“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்”… பெத்த பிள்ளைகளை உதறி தள்ளிவிட்டு தப்பி ஓட்டம்… கதறும் குழந்தைகள்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர், பசவபுரா கிராமத்தில் தனது மனைவி லீலாவதி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களது திருமணம் 11 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தம்பதிக்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு…

Read more

இளைஞர்களுக்கு வேலையே இல்ல… இதுல ஒவ்வொருவரும் 3 குழந்தைகளை பெத்துக்கணுமா..? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஓவைசி கண்டனம்…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இந்தியர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. AIMIM கட்சி தலைவர் மற்றும் ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர்…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

அம்மோடியோ…! 10 மாசத்தில் அடுத்தடுத்து பிரசவம்… 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்… ஆச்சரியம்….!!

ஆஸ்திரேலியா நாட்டில் சரிடா ஹோலன்ட் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அதாவது 10 மாதத்தில் வெவ்வேறு பிரசவங்களில்…

Read more

Other Story