வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ‌ரூ.5000 வழங்கும் அரசு…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 வழங்குகிறது. இந்த pm internship திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் நவம்பர் 15 வரையில் நீடிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக வேலையில்லாத…

Read more

தீபாவளியில் ஷாக் நியூஸ்…. அதிரடியாக உயர்ந்தது பருப்பு விலை… ‌ கவலையில் இல்லத்தரசிகள்..!!!

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வகையில், விருதுநகரில் உள்ள வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே வேலையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயிறு…

Read more

ATM கார்டில் ஏன் 16 எண்கள் உள்ளது தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள். ஏனெனில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முதலீடு செய்வதற்கும் வங்கி பாதுகாப்பானது. அதோடு வங்கிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் இருக்கிறது.…

Read more

“இதுதான் சிறந்தது”… சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட யுபிஐ வாலட் பயன்படுத்துங்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. அதாவது ஆண்ட்ராய்டு போன் பெரும்பாலானவர் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் பிறகு சிறிய பரிவர்த்தனைகள் முதல் பெரிய பரிவர்த்தனைகள் வரை ஆன்லைனில் பணப்பரிமாற்றம் எளிதாக இருக்கிறது. பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… இவர்களுக்கு 75% கட்டண சலுகை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் என்பது ஒரு சிறந்த பயணமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் ரயில் பயணமே நீண்ட தூரங்களுக்கு…

Read more

வீடு, வாகன கடன் கட்டுவோரின் கவனத்திற்கு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5% ஆகவே நிலைத்து இருக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும்…

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம் வேண்டுமா..? உங்களுக்கான அசத்தல் திட்டம் இதோ..!!

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், குறைந்த வருவாய்காரர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இது மாதந்தோறும் குறைந்த தொகையை முதலீடு செய்யும் வழிமுறையை கொண்டு, நீண்ட காலத்தில் அதிக லாபம் பெற…

Read more

நீங்க வரி செலுத்தணும்…. இல்லனா நான் சொல்றத பண்ணுங்க…. ரூ.1.08 லட்சம் அலேக்கா திருடிய மோசடி கும்பல்….!!!!

கிரெடிட் கார்டு மோசடிகள் நம்மை எச்சரிக்கையாக இருக்க அழைக்கின்றன. எம்ஜிஆர் நகர் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சேர்ந்த பத்மஜா என்பவருக்கு கடந்த புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பாளர், பத்மஜாவின் கிரெடிட் கார்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

பெண் குழந்தைகளுக்கான அருமையான திட்டம்… ரூ.47 லட்சம் வரை கிடைக்கும்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண்குழந்தைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கப்படும், இது குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக…

Read more

போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள நிலையான வைப்பு (FD) ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் கூட அதிகமான வட்டி பெற்றுக்கொள்ளலாம். தற்போது ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 7.5% வட்டி விகிதத்தில்,…

Read more

இதுல முதலீடு செஞ்சா மாதம் ரூ.3000 கிடைக்கும்… எல்ஐசியின் அசத்தலான பாலிசி… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நம்பிக்கையுடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி (LIC Jeevan Umang Policy) என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பாலிசி, 15, 20, 25, அல்லது 30 ஆண்டுகளுக்கான…

Read more

உஷார்.‌‌..! ஒரே ஒரு கிளிக் தான்… மொத்த பணமும் காணாமல் போகும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், மோசடிகளும் அதிகரிக்கின்றன. சமீபத்தில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மின்னஞ்சல்கள் மற்றும் SMS மூலமாக மோசடிக்குள்ளாகியுள்ள சம்பவங்களை தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு மற்றும் கார்டு விவரங்களை திருடுவதை நோக்கமாகக்…

Read more

குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்…. எந்த வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கிறது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கான முக்கியமான விருப்பமாக இருக்கிறது. குறிப்பாக, FD திட்டங்களில் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி விகிதத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்துவதால் முதலீட்டாளர்கள் ரிஸ்க் இல்லாமல் லாபம் பெற முடியும். பல…

Read more

இனி ஏடிஎம்மில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் டெபாசிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா..? வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

இனிமேல் ATM-ல் பணம் செலுத்த டெபிட் கார்டு தேவையில்லை எனவும் , UPI மூலம் எளிதாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்சிஸ் மற்றும் யூனியன் வங்கி ATM-களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

இனி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே கூடாது… ZOMATO போட்ட அதிரடி உத்தரவு… ஏன் தெரியுமா…?

