“உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்!” ஆத்திரத்தில் துரத்திய கணவன்…. தற்காப்புக்காக மனைவி எடுத்த அதிரடி முடிவு…. பெண்ணின் மிரளவைக்கும் வாக்குமூலம்….!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், கடந்த 8 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ்ந்து வந்த ராஜரதன் என்ற ராஜுபாய் மற்றும் மனிஷாபென் ஆகிய தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story