“தரதரன்னு இழுத்துட்டுப் போயிட்டாங்க…. எப்படி உயிரோட இருக்கேன்னு எனக்கே தெரியல….!” லாரியின் சக்கரங்களுக்கு நடுவே சிக்கி உயிர் பிழைத்த பெண்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) காலை 9 மணியளவில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி…

Read more

“காங்கிரஸ் அரசில் பூகம்பம்”… பதவியேற்ற 2-வது நாளே ராஜினாமா… சமாதானம் பேசிய சித்தராமையா… ஒருவழியாக சம்மதித்த மூத்த தலைவர்… முடிந்தது பிரச்சனை..!!

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவருடன் துணை முதல்வர் மற்றும் 12 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில், மூத்த அமைச்சரான ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். தனது…

Read more

“அம்மாவுக்கு 2-வது மேரேஜ் பண்ண ஆசைப்பட்டோம்!”.. ஆனா அவங்க நோ சொல்லிட்டாங்க.. தாயின் மறுமணம் குறித்து வரலட்சுமி ஓப்பன் டாக்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மகளான சாயாதேவி, ‘மிஸ் பெங்களூரு’ பட்டம் வென்றவர். நடிகர் சரத்குமாரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு வரலட்சுமி, பூஜா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச்…

Read more

“2022-ல் விதிக்கப்பட்ட தடை நீக்கம்!”.. 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனுமதி.. நுழைவுத் தேர்வு மையங்களில் நடந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்வித்துறை..!!

கர்நாடக அரசு பள்ளிகளில் நிலவி வந்த ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடை கட்டுப்பாடுகளை நீக்கி, அம்மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடையை நீக்கி, நடப்பு…

Read more

“பணம் கொட்டும்னு ஆசை காட்டிய சாமியார்!”.. கண்தெரியாத அம்மாவுக்கு மரணக் குழி தோண்டி மாந்திரீக பூஜை செஞ்ச மகன்.. பகீர் ..!!

கர்நாடக மாநிலத்தில், செல்வம் பெருகும் என்ற ஆசையில் 80 வயதுடைய கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மடாஷெட்டி என்ற அந்த நபர், ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று தனது…

Read more

“பெற்றோரைத் தூக்கி உள்ளே போடுங்க சார்”… ஒரே வண்டியில் 6 சிறுவர்கள்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் பதிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பத்ராயனபுரா பிரதான சாலை அருகே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி காலை எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், சுமார் 10 முதல் 12 வயதிற்குட்பட்ட 6 சிறுவர்கள்…

Read more

“யாரைப் பார்த்து தீவிரவாதின்னு சொல்றீங்க?”… இஸ்லாமியரைச் சீண்டிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி…. கொந்தளித்த இளைஞர்கள்…. வைரல் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் அங்கிருந்த இஸ்லாமிய குடியிருப்பாளர் ஒருவரைப் பார்த்து “தீவிரவாதி” என்றும், “பாகிஸ்தானி” என்றும் இழிவாகப்…

Read more

“இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்!”.. வெளியே சொன்னால் கொலை செய்திடுவோம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!1

கர்நாடக மாநிலத்தில், 25 வயது இளம்பெண் ஒருவர் மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பசப்பா நிங்கப்பா மற்றும் ரமேசப்பா ஆகிய இருவரும் அவரைப் பலாத்காரம் செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள்…

Read more

திருமணம் ஆகி 12 நாள் தான் ஆகுது… 3 பேரை மணந்து விவாகரத்து செய்த பெண்… விஷம் குடித்த இளம் தொழிலதிபர்… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நெல்யாடியைச் சேர்ந்த முப்பது வயது இளம் தொழிலதிபர் சுதீப் என்பவர் மங்களூரைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணைத் திருமணம் செய்த பன்னிரண்டே நாட்களில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Read more

அடக்கடவுளே…. 7 மாத குழந்தையின் உயிரை பறித்த செம்பருத்தி பூ… கதறி அழுத குடும்பம்…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் நவ்யா தம்பதியினரின் ஏழு மாத ஆண் குழந்தை சின்மயி விளையாடிக்கொண்டிருந்த போது செம்பருத்தி பூவின் காம்பை விழுங்கியதில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

கொடூரத்தின் உச்சம்.. பரிதாபமாக கெஞ்சிய மனைவி.. துரத்தி துரத்தி காரால் நசுக்கிய கணவன்.. பெற்றோர் கண்முன்னே மகளுக்கு நேர்ந்த கதி.. வேடிக்கை பார்த்த மக்கள்.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், கணவன் ஒருவன் தனது மனைவியை மக்கள் முன்னிலையிலேயே மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் மற்றும் ஷைலா தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,…

Read more

“மகன் செஞ்ச தப்புக்கு அம்மாவா பலி?” 10 வருஷம் யாரும் பேசி பழகக்கூடாது…. பஞ்சாயத்து தீர்ப்பால் பெண் விபரீத முடிவு….!!

