அடடே…! போஸ்ட் ஆபீஸில் அதிகமான வட்டி கிடைக்கும்…. இந்த சேமிப்பு திட்டம் தெரியுமா…??

இந்திய தபால் துறை பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த திட்டம் குறித்த விபரத்தை பார்க்கலாம். இந்த திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு திட்டம். இதில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 6.7 சதவீதம் வட்டி…

Read more

“ரூ.1000 மட்டும் போடுங்க” கடைசியில ரூ.1,00000 கிடைக்கும்…. இரு மடங்கு முதலீடு கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!

பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில்…

Read more

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் வட்டி எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

2024 போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD (பிக்சட் டெபாசிட்) சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9% முதல் அதிகபட்சம் 7.5% வரையிலான அளவில்…

Read more

வெறும் 10,000 ரூபாயில் நல்ல வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் மூலம் தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு எதுமே இல்லாமல் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க கூடிய வேலையை செய்ய நிறைய பேர் விரும்புகிறார்கள். இருந்தாலும் ஒரு ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலைகளை வேலை செய்துவிட சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டுபவர்கள்…

Read more

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு….! சேமிப்பு பணத்தை எடுக்க புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. என்னென்ன தெரியுமா…??

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு தொகை முன்கூட்டியே திருப்பி எடுப்பதற்கு பல புதிய கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே பணம் எடுக்க நினைத்தால் இனி புதிய விதிமுறை என்ன? ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு பணம்…

Read more

பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா…? இதைவிட சூப்பர் திட்டம் எதுவுமில்லை…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பதை விட ஏராளமானவர்கள் தற்போது போஸ்ட் ஆபீஸ்ல் பணத்தை சேமிப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில் பணத்தை எங்கே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். போஸ்ட் ஆபீஸில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளது. அதில்…

Read more

10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் பணம் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்…!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அதாவது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பொழுது 115 வது மாதத்தில்…

Read more

மக்களே…! லட்சக்கணக்கில் வருமானம் வேண்டுமா…? உடனே போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டத்தில் சேருங்க…!!

வங்கிகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் தான் அதிக அளவில் முதலீடு கொடுக்கிறது. இதில் முக்கியமான திட்டம் தான் நேர வைப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் லட்சக்கணக்கான…

Read more

ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.1.50 லட்சம் முதலீடு…. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்….!!!

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அல்லது பிபிஎஃப் (Public Provident Fund – PPF) என்பது அரசு ஆதரவு பெற்றுள்ள நீண்ட கால ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இது ரிட்டயர்மென்ட்கான சேமிப்பாக அமைவதோடு, ஒரு சில வரிச் சலுகைகளையும் தருகிறது. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF)…

Read more

தமிழ்நாட்டில் இன்று வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் இயங்காது…. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்தியா முழுவதும் இன்று (செப்.19) மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ள, கல்லூரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.…

Read more

7.5% வட்டி கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா…? இரட்டிப்பு லாபம்…!!

தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது தபால் நிலையத்தில் வழங்கப்படும் 5 ஆண்டுகால டெபாசிட் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவரின் பணம்,…

Read more

BREAKING: GDS பிரிவில் தேர்வானோர் பட்டியல் வெளியானது… உடனே பாருங்க..!!

30.041 GDS பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை போஸ்ட் ஆபீஸ் மேற்கொண்டு வருகிறது. அதற்கு தேர்வான முதற்கட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. மாநிலம் வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களை இந்த லிங்க்-இல் தெரிந்து கொள்ளலாம். இவர்கள்…

Read more

ஒரு நாளைக்கு ரூ.100 போதும்… 5 வருஷத்தில் கை நிறைய பணம்…. போஸ்ட் ஆபீசில் சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுடைய நலனைக்கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய பாதுகாப்பான திட்டங்களாக இவை இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD தொடர் வைப்புத்தொகை திட்டம். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆயிரம் ரூபாய்…

Read more

இனி 12 மணி நேரம் போஸ்ட் ஆபீஸ் செயல்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

“உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் பாலிசி திட்டம்”….. 5 வருட முதலீட்டில் நல்ல லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது‌. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க…

Read more

“5 வருடத்தில் ரூ. 7.25 லட்சம்”…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!

இந்தியாவில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நல்ல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் தபால் அலுவலக நேர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது 6.8 சதவீதம் முதல் 7.5% வரை…

Read more

போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்கப் போறீங்களா…? அப்போ இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தற்போது ஏராளமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தபால் அலுவலகங்களில் ஒவ்வொரு வருடமும்…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் ஏழை எளிய மக்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக அஞ்சல் நிலை அக்கவுண்டுகள் இருக்கிறது. அஞ்சல் நிலையத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.500 செலுத்தி உங்களுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே நீங்கள்…

Read more

சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்… “பணம் சம்பாதிக்க இது போதும்”… உடனே போங்க…!!!!

பணத்தை முதலீடு செய்வதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. மக்கள் தங்களது தேவை மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள்…

Read more

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் திட்டங்கள்…. 8.75% வட்டியில் முதலீடு செய்ய எளிய வழி….!!!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல…

Read more

Other Story