“100 ரூபாய் தராதது ஒரு குத்தமா…?” வேலை முடிந்து வீடு திரும்பிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49). இவரது மனைவி பிரித்தவி. கூலித் தொழிலாளியான அவதேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் அவரது மனைவி பிரித்தவி, வீட்டுச்…

Read more

நடத்தையில் சந்தேகம்.. நள்ளிரவில் தூங்கிய மனைவியைக் கொடூரமாகத் தீர்த்துக்கட்டிய கணவன் கைது..! இரத்த வெள்ளத்தில் தாயைப் பார்த்து அலறிய குழந்தைகள்..!!!

கர்நாடக மாநிலம்  கடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்குண்டா (39). லாரி ஓட்டுநரான இவருக்கும், ஷோபா (35) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஷோபா அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு சமைக்கும் வேலை செய்து…

Read more

கொடூரக்கொலை: 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்… போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 55 பவுன் நகை சேர்த்து உதவி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார்.…

Read more

Other Story