கர்நாடக மாநிலம் யாத்கிரியில், மகன் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயலுக்காகத் தாய் தனது உயிரையே விலையாகக் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிநகரைச் சேர்ந்த 42 வயது கமலம்மாவின் மகன் எரிசாமி, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, ‘ஷில்லேக்யாதா’…

Read more

“கோர விபத்து…. 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உடல் நசுங்கி பலி” லாரி மீது மோதிய கார்…. போலீஸ் வட்டாரத்தை உலுக்கிய அதிகாலை பயங்கரம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பல்லாரி நோக்கி இன்று (மார்ச் 15) அதிகாலை 5 காவல்துறை துணை ஆய்வாளர்கள் (SI) காரில் சென்று கொண்டிருந்தனர். காலை 7 மணியளவில் பல்லாரி சாலையில் உள்ள பிரகாஷ் ஸ்பான்ஜ் எஃகு நிறுவனம் அருகே கார்…

Read more

தொழிலதிபரை உல்லாசத்துக்கு அழைத்த இளம் பெண்… ஹனி டிராப் முறையில் கைவரிசை காட்டிய ஜோடி.. வசமாக சிக்கிய பின்னணி..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண் ஆசை வார்த்தைகளைக் கூறி தொழிலதிபரை ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அவர் குளிக்கச் சென்ற அந்தச் சிறு இடைவெளியில் படுக்கையில்…

Read more

கோர விபத்து… பைக்குக்கள் நேருக்கு நேர் மோதி பயங்கரம்… துடிதுடித்து பலியான தந்தை… அனாதையாக நின்ற 3 குழந்தைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் அனில் குமார் நாயக் என்ற செய்தியாளர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி ஊடகவியலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வினோபா நகர் பகுதியில் அனில் குமார் தனது இருசக்கர…

Read more

7 வயது குழந்தையிடம் சாமியார் அத்துமீறல்…. பெற்றோர் கண்முன் கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில், ஆசிரமம் நடத்தி வரும் மல்லிகார்ஜுன முத்யா என்ற சாமியார், 7 வயது சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமியைத்…

Read more

Free Fire விளையாட்டில் வந்த காதல்…. .. 2 குழந்தைகளுடன் 2,100 கிமீ கடந்து சென்ற தாய்…. இறுதியில் நடந்தது என்ன….?

ஆன்லைன் விளையாட்டான ‘ப்ரீ பயர்’ (Free Fire) மூலம் உருவான காதலுக்காக, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாய், சுமார் 2,100 கிமீ பயணம் செய்து பஞ்சாப்பின் அபோஹர் நகருக்குச் சென்றுள்ளார். கணவரை இழந்த இந்த 26 வயது பெண், 19…

Read more

கன்னடம் தெரியாதா?… ஹிந்தி தான் பேசுவோம்… பெண் ஊழியரின் ஆவேசமான பதிலால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!

கார்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு முடித்திருத்தகத்தில் கன்னட மொழியில் பேசும் ஊழியர் வேண்டும் எனக் கேட்ட வாடிக்கையாளருக்கும் அங்கிருந்த ஹிந்தி மொழி பேசும் பெண் ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

​“பாடி லோஷன் வாங்கித்தரலன்னு கோர்ட்டுக்கு போலாமா?” – பெண்ணின் விசித்திர புகார்…. நீதிபதி கொடுத்த நச் பதிலடி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது கணவர் தனக்கு வேண்டிய ‘பாடி லோஷன்’ (Body Lotion) வாங்கித் தரவில்லை என்பதற்காக மனைவி ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பல ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருக்கும் இந்தத் தம்பதியினரிடையே, லோஷன் வாங்காதது…

Read more

“35 + 8 லட்சம் கொடுத்தோம்…. ஆனாலும் ஆசை அடங்கலையே” வரதட்சனை கொடுமையில் பெண் தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் ₹35 லட்சம் வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சொந்தமாக வீடு…

