நடத்தையில் சந்தேகம்.. நள்ளிரவில் தூங்கிய மனைவியைக் கொடூரமாகத் தீர்த்துக்கட்டிய கணவன் கைது..! இரத்த வெள்ளத்தில் தாயைப் பார்த்து அலறிய குழந்தைகள்..!!!

கர்நாடக மாநிலம்  கடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்குண்டா (39). லாரி ஓட்டுநரான இவருக்கும், ஷோபா (35) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஷோபா அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு சமைக்கும் வேலை செய்து…

Read more

Other Story