எவனும் கடத்தல… என் புருஷன் ஓம் சிங் தான்!” – இந்து முறைப்படி ரகசிய கல்யாணம் பண்ணிட்டு போலீஸையே அலறவிட்ட காஜல்.. பரபரப்பு விளக்கம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் கல்பி பகுதியில் திடீரென காணாமல் போன இளம்பெண் ஒருவர், தற்போது தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டு, அதுகுறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை யாரும்…

Read more

“எப்ப வருவ… எப்ப வருவ…. அப்ப நான் செத்துப்போறேன்….!” பாசப் போராட்டமா அல்லது புரிதல் இல்லாத அவசரமா….? காதலியின் விபரீத செயல்.‌‌.‌.. புதுமணப் பெண்ணின் கடைசி வார்த்தை….!!

பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“என்னால் முடியாது”… மனைவி சொன்ன இந்த ஒரு வார்த்தை! கணவன் செய்த மிருகத்தனமான காரியம்… இணையத்தில் வைரல்…!!

காதல், திருமணம், பகிர்வு என்ற அழகான வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம், சில நேரங்களில் எவ்வளவு பலவீனமான சுயநலத்தின் மீது நின்றுகொண்டிருக்கிறது என்பதை ஒரு சில சம்பவங்கள் நமக்கு அப்பட்டமாக உணர்த்திவிடுகின்றன. ஒருவருக்காகத் தன் ஒட்டுமொத்த உழைப்பையும், தியாகத்தையும் தந்து…

Read more

காதல் கசந்தது..! திருமணம் முடிவுக்கு வந்தது… நரசிங் மாணவியுடன் காதல்.. கர்ப்பிணியை வேலைக்கு போக சொல்லிட்டார் கணவன்… அழுகிய நிலையில் பிணத்தை பார்த்து விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி.!

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு…

Read more

காதலனை கரம்பிடித்த இளம் பெண்..! “தாலியை அறுத்து எறிந்த பெற்றோர்”… போலீஸ் ஸ்டேஷனில் அடுத்து நடந்த சம்பவம்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

Other Story