Read more

“மொத்த குடும்பத்தையும் க்ளோஸ் பண்ணனும்” காபியில் கலந்த ‘சைலண்ட்’ விஷம்…. அதிரவைத்த கள்ளக்காதல் விவகாரம்….!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், இரு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

Read more

67 வயசுல இப்படியொரு கொலவெறியா….? 40 வயது காதலி கழுத்தை நெரித்துக் கொன்ற முதியவர்….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கண்டி தாலுகாவில் ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது. 40 வயதான யமனவ்வா என்ற பெண், 67 வயதான ஸ்ரீஷைல் பாட்டில் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். இந்நிலையில், யமனவ்வாவிற்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக ஸ்ரீஷைல்…

Read more

தகாத உறவு…. 40 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 67 வயது முதியவர்… பெண்ணை கொன்றுவிட்டு மாரடைப்பில் இறந்ததாக நாடகம்… அம்பலமான உண்மை…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஹிரேபதாசலாகி கிராமத்தில், கள்ளக்காதலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகமாடி அவரைக் கொலை செய்த 67 வயது முதியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண் 40 வயதான யமனவ்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

“கூகுளுக்கே டிமிக்கி கொடுத்த மர்மம்!” 32 லட்சம் பேரைக் குழப்பிய ஒரே ஒரு புகைப்படம்…. திருஷ்டி படமாக மாறிய யூடியூபர்….!!

கர்நாடகாவின் நெடுஞ்சாலைகளிலும், நகரப் பகுதிகளிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில், பெரிய கண்களுடன் கூடிய ஒரு பெண்ணின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கவனித்துள்ளார். பல இடங்களில் இந்தப் புகைப்படம் தென்பட்டதால் ஆர்வமடைந்த அவர், ‘கூகுள் லென்ஸ்’ மூலம்…

Read more

பேயாவது…. பூதமாவது…. மூடநம்பிக்கையால் பெண்ணை அடிச்சே கொன்ன புகுந்த வீட்டார்…. தர்காவில் நடந்த கொடூரம்….!!

கர்நாடக மாநிலம் கலபுரகியில், 38 வயதான முக்தாபாய் என்ற பெண், தனது புகுந்த வீட்டினரால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முக்தாபாயின் உடலில் பேய் பிடித்துள்ளதாக நம்பிய அவரது மாமனார் மற்றும் உறவினர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில்…

Read more

பைப்பால் அடித்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி….. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளியில், 16 வயது சிறுவன் ஒருவன் பள்ளி தாளாளரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் தாளாளர் அக்ஷய் என்பவர், சிறுவன் கீழே விழுந்து கதறியும்…

Read more

இந்தியக் கடற்படை தளத்தில் ‘சீன’ பறவை…. முதுகில் ஜிபிஎஸ் கருவியுடன் சிக்கிய மர்மம்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படை தளத்தில், முதுகில் மர்மமான ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடல் பறவை ஒன்று சுற்றித் திரிவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்தப் பறவையைப் பிடித்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் “சீன அறிவியல்…

Read more

​”யாரிடம் பேசினாய்?” செல்போன் விவகாரம்…. கணவரை இழந்த பெண்ணை கொன்ற கள்ளக்காதலன்…. இரண்டு மகன்களின் நிலை என்ன….?

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது லலிதா என்ற பெண்மணிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிடவே, குடும்பச் செலவுகளுக்காக ஓட்டலிலும், தோட்டத்திலும் வேலை செய்து வந்தார். அப்போது, ஓட்டலில் வேலை செய்த 35 வயது சிவலிங்கப்பா என்பவருடன்…

Read more

திக்..திக்.. நிமிடங்களில் குழந்தைகள்…. பள்ளி பேருந்தை மறித்து அராஜகம்…. 9ஆம் வகுப்பு மாணவியை குறி வைத்தது ஏன்….? வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர்கள்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட்டை தாலுகாவில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திங்களன்று, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பள்ளிப் பேருந்தை…

Read more

ஓட்டுநரின் அஜாக்கிரதை…. பேருந்தின் சக்கரத்தில் சிக்கி…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்….. கதறும் பெற்றோர்….!!

கர்நாடக மாநிலம் பீதர் அருகே உள்ள ஜன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி ருத்வி, பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியபோது, ஓட்டுநரின் அஜாக்கிரதையால் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து, வீட்டருகே பேருந்தில்…

Read more

11 நாளில் திருமணம்…. போட்டோ ஷூட் முடிந்ததும் தகர்ந்த கனவு…. அடுத்தடுத்து பலியான மணமக்கள்…. கதறும் குடும்பம்….!!

