“பணம் கொட்டும்னு ஆசை காட்டிய சாமியார்!”.. கண்தெரியாத அம்மாவுக்கு மரணக் குழி தோண்டி மாந்திரீக பூஜை செஞ்ச மகன்.. பகீர் ..!!

கர்நாடக மாநிலத்தில், செல்வம் பெருகும் என்ற ஆசையில் 80 வயதுடைய கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மடாஷெட்டி என்ற அந்த நபர், ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று தனது…

Read more

Other Story