“அம்மா…. அப்பா…. எங்களை விட்டுட்டு போகாதீங்க” போலீஸ் ஸ்டேஷனில் அழுது துடித்த இரு பெண் குழந்தைகள்…. மனதை ரணமாக்கும் காட்சி….!!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன்…

Read more

“அம்மா அப்பாகிட்ட அடம் பிடிக்க சொல்றது சரியா?” குழந்தைகளை வச்சு ‘NO’ அரசியல்…. விஜய்யை ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய தமிழிசை….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குழந்தைகளை முன்வைத்து அரசியல் பேசுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார். “வாக்களிப்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது இருக்கிறது. ஆனால் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டு, அவர்கள் மூலமாகப்…

Read more

கைகளும், கால்களும் இல்ல… 3 குழந்தைகளை தனியாக வளர்த்த தாய்… கண் கலங்க வைக்கும் பின்னணி…!!!

“மனம் இருந்தால் மார்க்கமுண்டு” என்பதற்குச் சான்றாக, பிறவிலேயே கைகால்கள் இல்லாத நிலையிலும், தனது அசாத்திய தன்னம்பிக்கையால் மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய 81 வயது சீனத் தாய் வாங் யுஷியின் கதை இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவிலுள்ள கான்சு மாகாணத்தின்…

Read more

நள்ளிரவில் தூக்கத்தில் நடந்த கொடூரம்… பிள்ளைகள் கண் முன்னே போன உயிர்கள்… அனாதையாக நிற்கும் 8 குழந்தைகள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இயற்கையின் சீற்றம் எப்போது யாரை எப்படித் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்குச் சாட்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. மொராதாபாத்தின் முண்டாபாண்டே பகுதியில் உள்ள தல்பத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இதரீஸ் மற்றும் அவரது…

Read more

“கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்!”.. ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய ஜோடி.. கதறி அழுத பச்சிளம் குழந்தைகள்.. பிணத்தைக் கூட வாங்க மறுத்த கணவர்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும், ரங்கசாமி என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரமிளா, ரங்கசாமியுடன் புரோட்டோத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து…

Read more

“எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுறாங்களா?” பெற்றோருக்காக கண்ணீர் சிந்திய குழந்தைகள்…. சீன பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

சீனாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குத் தங்களது பெற்றோரின் உழைப்பையும், தியாகத்தையும் புரிய வைக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் விவசாயம் போன்ற கடினமான வேலைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதை வீடியோவாகப் படம்பிடித்து, அதனைப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திரையிட்டுக்…

Read more

ஆண் குழந்தை இல்ல… தனியாக போராடிய தாய்… 5 மாதக் குழந்தையைக் கூட விட்டு வைக்காத மரணம்… 4 மகள்களையும் கொன்றுவிட்டு… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபன் லோதி என்பவரது மனைவி சவிதா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபன் தனது மனைவி…

Read more

“பிள்ளைகளோட வாட்ஸ்அப் இனி உங்க கையில்” Parent Controlled வசதியை அறிமுகப்படுத்துகிறது மெட்டா…. சிறுவர்களுக்கு கிடுக்கிப்பிடி….!!

சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள்,…

Read more

“திமுக அரசுக்கு வெட்கமே இல்லையா?… விளம்பரம் செய்வதை நிறுத்துங்கள்”… அண்ணாமலை கடும் ஆவேசம்

மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீரழிந்துவிட்டதையே இந்த கொடூரச் சம்பவம் காட்டுவதாக அவர் தனது அறிக்கையில்…

Read more

குழந்தைகளின் உயிரை பறித்த மோமோஸ்… ஆனா தாய்க்கு ஒன்னும் ஆகல… விசாரணையில் போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் துரித உணவுகளைச் சாப்பிட்ட 9 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன் ஆகிய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தானிகா மற்றும் ஆரவ் ஆகிய அந்த இரு…

Read more

இனி குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கிடையாது… மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இன்னும் தொண்ணூறு நாட்களுக்குள் இந்தத் தடையானது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக்…

Read more

இன்ஸ்டாகிராமில் உங்கள் பிள்ளை எதைத் தேடுகிறார்….? பெற்றோருக்கு வரும் ‘சீக்ரெட்’ மெசேஜ்…. மெட்டாவின் அதிரடி மூவ்….!!

இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்கொலை அல்லது சுயக்காயங்கள் தொடர்பான உள்ளடக்கங்களை டீன் ஏஜ் சிறுவர்கள் மீண்டும் மீண்டும் தேடினால், அதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு உடனடி எச்சரிக்கை (Alert) அனுப்பப்படும் என மெட்டா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா…

Read more

கேமரா இல்ல…. பப்ளிசிட்டி இல்ல…. வெறும் படிப்பு மட்டும் தான்…. நைட்டு நேரத்துல ரோட்டோரத்துல பாடம் நடத்தும் ஹீரோ….!!

சமூக வலைதளங்களில் உதவி செய்வதைப் படம் பிடித்து ‘லைக்குகளை’ அள்ளும் போலியான மனிதர்களுக்கு மத்தியில், தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் சாலையோர நடைபாதையில் அமர்ந்து, ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு…

Read more

கொம்பைப் பிடித்தும் கோபம் கொள்ளாத காளை…. குழந்தைகளிடம் தோற்றுப்போன வீரம்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெரிய காளையின் மீது மூன்று சிறுவர்கள் ஏறி அமர்ந்து விளையாடுகிறார்கள். பொதுவாக ஜல்லிக்கட்டு மைதானத்தில் சீறிப்பாயும் காளைகள், இங்கே குழந்தைகளிடம் ஒரு தாயைப் போல மென்மையாக நடந்து கொள்வது பார்ப்பவர் கண்களை நனைய…

Read more

சாலையில் தாறுமாறாக சென்ற வாகனங்கள்…. நடு ரோட்டில் நின்ற குழந்தைகள்… சாமி போல் வந்த அமெரிக்க இளைஞர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

அதிவேகமாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யாரும் துணையின்றி தனியாகத் தவித்த இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சமயோசிதமாகச் செயல்பட்டு மீட்ட அமெரிக்க இளைஞர் ஜான் பிரிட்டிங்ஹாம் என்பவரின் செயல் இணையதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.   NEW: Man jumps…

Read more

யாரையும் நம்பாதீங்க மக்களே…. குழந்தைகளைத் தூக்கிச் சென்ற நபர்…. நடுரோட்டில் காத்திருந்த ஒரு ட்விஸ்ட்….!!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயிலும் தன்வீர் மற்றும் லட்சுமி ஆகிய இரு மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின்போது திடீரென காணாமல் போயினர். இடைவேளை முடிந்து மற்ற மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பிய நிலையில்,…

Read more

தூக்குக் கயிறாக மாறிய தாயின் சேலை… கடன் சுமை காரணமாக 5 பிள்ளைகளை தூக்கில் தொங்கவிட்டு… 3 மகள்கள் உட்பட 4 பேர் பலி…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில், 40 வயதான அமர்நாத் ராம் என்ற நபர், தனது மூன்று பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமர்நாத்…

Read more

குழந்தையை திருட முயன்ற சாமியார்கள்… கும்பலாக திரண்டு தாக்கிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு சாமியார்களை ஒரு கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜான்பூர் நகரக் காவல் நிலையப் பகுதியிலுள்ள ஃபைஸபாக் என்ற இடத்தில் சனிக்கிழமை அன்று…

Read more

சொந்தக் குழந்தையையே சீரழித்தவன்; பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்த காமுகன்: அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளிக்கு வரலாறு காணாத தண்டனை!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஜேசன் ஹட்சன் என்பவர், இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செய்த கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2 வயதுக்கு…

Read more

இனி இருசக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகளுக்கும் இது கட்டாயம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இருசக்கர வாகனங்களில் பெற்றோருடன் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு பொதுநல மனுவை…

Read more

காட்டு விஷ விதைகளை சாப்பிட்ட 30 குழந்தை… வாந்தி, வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதி… 10 பேர் கவலைக்கிடம்..!!

உத்திரப் பிரதேச மாநிலம், சிராவஸ்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில், வயல்வெளிக்குச் சென்ற 30 குழந்தைகள் அங்கு இருந்த ‘ரண’ எனப்படும் செடியின் விஷத் தன்மை கொண்ட காட்டு விதைகளை வேர்க்கடலை எனத் தவறுதலாக எண்ணிச் சாப்பிட்டுள்ளனர். மாலை…

Read more

” அவர் மாற மாட்டார்”…. பிள்ளைக்கு பேச்சு வரல…. இரட்டை குழந்தைகளை தலையணை வைத்து அமுக்கி கொன்ற தாய்… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) ஐதராபாத்தில் தனது கணவர் அனில் குமார் (30) உடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி என்ற இரட்டை…

