“15 வயது சிறுவன் வைபவ்வை அவுட் பண்ண “இப்படி” பண்ணுங்க”.. அர்ஷ்தீப் சிங்குக்கு புஜாரா கொடுத்த சீக்ரெட் பிளான்… ஷாக்கில் ஐபிஎல்..!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். குறிப்பாக கடந்த போட்டியில் 36 பந்துகளில் சதம் விளாசி…

Read more

“மாசம் ₹2.37 லட்சம் லாபம்! ஐடி வேலையை விட அயர்ன் கடையில் அதிக வருமானமா? – இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!”

“எந்த ஒரு தொழிலும் சிறியது அல்ல, அதைத் திறம்படச் செய்தால் கைநிறையச் சம்பாதிக்கலாம்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நளினி உனாகர் என்ற பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது வீட்டுக்கு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ரேஷன் கடைகளுக்கான 2026 விடுமுறை பட்டியல் வெளியீடு! இதோ முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 37,328 ரேஷன் கடைகளுக்கு 2026-ல் மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் ரேஷன்…

Read more

  • November 21, 2025
இனி ஏமாற மாட்டோம்! Flipkart, Zomato-வை மிரட்டிய மத்திய அரசு! 26 முன்னணி நிறுவனங்கள் ‘டார்க் பேட்டர்ன்’ முறையை நீக்கியதால் நிம்மதி!

ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் பயன்படுத்தும் தந்திரமான வடிவமைப்பு முறைகளை (Dark Patterns) நீக்கிவிட்டதாக Zepto, Zomato, Swiggy, JioMart, Flipkart உள்ளிட்ட 26 முன்னணி நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளன. டார்க் பேட்டர்ன் என்றால்…

Read more

  • August 19, 2025
வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..! “குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் ப்ளான் திட்டம் திடீர் நீக்கம்”… ஜியோ எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்த ரூ.249 ரீசார்ஜ் பிளானை திடீரென நீக்கியுள்ளது. இந்த பிளான் தான் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கிய ஒரே பேக். இதனால் தற்போது ஜியோவின் ப்ரீபெய்ட் சேவையில் டெய்லி…

Read more

  • August 17, 2025
மது பிரியர்களுக்கு குட் நியூஸ்..! இனி சரக்கடிச்சாலும் சிக்க மாட்டீங்க… அறிமுகம் ஆகிறது மல்லிகை ரோஜா வாசத்துடன் புதிய மது பாட்டில்கள்…!!!

மது அருந்துபவர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனையாக, குடித்துவிட்டு வீடு திரும்பும்போது வாசனையால் குடும்பத்திலும், சோதனையில் போலீசிலும் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது நறுமணம் வீசும் மதுபானங்கள் அறிமுகமாகியுள்ளன. இதுவரை திராட்சை, பார்லி போன்றவற்றிலிருந்து ஆல்கஹால் தயாரிக்கப்பட்ட…

Read more

  • July 26, 2025
Breaking: குட் நியூஸ்.‌‌! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. 3 நாளின் சவரனுக்கு ரூ‌. 1700 சரிவு..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து  வந்த நிலையில் இன்று விலை  அதிரடியாக குறைந்துள்ளது. இன்று (ஜூலை 26) மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதனால், 1 கிராம் தங்கம்…

Read more

  • July 23, 2025
காலையிலேயே ஷாக் நியூஸ்…! கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!!

சென்னை கோயம்பேடு  சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 உயர்ந்துள்ளது. ஜூலை 22 ஆம் தேதி, ஒரு கிலோ தக்காளி ₹60-க்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். முந்தைய வாரங்களில் தக்காளி விலை ₹20 முதல்…

Read more

  • July 22, 2025
காலையிலேயே ஷாக் நியூஸ்… தொடர்ந்து உயரும் தக்காளி விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக விலை குறைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை, தற்போது மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் கிலோ ₹35க்கு விற்பனை…

Read more

  • July 6, 2025
விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! வங்கி கணக்கில் வரும் ரூ‌.2000.. எப்போது தெரியுமா..? வெளியான அசத்தல் தகவல்..!!!

நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் PM-KISAN திட்டத்தின் 20வது தவணைத் தொகை இன்னும் வரவில்லை என்பதாலேயே ஏமாற்றம் நிலவுகிறது. கடந்த ஜூன் மாதமே இந்தத் தொகை அனுப்பப்படும் என்று தகவல்கள் வந்திருந்தாலும், அதற்கு இணையான பணமோ வரவில்லையே தவிர,…

Read more

“8000 பேரை நீக்கிய IBM”… ஆனா வேலை வாய்ப்புகள் குறையல..!!… IBM CEO வைக்கிற தெளிவான விளக்கம்.!!

உலகம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றக் கட்டத்தை அடைந்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது 100 ஆண்டுகளாக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் IBM நிறுவனம். 2023ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.…

Read more

பயனர்களின் தரவுகளை கசிய விட்ட பிரபல நிறுவனம்…. ரூ. 11,740 கோடி அபராதம்… கூகுள் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்…!!!

கூகுள் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதற்காக அந்நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை அபராதமாக (ரூ. 11740 கோடி) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவர்களா நீங்கள்?… முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்..!!

நியூயார்க்கை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட், வெற்றிகரமான வாழ்க்கைக்கும், பங்குச் சந்தை முதலீட்டுக்கும் வழிகாட்டும் சில “தங்க விதிகள்” வழங்கியுள்ளார். பங்குச் சந்தையில் புதியதாக கால் வைக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக இந்த…

Read more

மீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!

இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…

Read more

  • April 10, 2025
“தவறுதலாக வைத்த ஆர்டர்”… ரூ. 4 கோடி மதிப்பிலான ஆர்டர்..!! ஆட்டம் காண்பது அமேசான் மட்டுமல்ல… கலக்கத்தில் விற்பனையாளர்கள்..!!

அமேசான் நிறுவனம் தனது ஆசியா வர்த்தக ஒப்பந்தங்களில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டு, சீனாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான பல பெரிய அளவிலான ஆர்டர்களை முன் எச்சரிக்கையின்றி ரத்து செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பீச்ச் ஷேர் , ஸ்கூட்டர்கள்,…

Read more

இன்ப அதிர்ச்சி..! “தங்கத்தின் விலை ரூ.3000 வரை குறையும்” அமெரிக்க பங்குசந்தை நிபுணர் அதிரடி தகவல்…!!!

நாடு முழுவதும் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கலவையில் உள்ளார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம்…

Read more

PF சந்தாதாரர்களே..! முன் பணம் எடுக்க போறீங்களா..? EPFO அமைப்பு வெளியிட்ட குட் நியூஸ்..!!

அரசு மற்றும் தனியார் ஊழியர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த…

Read more

அட இது புதுசா இருக்கே..! போஸ்ட் ஆபீசில் இப்படியொரு திட்டம் இருக்கா..? நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளார்கள். பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான…

Read more

மாதம் ரூ.2,800 முதலீடு செய்தாலே போதும்… எக்கச்சக்க லாபம் கிடைக்கும்… எவ்ளோ அருமையான திட்டம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்புகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கிகளுக்கு ஏற்றவாறு தபால் அலுவலகத்திலும் சேமிப்புகள் திட்டங்கள் அதிகமாக இருக்கிறது. இதில் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட்…

Read more

போன் பே, ஜி-பே யூஸ் பண்ணுறீங்களா..? அப்போ உடனே இதை மாத்திடுங்க… எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும்…

Read more

பெண்களே..! இலவச சிலிண்டர் வேணுமா…? எப்படி வாங்குறதுன்னு தெரியலையா..? இதோ முழு விவரம்..!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அனைத்து மக்களுக்கும் சிலிண்டர் பயன்பாடு கிடைக்க…

Read more

போஸ்ட் ஆபீசில் 10 லட்சம் போட்டு 16 லட்சம் எடுக்கலாம்… இந்த அருமையான திட்டம் உங்களுக்கு தெரியுமா..??

பெரும்பாலும் மக்கள் பணத்தை வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீசில் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கியை விட சிறந்த லாபத்தை போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கொடுக்கிறது. இங்கு அதிகமான வட்டி கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. பாதுகாப்பாக…

Read more

UPI இல் ரூ.2000 க்கும் குறைவா பணபரிவர்த்தனை செய்வோருக்கு குட் நியூஸ்… ஏப்ரல்-1 முதல் ஊக்கத்தொகை கிடைக்கும்..!!!