உணவு விநியோகத் துறையில் நடைபெற்று வரும் கடும் போட்டியில், ஜொமாட்டோ மற்றும் ஸ்விகி நிறுவனங்கள் தங்களது தனித்துவமான அணுகுமுறைகளுடன் களமிறங்கியுள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்த இரு நிறுவனங்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. ஜொமாட்டோ நிறுவனம், AI…

Read more

இனி பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு தேவையில்லை… வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

நம் அன்றாட வாழ்வில் வங்கி சேவைகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற பலவற்றிற்கும் வங்கிகளை நாட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், வங்கிகள் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது டெபாசிட்…

Read more

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி…? இந்த சீக்ரெட் உங்களுக்கு தெரியுமா… அப்போ உடனே இதை பாருங்க…!!

கிரெடிட் ஸ்கோர் என்பது நம்முடைய நிதிப் பொறுப்புணர்வின் அளவைக் குறிக்கும் ஒரு எண். இது நாம் கடன் வாங்கும்போது வட்டி விகிதம், கடன் அளவு போன்றவற்றை நிர்ணயிக்கப் பயன்படுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது பல நிதித் திட்டங்களை எளிதாக செயல்படுத்த…

Read more

மாதம் ரூ‌.5000 முதலீடு செய்தால் ரூ.16,00,000 கிடைக்கும்…. இந்த சூப்பரான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இது நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் ஏற்றது. PPF கணக்கு திறப்பதன் மூலம்…

Read more

கிரெடிட் கார்டில் மிகவும் பயனுள்ளது எது…? அதை எப்படி தேர்வு செய்யலாம்… உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ…!!

கிரெடிட் கார்டுகள் நவீன வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டன. இவை பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்கினாலும், அவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டுகள் மூலம் நாம் பொருட்களை வாங்கி, சேவைகளை பெறலாம். மேலும், அவசரகாலங்களில் நிதி உதவி…

Read more

நீங்க ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…!!!

பல வங்கி கணக்குகளை வைத்திருப்பது சில நேரங்களில் நன்மைகளும், சில சமயங்களில் தீமைகளையும் ஏற்படுத்துகிறது. முதன்மையாக, நம் நிதி பரிமாற்றங்களை தெளிவாக கண்காணிக்கவும், அவசர காலங்களில் பயன்படுத்தவும் ஒரே வங்கி கணக்கை மட்டுமின்றி, பல கணக்குகளை வைத்திருப்பது உதவியாக இருக்கும். ஏடிஎம்…

Read more

ரூபாய் நோட்டு கிழிஞ்சு போச்சா…? கவலையை விடுங்க… ரிசர்வ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

கிழிந்த ருபாய் நோட்டுகளை எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்ப்போம். * *சிதைவு அளவு:* நோட்டின் சிதைவு அளவைப் பொறுத்து வங்கி கட்டணம் மாறுபடும். * *மாற்றும் எண்ணிக்கை:* ஒரு நபர் ஆண்டிற்கு 20 முறை மட்டுமே பணத்தை மாற்ற முடியும்.…

Read more

சர்வதேச சந்தை நிலவரம்… இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பா…?

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை? உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாதது ஏன்? இந்த கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் என்பது…

Read more

1000 ரூபாய் கட்டுங்க…. 50 லட்சத்துக்கு மேல வாங்கிக்கோங்க…. பிரதமர் மோடியின் அருமையான திட்டம்….!!

தபால் நிலையத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் ஆரம்பிக்கப்படும் திட்டமாகும்.…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட இந்த உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ₹53,720 ஆகவும், ஒரு…

Read more

பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேட்டில் பூண்டு மற்றும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ முதல் ரக பூண்டு 340 ரூபாய்க்கும், வெங்காயம் 50 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய…

Read more

மோசடி அழைப்புகளை தடுக்க TRAI புதிய நடவடிக்கை…. இனி இந்த தொந்தரவு இருக்காது….!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அதேசமயம் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன்…

Read more

“ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி”… பிரபல நிறுவனம்.! புதிய வேலை வாய்ப்புகளுடன் களம் இறங்க திட்டம்..!

தமிழ்நாட்டில் முதன்முறையாக, தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து நூல் தயாரித்து புதிய ஆடைகள் உருவாக்கப்படுவதாக MCR நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய…

Read more

நீங்க ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா….? அப்போ கண்டிப்பா இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க…!!

இன்றைய காலகட்டங்களில் பொதுமக்கள் பலர் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இன்னும் பலர் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்துள்ளார்கள். இந்தியாவில் ரிசர்வ் வங்கி,  வங்கி கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கையில் வரம்புகள்…

Read more

SBI வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா….? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனைத்து தகவல்களையும் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் பேலன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வங்கி தற்போது மிஸ்டு கால் மூலம் அல்லது…

Read more

ரூ.6.5 லட்சம் கிடைக்கும் அருமையான PPF திட்டம்…. மாதம் எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா…. இதோ நீங்களே பாருங்க…!!