Read more

12 வயசு வரை….. டீயும் வேண்டாம்….. காபி-யும் வேண்டாம்….. இது தான் காரணம்…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ, பெற்றோர்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய மருத்துவர், குழந்தைகளுக்கு 10 முதல் 12 வயது வரை டீ அல்லது காபி கொடுக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதுபோன்ற பானங்கள் குழந்தைகளின்…

Read more

லைக்ஸ் & வியூஸ் தான் முக்கியம்…. குழந்தை உயிர் – னா இவ்ளோ அலட்சியமா…? வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு நபர் தனது குழந்தையை காரின் டாஷ்போர்டில் படுக்கவைத்து கார் ஓட்டுவதைப் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த ஒரு குழந்தைகள் மருத்துவர் அதிர்ச்சியடைந்து, இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயல் என்று கூறி ஒரு பதில்…

Read more

அடக்கடவுளே… பூட்டியிருந்த வீட்டில் வீசிய துர்நாற்றம்… கதவைத் திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி… 4 பிள்ளைகளுடன் பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியில் நடந்த கொடூர சம்பவம், மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிரண் (35) என்ற இளம்பெண், தனது 4 பிள்ளைகளான சுமித் (18), சினேகா (13), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) ஆகியோருடன் …

Read more

நாட்டையே உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்… 11 குழந்தைகள் உயிரிழப்பு.. டாக்டர் அதிரடி கைது…!!!

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் “கோல்ட்ரிப்” என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 11 குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரு மாவட்டத்திலும் இதே மருந்தை குடித்த இரு…

Read more

ICU-வில் இருந்த பச்சிளம் குழந்தைகள்….. எலி கடித்ததால் மரணம்….. மருத்துவர்கள் மறைப்பது என்ன….?

இந்தூரில் உள்ள மகாராஜா யஷவந்தராவ் மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் எலிகளால் கடிக்கப்பட்டு உயிரிழந்தன. இந்த சம்பவத்தை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் “மிகப்பெரிய அலட்சியம்”…

Read more

“இவர்கள் எனக்கு பிறந்த பிள்ளைகள் இல்ல”… மனைவியின் மீது சந்தேகம்… பெத்த பிள்ளைகளை துடிக்க துடிக்க கோடரியை வைத்து கொன்ற தந்தை… பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே உள்ள துகனூர் ஹட்டி கிராமத்தில் கலங்கவைக்கும் கொடூர சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. கூலி தொழிலாளியான சரணப்பா என்பவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, பலமுறை தகராறு செய்து வந்த…

Read more

நாயா…? நரியா…? குழந்தை காலை கடித்து இழுத்து செல்ல முயற்சி…. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், சில குழந்தைகள் ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து, வேகமாக ஓடி வீட்டுக்குள் செல்கின்றனர். அப்போது, வீட்டின் வராண்டாவில் ஒரு சிறுவன் காலை நீட்டி அமர்ந்திருக்கிறான். குழந்தைகளைத் துரத்தி…

Read more

“இப்படி செஞ்சா நெனச்சது கிடைக்கும்னு குழந்தைங்க நினைப்பு”… இந்த நேரத்தில் பெற்றோர் என்ன செய்யணும் தெரியுமா..? அழகாக சொன்ன டாக்டர்… நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!

குழந்தைகள் அடம்பிடிப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள் கேட்கும் பொருளை உடனே வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களின் பழக்கம்தான். கடைகளுக்கு செல்லும்போது குழந்தைகள் ஒரு பொம்மை அல்லது பொருளை கேட்கிறார்கள். “இல்லை” என்று கூறினால், அவர்கள் அழுது அடம்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள் அவர்களை…

Read more

“வலியில் அழும் குழந்தைகள்”… அந்த நேரத்தில் மட்டும் பதறவே செய்யாதீங்க… கத்தினாதான் அழுவாங்க… டாக்டரின் அட்வைஸ்… வீடியோ வைரல்..!!!

குழந்தைகள் மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில், குழந்தைகள் தவறுதலாக கீழே விழுந்துவிட்டால், பெற்றோர் அதிகமாக பதற்றப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் விழுந்தபோது அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றால், பெற்றோர் அமைதியாக…

Read more

EVENING ஸ்னாக்ஸ்… குழந்தைகளுக்கு எது நல்லது… எது கெட்டது… குழந்தைகள் நலமருத்துவர் கூறுவது என்ன…?

இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர், மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில், பழங்கள், பயறு வகைகள், சத்து மாவு உருண்டை, ஸ்வீட் கார்ன், மற்றும் புதிய பழச்சாறு ஆகியவற்றுக்கு 10-க்கு…

Read more

ஆத்தி..! அது மலைப்பாம்பு… சாக்லேட் போல் சாப்பிடத் துணிந்த குழந்தை… அடுத்து தவளையை… ரொம்ப குறும்புக்கார பசங்க பா.. நமக்குத்தான் பதறுது… வீடியோ வைரல்..!!!

குழந்தைகளை, குறிப்பாக கைக்குழந்தைகளை, மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் கையில் எது கிடைத்தாலும் அதை உணவு என்று நினைத்து வாயில் போட்டுவிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, சமூக வலைதளத்தில் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இந்தக்…

Read more

முதல்முறையாக எலுமிச்சை பழத்தை ருசித்த குழந்தைகள்… உடனே என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க?.. எவ்வளவு க்யூட்டா இருக்கு… வைரலாகும் வீடியோ..!!!

இணையத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் எப்போதும் கவனத்தை ஈர்ப்பவை தான். சுட்டித்தனமாக விளையாடுவதோ, புதுசான உணவுகளை சுவைத்து பார்ப்பதோ என நம்மை சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. அப்படித்தான் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், பல குழந்தைகள் முதன்முறையாக எலுமிச்சை…

Read more

அடடே..! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு கணவன் மற்றும் மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா… செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கிறார்கள். தற்போது நயன்தாரா “மூக்குத்தி அம்மன் 2” என்ற திரைப்படத்தில் நடித்து…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…

Read more

ஐயோ இப்படி பண்ணிட்டியேம்மா…. 3ம் பிஞ்சு குழந்தைகள்…. கதறி துடிக்கும் மாமனார் – மாமியார்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.…

Read more

பெரும் அதிர்ச்சி…! தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்கள்… ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநீலகண்டர் பகுதியில் வசிக்கும் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்று தெரிந்த தெருநாய் ஒன்று குழந்தைகளிடம் வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி(7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா(11) மற்றும் பிரித்விகா ஆகிய…

Read more

அடக்கடவுளே…. மூச்சு திணற திணற…. 4 குழந்தைகள் பலி…. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு….!!

குஜராத் மாநிலம் அம்ரேலி  மாவட்டத்தை சேர்ந்த 4-ல் இருந்து 7 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் 2 சிறுமிகளில் என 4 குழந்தைகள் ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாய நிலம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்…

Read more

அதிக குழந்தைகளை பெத்துக்கோங்க… தென்னிந்திய குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்..!!

விஜயவாடாவில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் தென் இந்தியாவில் வாழும் குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள…

Read more

“கொஞ்சம் இடம் கொடுத்தா Over-ஆ போறீங்க” ஒரே லுக்கில் கதறவிட்ட சிங்கம்… வைரலான வீடியோ….!!

சமூக வலைதளத்தில் ஏராளமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அவ்வாறு ஒரு காணொளியில் தந்தை ஒருவரின் பொறுப்பற்ற செயலை அப்பட்டமாக காட்டியுள்ளது இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அந்த தந்தையை வறுத்து எடுத்து வருகின்றனர். காரணம் தனது இரண்டு மகன்களை…

Read more

“இனி ஆன்லைன் கேம்களை இந்த நேரத்தில் விளையாடக்கூடாது”… தமிழக அரசு அதிரடி…!!!

ஆன்லைன் விளையாட்டுக்களால் பணம் இழப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றது. இதில் ஆன்லைன் விளையாட்டுக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை…

Read more

இனி குழந்தைகள் செல்போன், டிவி பார்க்கக்கூடாது… பெற்றோர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி…!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே செல்போனை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் முதற்கொண்டு செல்போன் பார்ப்பதால் அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

எனக்கு குழந்தைகள் பெத்துக்க ஆசையா இருக்கு…. நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்.பி ஆவார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு…

Read more

போட்டியா டா முக்கியம்…! “பேசாம படுத்து தூங்குடா கைப்புள்ள”… “குட்டிக் குழந்தைகளின் சுட்டி சுவாரசியம்”…. ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்க வைப்பதாக இருக்கும். அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு குழந்தைகளுக்கு தவழும் போட்டி நடைபெற்றது.…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ரயிலில் குழந்தைகளை ஈசியா கூட்டி செல்லலாம்…!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை…

Read more

“குழந்தைகளின் ஆபாச படங்கள்”… இது குற்றமல்ல…. சர்ச்சை தீர்ப்பை திரும்ப பெற்றது உயர்நீதிமன்றம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அதாவது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பார்த்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 18ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை…

Read more

Other Story