என்னது பாம்பு கடிக்கு 54 ஊசியா..? “மரணத்தை வென்று உயிர்பிழைத்த மனிதன்”.. ஆனா ஹாஸ்பிடல் பில்லை பார்த்தா தலையே சுத்துது.. 12 நாளைக்கு 11 கோடி ரூபாய்…!!!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் ஹா  என்பவர்,  தனது பெற்றோரின் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த புதர்களுக்கு இடையே மறைந்திருந்த ஒரு வகை அதிபயங்கர நச்சுப் பாம்பை மிதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பாம்பு, அவரை இரண்டு முறை கொடூரமாகக்…

Read more

சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா..? “ஜட்ஜ் முன்னாலேயே வெடித்த ரகளை”.. மல்லுக்கட்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே சட்ட மாணவர்கள் இருவர் ரகளையில் ஈடுபட்டு, நீதிமன்றக் காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் மாண்பைக் காக்க வேண்டிய நீதிமன்றத்தின் உள்ளேயே, சட்டக் கல்வி பயிலும் மாணவர்களே இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டது நீதிபதிகள்,…

Read more

“100 ரூபாய் தராதது ஒரு குத்தமா…?” வேலை முடிந்து வீடு திரும்பிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49). இவரது மனைவி பிரித்தவி. கூலித் தொழிலாளியான அவதேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் அவரது மனைவி பிரித்தவி, வீட்டுச்…

Read more

3 பெண் குழந்தைகளை பார்க்க முடியல..! வாட்டி வதைத்த வறுமை… ஜூஸ் வாங்கி கொடுத்து தந்தை எடுத்த பயங்கர முடிவு .. ஒரே வீட்டில் 4 பேர் பிணமான சோகம்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், மகள்களைப் பராமரிக்க முடியாத வேதனையில் தந்தை ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சையுருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர்,…

Read more

திடீரென வெடித்த சண்டை..! ஓட ஓட விரட்டி மனைவியை வெறித்தனமாக கொண்ட கணவர்… அடுத்து ரூமுக்குள் சென்று… பதற வைக்கும் பயங்கரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றவே ஆத்திரத்தின்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்.. பின்னால் வந்த 5 பேர்… பிளேடால் உடல் முழுவதும் கீறி கொடூர கூட்டு பலாத்காரம்… பெரும் அதிர்ச்சி..!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இரவு நேரத்தில் கழிவறைக்குச் சென்ற திருமணமான பெண் ஒருவர், ஐந்து பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடத்தப்பட்ட அப்பெண்ணின் கை, கால்களைக்…

Read more

“அவள் எனக்கு பில்லி சூனியம் வச்சு என் வாழ்க்கையையே கெடுத்துட்டா!”.. கிளினிக் மேலாளர் கொடூரமாகக் கொன்ற பிரபல டாக்டர்.. டெல்லியில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

தெற்கு டெல்லியின் , தனது கிளினிக்கை நிர்வகித்து வந்த மீனா (45) என்ற பெண் ஊழியரைப் பில்லி சூனியம் வைத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், உள்ளூர் மருத்துவர் மனிஷ் குப்தா என்பவர் பேஸ்பால் பேட் மற்றும் கத்தியால் அடித்துக் கொலை செய்துள்ள…

Read more

“நான் ஐபிஎஸ் ஆபீசர்.. எனக்கு ஏன் சல்யூட் அடிக்கல..?”.. வெறும் 40 ரூபாய் வெண்ணெய் காசுக்காக வந்த விபரீத ஆசை.. அடையாள அட்டை கேட்டதும் அம்பலமான உண்மை..!!

“வெறும் 40 ரூபாய் மதிப்புள்ள வெண்ணெய் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல், தான் ஒரு பெரிய ஐபிஎஸ் அதிகாரி என்று டீக்கடைக்காரரையும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் மிரட்டிய போலி அதிகாரி கைகுலுக்கி மாட்டிக்கொண்ட கொடூர காமெடிச் சம்பவம்!” தற்போது…

Read more

காதலனை கரம்பிடித்த இளம் பெண்..! “தாலியை அறுத்து எறிந்த பெற்றோர்”… போலீஸ் ஸ்டேஷனில் அடுத்து நடந்த சம்பவம்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

“படிப்பு சொல்லித்தர கூப்பிட்டு இப்படியா..?” வீடியோ எடுத்து மாணவனிடம் சில்மிஷம் செய்த ஆசிரியை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், தான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பள்ளி ஆசிரியை ஜோஸ்லின் சான்ரோமனுக்கு 4 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஆசிரியை சான்ரோமன், தனது வீட்டில் வைத்து…

Read more

Other Story