டப்பட்டிருந்த நெருப்பின்…

Read more

ஆற்றங்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்… ஆக்ரோஷத்துடன் துரத்திய யானை… வைரலாகும் திகில் வீடியோ…!!!

வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆற்றைக் கடந்து விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்கள், எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமான யானை ஒன்றின் பிடியில் சிக்கிய திகில் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களை பதற வைத்துள்ளது. ஆற்றங்கரையில் டிப்பர் லாரியும், சிலரும் நிற்பதிலிருந்து தொடங்கும் இந்தக்…

Read more

“என்னம்மா ஆடுறாங்க” பார்க்க தான் சின்ன பசங்க…. இவங்க DANCE பாத்தா அசந்துருவீங்க…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் மிகவும் அழகாகவும், சீராகவும் நடனமாடியுள்ளனர். அவர்களின் நடனம் சமநிலையுடனும், திறமையுடனும் இருந்ததால், இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகியுள்ளது. இந்த அற்புதமான நடனத்தைப் பார்த்தவர்கள், சிறுவர்களைப் பாராட்டி வருகின்றனர்.…

Read more

சின்ன பசங்களும் இப்படி பண்ணலாமா….. ரீல்ஸ் மோகம் முத்திருச்சு…. ரயில் முன் நின்று ஆபத்தான முறையில்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதில், மூன்று சிறுவர்கள் ரயில்வே டிராக்கில் நின்று வீடியோ எடுக்க முயற்சி செய்கின்றனர். அப்போது வேகமாக வரும் ரயில் ஒன்று அவர்களை நெருங்குகிறது. அந்த வீடியோவை எடுக்கும் நேரத்தில், ஒரு…

Read more

இங்க பாருங்களேன்… 6 வயது சிறுவர்களுக்காக நடந்த பைக் ரேஸ்… ரியல் பைக் ரைடர்ஸை மிஞ்சிய குழந்தைகள்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

பைக் பந்தயம் என்றாலே அதிரடி, வேகம், சமநிலை, கட்டுப்பாடு என கோடி பேரை ஈருக்கும் மோதல் விளையாட்டு. பெரும்பாலும் பெரியவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் இப்பந்தயம், தற்போது 6 வயது குழந்தைகள் பங்கேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பைக் பந்தய…

Read more

பெரும் சோகம்…. ஏரியில் குளிக்க சென்ற குடும்பம்… திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்த அக்கா மற்றும் தம்பி…. தாயின் கண்முன்னே நடந்த கொடூரம்…!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழ்ஒரத்தூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம், முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாஸ்தா, அகஸ்தியா தம்பதியின் மகள் சிவதர்ஷினி (8) மற்றும் அகஸ்தியாவின் தங்கை ஆஷா, வேல்முருகன்…

Read more

கோழிகளை அடைக்கும் கூண்டில் சிறுவர்களை வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!

பிரபல தெலுங்கு ராப் கலைஞர் ரோல் ரிடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர், சிறுவர்கள் இருவரை சிக்கன் கடைகளில் பயன்படும் பெரிய கேரியருக்குள் அமர்த்தி, பைக்கின் பின்புறத்தில்…

Read more

“சிறுவர்களால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்”… முதல் இடத்தில் தமிழ்நாடு… மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்…!!!

18 வயதுக்குப்பட்டோர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், நாட்டில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது…

Read more

தூக்கில் தொங்கிய 3 சிறுவர்கள்…. ஏன் தெரியுமா?… அதிர்ச்சி வீடியோ…!!

இணையதளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஷிங்கனில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது 3 சிறுவர்கள் மேடையில் ஏறி தூக்கில் தொங்குகின்றனர். அப்போது கீழ இருந்து வந்த நபர் ஒருவர் அந்த சிறுவர்களில் ஒருவரை…

Read more

“குட்டையில் கால் கழுவ இறங்கிய சிறுவர்கள்”… நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் மற்றும் முருகேசன் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஆறுமுகத்திற்கு பிரவீன் என்ற 10 வயது மகனும், முருகேசனுக்கு கிரிநாத் என்ற 10 வயது மகனும் இருந்துள்ளனர். சிறுவர்கள்…

Read more

இனிமேல் தப்ப முடியாது.!! ரூ.25000 அபராதம்…. பெற்றோர்களை எச்சரித்த போலீஸ்….!!!

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள், பைக்கில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய சிறுவர்கள்”… ரயில் வந்ததை கூட கவனிக்கல… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில்…

Read more

“30 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை” எதிர்க்க துணிந்த 6 பேர்….. உபி அருகே நடந்த கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஜித் சவுஹான் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கொடூர செயல்களை வீடியோவாக பதிவு…

Read more

இவர்கள் மது வாங்க வருவது குறித்து தகவல் கொடுத்தால்…. ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. வெளியான அறிவிப்பு…!!

அமைச்சர் முத்துசாமி நேற்று  சென்னையில் 21 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மதுவாங்க வரும் சிறுவர்கள்  குறித்து தகவல் தரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல்…

Read more

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை…. அரசு புதிய அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதே மிகவும் கடினமாகிவிட்டது. பிறந்த குழந்தை கூட செல் போன் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுகிறது. அந்த அளவிற்கு குழந்தைகள் மத்தியில்…

Read more

27 மாடி உயர கட்டிடத்தில் தாவி தாவி குதித்து விளையாடிய சிறுவர்கள்….. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!!

சுமார் 27 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தில் சிறுவர்கள் சிலர் தாவித்தாவி கொதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரு சிறுவர்கள் 27 வது மாடி உயரத்தில் இடைவேளைக்கு இடையில் இன்னொரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு…

Read more

“ஏ” சான்றிதழ் படங்களை சிறுவர்கள் பார்க்க கூடாது?… நீதிபதிகள் போட்ட உத்தரவு…..!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும்,…

Read more

வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

Other Story