இன்றைய காலகட்டங்களில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பிபிஎஃப் திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 500 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதோடு இந்த திட்டத்தில் வட்டி விகிதம்…

Read more

ரூ.70 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும் பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க…!!!

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு பதிலாக பாதுகாவலர்கள் SSY அக்கவுண்டை ஓபன் செய்யலாம். அதோடு இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை…

Read more

சூப்பரான எஃப்டி திட்டம்…. மூத்த குடிமக்களுக்கு அடுத்த ஜாக்பாட்…. 8.2% வட்டி விகிதம்…!!

அரசாங்க ஆதரவு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது தற்போது ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸால் வழங்கப்படுவதால் இதில் முதியவர்கள் நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான தொகையை பெற முடியும்.…

Read more

உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…

Read more

குறைந்த முதலீட்டில் அதிக வட்டி…. SBI-ன் அசத்தலான பிக்சட் டெபாசிட் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இந்தியாவில் பாரத் எஸ்டேட் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட வங்கி ஆக இருக்கிறது. இந்த வங்கியினால் ஏராளமான மக்கள் கடன் பெறுவது, சேமிப்பு,அடமானம் போன்றவற்றால் தினமும் பயன் பெற்று வருகிறார்கள்.…

Read more

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம் இதோ…!!

மத்தியஅரசு மூத்த குடிமக்களுக்காக பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் தற்போது வெளியான ‘அடல் வியோ அபி யோதய யோஜனா’ திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டம் மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், வயதான காலத்தில்…

Read more

EPFO பயனர்களுக்கு நற்செய்தி: ஓய்வூதிய உச்சவரம்பு உயர்வு….!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உச்சவரம்பு உயர்வு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கு கொடுக்கப்படும் தொகையும் அதிகமானதாக…

Read more

இந்தியாவின் தலை சிறந்த ஸ்கூல்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

இந்திய தரவரிசை கட்டமைப்பு பணி அல்லது ஐஏஆர்எப் என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் நாட்டிலுள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்தியாவிலுள்ள சிறந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில்…

Read more

ALERT: பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. அதோடு வங்கி சார்ந்த மற்றும் தபால் நிலையங்களும் நிதி சார்ந்த பண பரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும்…

Read more

அமேசானில் பொருள் குறித்த நேரத்தில் வராவிட்டால்…. டெலிவரி கட்டணத்தை திரும்ப பெறலாம்…!!

அமேசானில்” Same day delivery”-ல் நாம் ஆர்டர் செய்த பொருளை அன்றைய தினத்திற்கு  வரவில்லை என்றால் அதற்கான டெலிவரி கட்டணத்தை நாம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அமேசான் கஸ்டமர் கேருக்கு நேரடியாகவே தொடர்பு கொண்டு கேட்கும்போது இதற்கு மறுப்பு தெரிவித்தால், அந்த…

Read more

மத்திய அரசின் இலவச தையல் மெஷின் திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் இலவச தையல் மிஷினை பெற்று வேலைவாய்ப்பு…

Read more

சுயதொழில் தொடங்கணுமா…? ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!!

மத்திய அரசு பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்தவித அடமானமும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,…

Read more

சிலிண்டர் மானியம் வேண்டுமா…? அப்போ உடனே இதை செஞ்சு முடிஙக…!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பத்தினர் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதன்படி பிபிஎல் குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. பொதுவாக கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு ரூ.1000…

Read more

பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வட்டியில்லா கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….?

மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் நகர்ப்புறங்களை விட கிராமப்புற பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி கிடைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து…

Read more

வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு அவசியமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

பொதுவாக வங்கியில் பணம் போடுப்பதற்கு பான் கார்டு அவசியமா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். தற்போது அது பற்றி விரிவாக பார்ப்போம். அதாவது பான் கார்டு என்பது வருமானவரித்துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணமாகும். இந்த பான் கார்டு வரி செலுத்துபவர்களுக்கு…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!

வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…

Read more

வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!

அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…

Read more

ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணிநேர பேட்டரி ஆயுள்…. நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்கள்…!!

முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான  nothing இரண்டு புதிய இயர்பட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது நத்திங் இயர், நத்திங் இயர் என்ற பெயரில் இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெளிப்படையான இயர்பட்கள் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்கள் கருப்பு மற்றும்…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான…

Read more

என்ன..? இந்த ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இருக்காதா…? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…!!

இந்தியாவில் தற்போது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகியவை புழக்கத்தில் உள்ளது. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இநிநிலையில்…

Read more

Other Story