“தரதரன்னு இழுத்துட்டுப் போயிட்டாங்க…. எப்படி உயிரோட இருக்கேன்னு எனக்கே தெரியல….!” லாரியின் சக்கரங்களுக்கு நடுவே சிக்கி உயிர் பிழைத்த பெண்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) காலை 9 மணியளவில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி…
Read more