இந்தியாவில்  UPI பணபரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய வணிக மையங்கள் முதல் சிறுகடைகள் வரைUPI கியூ ஆர் கோடு அட்டைகள் வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று பிரதம மோடி தலைமையில் மத்திய…

Read more

“மாதம் ரூ.9,250 பணம் கிடைக்கும்” கணவன், மனைவிக்கு மிக அருமையான திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.…

Read more

ஜிமெயில் யூஸ் பண்றீங்களா..? இதை செய்ய மறந்துட்டீங்களா..? அப்போ உடனே இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்..!!

பொதுவாக ஜிமெயிலில் பெரும்பாலான நபர்கள் தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பார்கள். ஏனெனில் சில அவசர தேவைக்காக இவ்வாறு வைத்திருப்பது பொதுவான விஷயம் தான். ஒரு சிலர் மின்னஞ்சலில் அதை பயன்படுத்திவிட்டு மறந்துவிடலாம். ஆனால் அந்த விஷயங்கள் தொடர்பான gmail…

Read more

அடடே சூப்பர் வசதி…! இனி எங்கிருந்தாலும் PF பணத்தை எடுக்கலாம்…. பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்கள் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்புகளைப் பயன்படுத்தி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகளைச் செயல்படுத்தவும், தடையற்ற பணப் பரிமாற்றத்தைப் பெறவும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. EPF UPI…

Read more

GOOD NEWS: “இந்த 1 இருந்தாலே போதும்” வீட்டிலிருந்து கொண்டே வங்கிக்கணக்கு திறக்கலாம்… எப்படி தெரியுமா..??

வங்கி கணக்கு திறக்க நினைப்பவர்களுக்குதற்போது  அருமையான வசதி வந்துள்ளது. அதாவது இனி வங்கி கணக்கு திறப்பதற்கு நீண்ட செயல்முறை தேவை கிடையாது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதார் ஒடிபி அடிப்படையில் வங்கி கணக்கு திறக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.   இனி வாடிக்கையாளர்கள்…

Read more

உங்க கிரெடிட் கார்டு செயலிழந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும் ஆக்டிவேட் ஆகிவிடும்…!!

தற்போது கிரெடிட் கார்டின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துவிட்டது. பலரும் ஒன்றுக்கு மேற்பட கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறந்த நிதி சார்ந்த கருவி. இது வாடிக்கையாளர்கள் கூடுதல் செயல்முறை அல்லது தொந்தரவு இல்லாமல் வங்கியில் முன்கூட்டியே கடன் பெற…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

கை நிறைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அசத்தல் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணணுமா..? அப்போ இதை பண்ணுங்க..!!

எஸ்பிஐ  வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு…

Read more

அரசு கொடுக்கும் கான்கிரீட் வீடு உங்களுக்கும் வேண்டுமா..? உங்க ஆசையை நிறைவேற்றும் அசத்தல் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி..??

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் . 2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய…

Read more

மக்களே..! இரண்டு கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா…? அப்போ இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க..!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தற்போது சமையல்கேஸ்  சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமும் கேஸ் இணைப்பை வழங்கி வருகிறது. கேஸ் பயன்பாடு…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ‌ரூ.5000 வழங்கும் அரசு…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 வழங்குகிறது. இந்த pm internship திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் நவம்பர் 15 வரையில் நீடிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக வேலையில்லாத…

Read more

தீபாவளியில் ஷாக் நியூஸ்…. அதிரடியாக உயர்ந்தது பருப்பு விலை… ‌ கவலையில் இல்லத்தரசிகள்..!!!

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வகையில், விருதுநகரில் உள்ள வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே வேலையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயிறு…

Read more

ATM கார்டில் ஏன் 16 எண்கள் உள்ளது தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள். ஏனெனில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முதலீடு செய்வதற்கும் வங்கி பாதுகாப்பானது. அதோடு வங்கிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் இருக்கிறது.…

Read more

“இதுதான் சிறந்தது”… சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட யுபிஐ வாலட் பயன்படுத்துங்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. அதாவது ஆண்ட்ராய்டு போன் பெரும்பாலானவர் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் பிறகு சிறிய பரிவர்த்தனைகள் முதல் பெரிய பரிவர்த்தனைகள் வரை ஆன்லைனில் பணப்பரிமாற்றம் எளிதாக இருக்கிறது. பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… இவர்களுக்கு 75% கட்டண சலுகை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் என்பது ஒரு சிறந்த பயணமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் ரயில் பயணமே நீண்ட தூரங்களுக்கு…

Read more

வீடு, வாகன கடன் கட்டுவோரின் கவனத்திற்கு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5% ஆகவே நிலைத்து இருக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும்…

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம் வேண்டுமா..? உங்களுக்கான அசத்தல் திட்டம் இதோ..!!