திருமணத்திற்காக ஆசையோடு காத்திருந்த ஒரு இளம் ஜோடியின் இல்லறக் கனவு, ஒரு நொடியில் கருகிப்போன சோக நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இன்னும் பதினொரு நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், போட்டோ ஷூட் எடுத்து முடித்த சில மணி நேரங்களிலேயே மணமக்கள் இருவரும்…

Read more

அடப்பாவமே! பயிர்களுக்கு ‘திருஷ்டி’ படக்கூடாதுன்னு…. சன்னி லியோனி போஸ்டர் வச்சு…. விவசாயியின் வினோத யோசனை….!!

கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் ஒரு விவசாயி, தனது விலைமதிப்பற்ற பருத்திப் பயிரைக் கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற ஒரு வேடிக்கையான வழியைக் கண்டுபிடித்துள்ளார். முடானூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, தனது செழிப்பான வயலுக்கு நடுவில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின்…

Read more

“பிறந்தநாளுக்கு கேக் வெட்டலாம்” 17 வயது சிறுமியை அழைத்து சென்ற 26 வயது இளைஞர்…. வனப்பகுதியில் நடந்த கொடூரம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் யதீஷ் (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நண்பராகப் பழகி வந்தார். அந்தச் சிறுமிக்கு பிறந்தநாள் என்பதால், யதீஷ் அவளிடம் பிறந்தநாள் கேக் வெட்டலாம் எனக் கூறி ஆள் நடமாட்டம்…

Read more

இதுதான் அதுவா….? “செருப்பே பிய்ந்தது” மனைவியை ஏமாற்றிய கணவருக்கு நடுரோட்டில் 150 செருப்படிகள்…. பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அவிநாஷ் போஸ்லே (Avinash Bhosle) என்ற கணவர், தனது மனைவியை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணுடன் லாட்ஜில் இருந்தபோது மனைவியிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். பல வருடங்களாகத் திருமணம் ஆகியும், அவர்…

Read more

சீனியர் மாணவியுடன் காதல்….? வெறும் ‘Good Bye’யில் முடிந்த உயிர்…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் நர்சிங் கல்லூரி மாணவர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கு புதிய திருப்பம் பெற்றுள்ளது. 20 வயதான சுரேஷ் கர்நாடக மாநிலத்தின் கொப்பள் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மெரிட் அடிப்படையில் சீட் பெற்று தும்கூரில் உள்ள தனியார் கல்லூரியில்…

Read more

அதிர்ச்சி! விளையாட்டு விபரீதமானது! பைக் ஸ்டண்டால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்…. கர்நாடகாவில் நடந்த கொடூர டேஷ் கேமராவில் பதிவு….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கோடி என்ற இடத்தில் ஒரு கொடூரமான சாலை விபத்து நடந்தது. ஒரு இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பி திரும்பி, விளையாட்டுப் போல பைக்கை ஓட்டினார். திடீரென்று வலது பக்கம்…

Read more

“அவரு மேல என்ன கோவமா?” Ex-MLAவை பந்தாடிய காளை மாடு…. உயிர் தப்புன வர சந்தோசம்…. வைரலாகும் வீடியோ….!!

ஹோரி பண்டிகை என்பது கர்நாடகாவின் சில பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும். இந்தப் பண்டிகையில் விவசாயிகள் தங்கள் காளைகளை அலங்கரித்து, அவற்றின் வலிமையையும் உற்சாகத்தையும் காட்டுவதற்காக ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். இந்த விழாவில் காளைகளின் ஓட்டம், இசை,…

Read more

“குருஜி, மன்னிச்சிடுங்க” மாணவன் கதறக் கதற அடித்த ஆசிரியர்…. ஒரு ஃபோன் பேசியதால் நடந்த விபரீதம்…. கர்நாடக வேதப் பள்ளியில் நடந்த அதிர்ச்சி….!!

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில், நாயக்கனஹட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ குரு திப்பேஸ்வரசுவாமி கோயிலின் குடியிருப்பு வேதப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றும் வீரேஷ் ஹிரேமட் என்றவர், 9 வயது மாணவர் தருணை மிகவும் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.…

Read more

எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு…. வீட்ல சிசிடிவி கேமரா பொருத்தனும்…. மறுப்பு தெரிவித்த கணவன்…. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி….!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசிக்கும் அனுமந்த பாட்டீல் – வைஷாலி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அனுமந்த பாட்டீலின் நடத்தையில் வைஷாலிக்கு சந்தேகம் எழுந்தது, ஏனெனில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக…

Read more

“இப்படித்தான் கவனிக்காம வருவீங்களா” ஸ்கூட்டரில் வந்த நபர்…. வேகமாக வந்து இடித்த கார்…. அதிர்ச்சி வீடியோ….!!

