“பணம் கொட்டும்னு ஆசை காட்டிய சாமியார்!”.. கண்தெரியாத அம்மாவுக்கு மரணக் குழி தோண்டி மாந்திரீக பூஜை செஞ்ச மகன்.. பகீர் ..!!

கர்நாடக மாநிலத்தில், செல்வம் பெருகும் என்ற ஆசையில் 80 வயதுடைய கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மடாஷெட்டி என்ற அந்த நபர், ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று தனது…

Read more

“என் மகளை உனக்கு தர முடியாது!”.. கண்டித்த தாய்க்கு நேர்ந்த கதி‌.. ஒருதலை காதலால் சிதைந்த குடும்பம்.. கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வாலிபர் செய்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவம் உபாத்யாயா (27) என்ற வாலிபர், நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை நான்சியின் தாய் சவீதா மிஸ்ரா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிவம், அவர்கள் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,…

Read more

“ஊரே பார்த்திருக்க நடந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்.. அலறிய மக்கள்..பகீர் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மா (60) மற்றும் வசந்தா (56) தம்பதியினர், பிழைப்புத் தேடி ஐதராபாத் வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவர் கூலி வேலைக்கும், மனைவி வீட்டு வேலைக்கும் சென்று வந்த நிலையில், மனைவியின்…

Read more

“வெறும் 10 ரூபாய் குழம்பு!”.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கெஞ்சிய ஊழியர்கள்..‌ ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வாள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில், வெறும் 10 ரூபாய் குழம்புக்காக நடந்த மோதல் ரத்தக் களரியில் முடிந்துள்ளது. அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர், அங்கிருந்த உணவகம் ஒன்றில் 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார். ஆனால், கடையிலிருந்த ஊழியர்களான உதய் மற்றும் அஜய் ஆகிய…

Read more

“ரகசியத்தை சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்!”.. தாயின் மிரட்டலுக்குப் பயந்து 3 மாதம் மௌனம் காத்த மகள்.. இறுதியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர்…

Read more

Other Story