“அம்மா…. அப்பா…. எங்களை விட்டுட்டு போகாதீங்க” போலீஸ் ஸ்டேஷனில் அழுது துடித்த இரு பெண் குழந்தைகள்…. மனதை ரணமாக்கும் காட்சி….!!
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன்…
Read more