பட்டாசு கடையில் விபத்து…. சிறுவன் சிறுமி பலி…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கெல்வாடா கிராமத்தில் பட்டாசு கடை ஒன்று வீட்டின் மேல் மாடியில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஹிமான்சு மற்றும் 14 வயது சிறுவன்…

Read more

முன்விரோதத்தில் கொடுமை…. கத்தியால் குத்தி காலையில் இழுத்துச் சென்ற கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவர் 2018 ஆம் ஆண்டு அனுஜ் என்பவருது தந்தையை தாக்கியுள்ளார். இந்த முன்பகை காரணமாக இவரை பழிவாங்க நினைத்த அனுஜ் தனது உறவினரான நித்தின் என்பவருடன் சேர்ந்து ஹஷனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர்…

Read more

கதறிய குழந்தை…. தத்தெடுத்த தாய் செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தத்து மகளை கடுமையாக தாக்கிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் சிறுமி தனது தாயின் எதிரே வந்து அமர்ந்தார். சிறிது நேரத்திலேயே அந்த…

Read more

“ஸ்கார்பியோ கார் வேணும்” முத்தலாக் கூறிய கணவர்…. புகார் அளித்த பெண்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பந்தா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் ஸ்கார்பியோ காரை வரதட்சணையாக கேட்டு கிடைக்காத நிலையில் முத்தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் “தங்களுக்கு…

Read more

ஓசில பாணி பூரி தரல…. விற்பனையாளர் அடித்துக் கொலை….? போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்திரா. பாணி பூரி விற்பனை செய்யும் இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த ஒரு கும்பல் இலவசமாக பாணி பூரி கேட்டு தகராறு செய்துள்ளது. பிரேம் சந்திரா பானி…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

Other Story