“என் கடைசி ஆசை ஒரே ஒரு முறை காட்டிடுங்க….!” மனைவி செய்த துரோகம்…. பெற்ற மகளின் முகத்தைப் பார்க்காமலேயே துடிதுடித்து போன உயிர்…. மருமகள் மீது பாய்ந்த போலீஸ் விசாரணை….!!

ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், தன் சொந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாக வேண்டும் என்ற ஒரு தந்தைக்கான ஆகக் கடைசி ஆசையைக் கூட இந்த உலகம் அத்தனை எளிதாக நிராகரித்துவிடுகிறது.” ஒடிசாவை அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் குடும்ப விபரீதம், மனித…

Read more

“எப்ப வருவ… எப்ப வருவ…. அப்ப நான் செத்துப்போறேன்….!” பாசப் போராட்டமா அல்லது புரிதல் இல்லாத அவசரமா….? காதலியின் விபரீத செயல்.‌‌.‌.. புதுமணப் பெண்ணின் கடைசி வார்த்தை….!!

பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…

Read more

“ஐயோ பாவம்! விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்பட்டேன்…. ஆனா என் புத்தகம் எல்லாம் இப்படி பண்ணிட்டீங்களா…?” பள்ளி முடிந்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பேரதிர்ச்சி….!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி லட்சுமி முண்டா, மாலை வீடு திரும்பியபோது தன் வீடு இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள். முறையான முன் அறிவிப்பு எதுவுமின்றி, மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு என்று கூறி…

Read more

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“ஜன்னல் சீட் கேட்டான்….!” மேகங்களுக்கு மேல போனா கடவுளைப் பார்க்கலாமா…. 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பயணி…. பின்னணியில் இருந்த நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

டெல்லியில் இருந்து புனே சென்ற விமானத்தில், ஒரு சிறுவனின் எளிய கோரிக்கையை நிறைவேற்றிய ஒரு நபர், அந்தச் சிறுவனின் பின்னணியில் இருந்த நெகிழ்ச்சியான உண்மையை அறிந்து கண்ணீர் சிந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. விமானத்தில் ஜன்னல் ஓரம் அமர விரும்பிய 7…

Read more

“நியூசிலாந்துல பிறக்குற 8 குழந்தையில ஒரு குழந்தை நம்ம இந்தியக் குழந்தையா? கேட்கவே பெருமையா இருக்கே!” உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த 16 ஆண்டு அசுர வளர்ச்சி..!!

“என்னப்பா சொல்றீங்க.. நியூசிலாந்துல பிறக்குற 8 குழந்தையில ஒரு குழந்தை நம்ம இந்தியக் குழந்தையா? இதைக் கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கே!” என்று 2025 சர்வதேச மக்கள்தொகை மாநாட்டில் (IPC) சமர்ப்பிக்கப்பட்ட நியூசிலாந்து புள்ளியியல் துறையின் அதிரடிப் பதிவுத் தரவுகளைப் பார்த்த…

Read more

“எவண்டா இவன்…. பெத்த புள்ளைங்களை இப்படியா நடுரோட்டுல போட்டு மிதிப்பான்..?” அடம் பிடித்த பிஞ்சுக் குழந்தைகளை ஓங்கி உதைத்து கீழே தள்ளிய அரக்க தந்தை…‌. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ….!!

பெற்றோராக இருப்பது வெறும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குப் பெற்றெடுத்துவிட்டு, பின்னர் அக்குழந்தையைத் தங்களது சொந்த விருப்பப்படி மட்டுமே ஆட்டிப்படைப்பது அல்ல” என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

Read more

“என்னப்பா சொல்றீங்க… பல்லால் கடிச்சே கோமாவில் இருந்து காப்பாத்துனாங்களா….? விசித்திர சிகிச்சையால் 7 வருஷமா கோமாவில் இருந்த கணவனை மீட்ட மனைவி….!!!

சீனாவை சேர்ந்த ஜாவ் ஜின்கியான் என்ற நபர், கடந்த 2019-ல் ஒரு 3 வயது குழந்தையைக் காப்பாற்றப் போய் 6 மீட்டர் உயர கூரையிலிருந்து கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். அவர் இனி பிழைப்பது கஷ்டம்…

Read more

“அரசு‌ வீடு கிடைத்துவிட்டது என்பதால் ஜீவனாம்சம் தரமாட்டீர்களா…?” பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க இனி இடமில்லை‌… கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்….!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு கிடைத்துள்ளதாலும், அவர் தையல் வேலை செய்து வருமானம் ஈட்டுவதாலும் அவருக்கு ஜீவனாம்சம் தர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும், தான் வேலையில்லாத…

Read more

“அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி…!” கணவனின் அந்தரங்க உறுப்பில் கொடூரத் தாக்குதல்…. நகைகளுடன் தலைமறைவானது எப்படி..? அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ஒரு‌ பகுதியில், குடும்பத் தகராறில் கணவனின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் பாதங்களில் மனைவி கொதிக்கும் நீரை ஊற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூபேந்திரா குஷ்வாஹா மற்றும் கேஷ்கலி தம்பதியினருக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள்…

Read more

“DNA டெஸ்ட் எடு…‌ உன் வயிற்றில் இருப்பது வேற ஒருவரின் குழந்தை…. கணவன் மற்றும் மாமியாரின் சந்தேகத்தால் 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்..!!

தெலங்கானா மாநிலத்தில் அபிலாஷ் என்பவருடன் 18 மாதங்களுக்கு முன்பு திருமணமான சுஷ்மிதா என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் வளரும் குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது என்று கூறி கணவன் மற்றும் மாமியார் தொடர்ந்து கொடுத்த கடுமையான சந்தேக…

Read more

“அவன எனக்கு பிடிக்கல… ஷாப்பிங் பெயரில் வருங்கால கணவனின் 1 கோடியை காதலனுக்கு கொடுத்த இளம் பெண்…. அம்பலமான இருவரின் கொடூர ஸ்கெட்ச்….!!

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண், தனது வருங்கால கணவரான கேதன் அகர்வாலை காதலன் சேதன் சௌதரியுடன் சேர்ந்து 400 அடி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்!” ஆத்திரத்தில் துரத்திய கணவன்…. தற்காப்புக்காக மனைவி எடுத்த அதிரடி முடிவு…. பெண்ணின் மிரளவைக்கும் வாக்குமூலம்….!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், கடந்த 8 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ்ந்து வந்த ராஜரதன் என்ற ராஜுபாய் மற்றும் மனிஷாபென் ஆகிய தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story