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், குறைந்த வருவாய்காரர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இது மாதந்தோறும் குறைந்த தொகையை முதலீடு செய்யும் வழிமுறையை கொண்டு, நீண்ட காலத்தில் அதிக லாபம் பெற…

Read more

நீங்க வரி செலுத்தணும்…. இல்லனா நான் சொல்றத பண்ணுங்க…. ரூ.1.08 லட்சம் அலேக்கா திருடிய மோசடி கும்பல்….!!!!

கிரெடிட் கார்டு மோசடிகள் நம்மை எச்சரிக்கையாக இருக்க அழைக்கின்றன. எம்ஜிஆர் நகர் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சேர்ந்த பத்மஜா என்பவருக்கு கடந்த புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பாளர், பத்மஜாவின் கிரெடிட் கார்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

பெண் குழந்தைகளுக்கான அருமையான திட்டம்… ரூ.47 லட்சம் வரை கிடைக்கும்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண்குழந்தைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கப்படும், இது குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக…

Read more

போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள நிலையான வைப்பு (FD) ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் கூட அதிகமான வட்டி பெற்றுக்கொள்ளலாம். தற்போது ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 7.5% வட்டி விகிதத்தில்,…

Read more

இதுல முதலீடு செஞ்சா மாதம் ரூ.3000 கிடைக்கும்… எல்ஐசியின் அசத்தலான பாலிசி… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நம்பிக்கையுடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி (LIC Jeevan Umang Policy) என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பாலிசி, 15, 20, 25, அல்லது 30 ஆண்டுகளுக்கான…

Read more

உஷார்.‌‌..! ஒரே ஒரு கிளிக் தான்… மொத்த பணமும் காணாமல் போகும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், மோசடிகளும் அதிகரிக்கின்றன. சமீபத்தில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மின்னஞ்சல்கள் மற்றும் SMS மூலமாக மோசடிக்குள்ளாகியுள்ள சம்பவங்களை தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு மற்றும் கார்டு விவரங்களை திருடுவதை நோக்கமாகக்…

Read more

குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்…. எந்த வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கிறது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கான முக்கியமான விருப்பமாக இருக்கிறது. குறிப்பாக, FD திட்டங்களில் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி விகிதத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்துவதால் முதலீட்டாளர்கள் ரிஸ்க் இல்லாமல் லாபம் பெற முடியும். பல…

Read more

இனி ஏடிஎம்மில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் டெபாசிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா..? வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

இனிமேல் ATM-ல் பணம் செலுத்த டெபிட் கார்டு தேவையில்லை எனவும் , UPI மூலம் எளிதாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்சிஸ் மற்றும் யூனியன் வங்கி ATM-களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

இனி பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு தேவையில்லை… வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

நம் அன்றாட வாழ்வில் வங்கி சேவைகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற பலவற்றிற்கும் வங்கிகளை நாட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், வங்கிகள் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது டெபாசிட்…

Read more

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி…? இந்த சீக்ரெட் உங்களுக்கு தெரியுமா… அப்போ உடனே இதை பாருங்க…!!

கிரெடிட் ஸ்கோர் என்பது நம்முடைய நிதிப் பொறுப்புணர்வின் அளவைக் குறிக்கும் ஒரு எண். இது நாம் கடன் வாங்கும்போது வட்டி விகிதம், கடன் அளவு போன்றவற்றை நிர்ணயிக்கப் பயன்படுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது பல நிதித் திட்டங்களை எளிதாக செயல்படுத்த…

Read more

மாதம் ரூ‌.5000 முதலீடு செய்தால் ரூ.16,00,000 கிடைக்கும்…. இந்த சூப்பரான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இது நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் ஏற்றது. PPF கணக்கு திறப்பதன் மூலம்…

Read more

Other Story