கர்நாடகாவின் சிவமொகா மாவட்டத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பில் நடந்த விபத்து ஒரு வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலையை கவனிக்காமல் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் அவரை மோதி தூக்கி…

Read more

61 புடவைகளை அந்தப் பெண் திருடிட்டாங்க…! “நடு ரோட்டில் பெண்ணை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்த கடை உரிமையாளர்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகாவின் பெங்களூரு மாநிலத்தில் உள்ள அவென்யூ ரோட்டில் ஒரு துணிக்கடை உரிமையாளரும் அவரது ஊழியரும் 55 வயது பெண்ணை அடித்ததாக கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் சேலைகளைத் திருடியதாகக் கூறி, இருவரும் அவரை கடுமையாகத் தாக்கினர். முதலில், கடை உரிமையாளர் பெண்ணுக்கு…

Read more

நெருங்கி வந்த நிச்சயதார்த்த தேதி…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…. இதுதான் காரணமா?…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் ரேணுகா, சுனிதா, திம்மக்கா. நண்பர்களான இவர்கள் 3 பேரும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் ரேணுகா,…

Read more

“காதல் மனைவியின் ஆபாச வீடியோ”… அப்பா, அம்மாவுக்கு பிடிக்காததால் கணவன் செய்த கொடூரம்… லவ் மேரேஜ் பண்ணிட்டு இப்படியா…? கொடுமையிலும் கொடுமை.!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரகுமார். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், அவரது மனைவி நளினா ஆகியோரும் அரசியல் பாதிப்புள்ளவர்கள். இவர்களது மகன் யஷ்வாசி (32). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் குடும்பம்…

Read more

“விளையாட்டால் வந்த வினை”…. துப்பாக்கியை எடுத்து அண்ணனின் வயிற்றில் சுட்ட தம்பி… ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி அருகே உள்ள சோமனஹள்ளி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. ராகவேந்திரா கேசவ் ஹெக்டே என்பவரின் பண்ணை தோட்டத்தில் வேலை செய்துவரும் திப்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது…

Read more

“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்”… பெத்த பிள்ளைகளை உதறி தள்ளிவிட்டு தப்பி ஓட்டம்… கதறும் குழந்தைகள்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர், பசவபுரா கிராமத்தில் தனது மனைவி லீலாவதி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களது திருமணம் 11 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தம்பதிக்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு…

Read more

இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா..? “பெண்களின் உயிரைப் பறிக்கும் வரதட்சனை”… கணவனின் டார்ச்சரால் உயிரை விட்ட வங்கி ஊழியர்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், வரதட்சணை தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டே பகுதியைச் சேர்ந்த 28 வயது வங்கி ஊழியர் பூஜாஸ்ரீ, ஆகஸ்ட் 30 அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.…

Read more

“9-ம் வகுப்பு தான்”… ஸ்கூல் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி… அதிர்ச்சியில் உறைந்த பள்ளி நிர்வாகம்… 28 வயது வாலிபர் மீது வழக்கு… அதிர்ச்சி பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 27ஆம் தேதி மதியம் பள்ளி கழிவறைக்குச் சென்ற போது திடீரென பிரசவ வலியில் தவித்து, கழிவறையிலேயே ஆண் குழந்தை…

Read more

கழிப்பறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி… விடுதியின் வார்டன் அலட்சியத்தால் நடந்த பகீர் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் ஒரு விடுதி பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் கழிப்பறையில் ஆண் குழந்தையை கடந்த புதன்கிழமை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாய் மற்றும் குழந்தை…

Read more

“வேறொருவருடன் உல்லாசம்”… கள்ளக்காதல் மோகத்தால் கணவனை கொடூரமாக கொன்ற டீச்சர்… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பின் இருவரும்…

Read more

“ஒரே மாதத்தில் 27 பேர் மாரடைப்பால் மரணம்”… உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசியை காரணம் காட்டிய சித்தராமையா… மன்னிப்பு கேட்க சொல்லும் பாஜக..!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர், ஹாசன் சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் தற்போது மாரடைப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களில் மட்டுமே 27 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தொடர் உயிரிழப்பிற்கு காரணம் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசி தான்…

Read more

Other Story