“என் கடைசி ஆசை ஒரே ஒரு முறை காட்டிடுங்க….!” மனைவி செய்த துரோகம்…. பெற்ற மகளின் முகத்தைப் பார்க்காமலேயே துடிதுடித்து போன உயிர்…. மருமகள் மீது பாய்ந்த போலீஸ் விசாரணை….!!

ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், தன் சொந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாக வேண்டும் என்ற ஒரு தந்தைக்கான ஆகக் கடைசி ஆசையைக் கூட இந்த உலகம் அத்தனை எளிதாக நிராகரித்துவிடுகிறது.” ஒடிசாவை அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் குடும்ப விபரீதம், மனித…

Read more

“அட என்னப்பா இது.. சொந்த பார்ட்னரே இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்களா..?” நடுரோட்டில் அடுத்தடுத்து நடந்த கொடூர தாக்குதல்…. தம்பதிக்குள் வெடித்த உச்சக்கட்ட வன்முறை வீடியோ….!!!

கோர்டோபா பகுதியில் உள்ள ஒரு பொது வீதியில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் சில நொடிகளில் வன்முறையான கத்திச் சண்டையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் ஒருவரின் கைபேசியைத் திருடிவிட்டதாகக் கூறி, அந்த நபர் தனது துணையிடம்…

Read more

திடீரென வெடித்த சண்டை..! ஓட ஓட விரட்டி மனைவியை வெறித்தனமாக கொண்ட கணவர்… அடுத்து ரூமுக்குள் சென்று… பதற வைக்கும் பயங்கரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றவே ஆத்திரத்தின்…

Read more

“ஐயோ.. என் பொண்ணை விட்டுடுங்கன்னு காலில் விழுந்தும் அவன் கேட்கல !” உயிருக்குப் போராடும் தாய் ஆஸ்பத்திரியில் சொன்ன பகீர் வாக்குமூலம்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

வீட்டில் ஏற்பட்ட சாதாரண குடும்பத் தகராறில் கடும் கோபமடைந்த தந்தை, பெற்ற மகள் என்றும் பாராமல் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, மனைவியையும் கோடரியால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்!” என்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரச் சம்பவம்…

Read more

பாசக் கயிறு அறுந்தது.. ரத்தக் களறியான வீடு! பெற்றவர்களையே வேட்டையாடிய சிறுவன்.. அதிர வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 17 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தை மற்றும் சொந்தச் சகோதரியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  தந்தை, மகள் மற்றும் சிறுவனுக்கு…

Read more

“அம்மா…. அப்பா…. எங்களை விட்டுட்டு போகாதீங்க” போலீஸ் ஸ்டேஷனில் அழுது துடித்த இரு பெண் குழந்தைகள்…. மனதை ரணமாக்கும் காட்சி….!!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன்…

Read more

“10 மாதக் குழந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றிய தந்தை!”.. கதவை பூட்டிவிட்டு அலறி அடித்து ஓடிய தாய்.. அதிரவைத்த பயங்கர சம்பவம்..!!

தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல்…

Read more

Other Story