“போலீசுக்கு போனா பொண்ணு இருக்காது…. லைவ்லேயே கழுத்தை அறுப்போம்” – பத்திரிக்கையாளர் மகள் கடத்தல்…. வீடியோ காலில் மிரட்டல்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், பத்திரிகையாளர் நிருபேந்திர திவாரியின் 12 வயது மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, மின்னல் வேகத்தில் வந்த கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றனர். ஆனால், அதன் பிறகுதான் அந்த…

Read more

“சூடா பக்கோடா வாங்கிட்டு வாங்கப்பா….” கணவனை அனுப்பிவிட்டு புதுப்பெண் போட்ட ஸ்கெட்ச்…. கல்யாணமான 3 மாசத்துல இப்படியா….?

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த இந்தச் சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பிரீதம் சிங் என்பவருக்கும், 18 வயதான ரிம்ஜிம் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் தான் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. ஹோலிப் பண்டிகைக்காகத் தாய்…

Read more

பேஸ்புக் காதல்…. காதலர் தினத்தில் திருமணம்…. அதுக்கு அப்புறம் தான் ட்விஸ்ட்டே….. வைரலாகும் பகீர் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், ரயில்வே லோகோ பைலட் பிரஜேஷ் மௌரியா மற்றும் அவரது தாய் சரிதா தேவி ஆகியோர், பிரஜேஷின் மனைவி அனிதா மற்றும் அவரது சகோதரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் பேஸ்புக்…

Read more

“அடுத்த எக்ஸாம் வரும்போது முடிச்சுடுவோம்” 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு கொலை மிரட்டல்…. பள்ளி பேருந்தை மறித்து தாக்குதல்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் – ஹாபூர் சாலையில், சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய பிஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது மர்ம கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹஜிப்பூர் கிராமம் அருகே இரண்டு மோட்டார்…

Read more

“என் FRIEND தான் சுட்டான்” வைரல் ரீல்ஸுக்காக நண்பனைச் சுட்ட கொடூரம்…. பதறவைக்கும் விபரீத விளையாட்டு….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘வைரல் ரீல்ஸ்’ எடுப்பதற்காக 17 வயது சிறுவனை அவரது நண்பனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபஹீம் என்ற சிறுவனை விளையாடலாம் என்று அழைத்த அவரது…

Read more

உயிரை பறித்த பிரேஸ்லெட் முத்து…. 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. கதறும் பெற்றோர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கக்ராலா பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி தாப்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது கையில் அணிந்திருந்த முத்துக்கள் கொண்ட பிரேஸ்லெட்டில் இருந்து ஒரு முத்தை…

Read more

“ஐயோ…. இது என்ன கொடூரம்?” பாலிதீன் கவர்ல வெட்டப்பட்ட கை கால்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள லம்புவா பகுதியில், சாலையோர வயல்வெளியில் பாலிதீன் பைக்குள் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் கை மற்றும் கால் பாதம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புல் அறுக்கச்…

Read more

“கட்டுன புருஷனை இப்படியா மாட்டி விடுவா?” மனைவியின் கிரிமினல் மைண்ட்…. மாட்டு இறைச்சியுடன் கள்ளக்காதலன்…. !!

உத்திரப் பிரதேச மாநிலத்தில், தனது கணவனைப் பழிவாங்க மனைவி ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாசிஃப் என்பவரின் மனைவி, தனது காதலன் அமானுடன் (Amaan) இணைந்து, கணவனின் காரில் ரகசியமாக மாட்டு…

Read more

ஆம்புலன்ஸ் வரல…. டாக்டரும் வரல…. ஆஸ்பத்திரி வாசலில் வலியால் துடித்த கர்ப்பிணி…. பிறந்ததும் இறந்த பச்சிளம் குழந்தை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் (Badaun) பகுதியில் நடந்த இந்தத் துயரமான சம்பவம், கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான சவிதா என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, பலமுறை அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் சேவை…

Read more

“என்ன நடக்குது இங்கே?” வீடு வீடாகப் போய் ஆயுதம் கொடுக்காங்க…. ஏதாவது பிளான் பண்ணிட்டாங்களா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு வாள், அரிவாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை விநியோகித்துள்ளனர். வங்கதேசத்தில் நிலவுவதைப் போன்ற ஒரு சூழல் இங்கும் ஏற்பட்டால், ஒரு…

Read more

பாலம் திறந்து ஒரு நாள் கூட ஆகல…. அதுக்குள்ள என்ன நடந்துருக்குன்னு பாருங்க…. வைரலாகும் வீடியோ….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பிரம்மாண்டமான புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாலம் திறக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவர்களில் குட்கா கறை படிந்துள்ளதைக் காட்டும் வீடியோ…

Read more

மாப்பிள்ளை மாஸ் என்ட்ரி…. 20 லட்சம் ரொக்கம், பிரேஸா கார் கேட்டு அடம்…. சிறையில் முடிந்த கல்யாண கனவு….!!

உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் நடந்த ஒரு கல்யாணத்தில் பெரிய சண்டை வந்தது. மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வந்த பிறகு, தாலி கட்டுவதற்கு முன் திடீரென்று ஒரு ‘பிரேஸா கார்’ மற்றும் ₹20 லட்சம் பணம் கேட்டனர். ‘இதை இப்போதே கொடுக்கவில்லை என்றால்,…

Read more

அதிர்ச்சிச் செய்தி! ‘YOUTUBE’ வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை…. சட்டவிரோத கிளினிக்கால் பரிபோன உயிர்….!!

உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு கிளினிக்கில், 38 வயதுள்ள தலித் பெண் முனிஷ்ரா ராவத், பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்தார். போலி மருத்துவர்களான சித்தப்பா-மருமகன் இருவரும் யூடியூப் காணொளியைப் பார்த்துவிட்டு, போதையில் இந்த அறுவை சிகிச்சையைச்…

Read more

சீட் பெல்ட் போட்டாலும் ஹெல்மெட் கட்டாயமா….? ₹1,100 அபராதத்தால் வினோத ‘விதி’யை பின்பற்றும் ஆசிரியர்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது. குல்ஷன் கேன் என்ற அந்த ஆசிரியர், தனது காரை ஓட்டும்போது தலையில் முழு ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இதற்கு காரணம், கடந்த மாதம் அவர் சீட்…

Read more

20 நிமிடத்தில் திருமண வாழ்க்கை க்ளோஸ்…. மணமகன் வீட்டுக்கு போனதும்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில், நவம்பர் 25 அன்று நடந்த ஒரு திருமணம், மணமகள் தன் கணவர் வீட்டிற்குச் சென்ற 20 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. மணமகன் விஷால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மணமகள் பூஜா, திடீரென வெளியே வந்து, தான்…

Read more

“என் சட்டை காலரையே பிடிக்கிறியா?” நடுரோட்டில் பெண்னை அறைந்த காவலர்…. வைரல் வீடியோவால் பரபரப்பு….!!

உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு காவலர், ஒரு பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காமிராவில் பதிவாகி, வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அந்தப் பெண் ஒரு கோயிலுக்கு சென்றிருந்தபோது, வாகனம்…

Read more

உ.பி.யில் பயங்கரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொல்ல மனைவி சதி….’கொலைத் திட்டம்’ ஆடியோவால் அம்பலம்….!!

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சியோஹாரா பகுதியில் ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராம இளைஞருக்கும் கோத்வாலி தேஹத் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள்…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. 2 ஸ்கூட்டர்கள் வெடித்து…. 8 பேர் காயம்…. வெளியான வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் மிஷ்ரி பஜார் பகுதியில், புதன்கிழமை இரவு 7:15 மணிக்கு இரண்டு ஸ்கூட்டர்கள் திடீரென வெடித்தன. இந்த வெடிப்பு நெரிசலான சந்தையில் நடந்ததால், அருகிலிருந்த கடைகளும் வாகனங்களும் சேதமடைந்தன. இதில் எட்டு பேர் காயமடைந்தனர்.…

Read more

“கல்லறை அருகே கொடூர நிலையில் பிணமாக கிடந்த 22 வயது வாலிபர்”… செல்போன் டயல் மூலம் சிக்கிய இருவர்… காதல் விவகாரத்தில் நடந்த கொடூரம்… பரபரப்பு பின்னணி.!

உத்தர பிரதேசத்தின் மோரடாபாத் நகரை சேர்ந்த 22 வயது ஓவியரான யோகேஷ், செப்டம்பர் 18 அன்று அக்வான்பூர் பைபாஸ் அருகே உள்ள ஒரு சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலை மற்றும் முகத்தில் கடுமையான காயங்கள் இருந்ததால், இது…

Read more

“வெறும் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட வாலிபர்”.. நண்பர்களுடன் பெட் கட்டியதால் வந்த வினை… இப்படி பண்ணிட்டீங்களே… பதற வைக்கும் காணொளி..!!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள நிவாடா கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஜுனைத், 500 ரூபாய் பந்தயத்திற்காக யமுனை ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஜப்ஃபர்நகரைச் சேர்ந்த ஜுனைத், தனது நண்பர்களுடன் யமுனை…

Read more

“அரசு கல்லூரி முதல்வருடன் காதல்”… கலப்பு திருமணம் செய்த மாணவி… கோபத்தின் உச்சியில் மாற்றுத்திறனாளி அண்ணன்… கடைசியில் நடந்த கொடூரம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்த மானவி மிஸ்ரா (Manvi Mishra) என்ற பெண்ணின் மரணம் தற்கொலையல்ல, ஆனர் கில்லிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மானவி, ஜனவரி 7, 2025 அன்று அபினவ் கத்யார் என்பவருடன் கலப்பு…

Read more

அறுந்து விழுந்த மின் வயர்…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் நிஷாத். இவர் தனது 2 வயது மகள் மற்றும் 9 வயது மருமகள் என இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 11000 வால்ட் சக்தி கொண்ட மின்சார வயர்…

Read more

அடக்கொடுமையே… சப்பாத்தி தர Late ஆகிட்டு…. தடைப்பட்ட திருமணம்….!!

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், மெஹ்தாப் என்ற இளைஞனுடன் இளம்பெண் ஒருவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 22 அன்று, திருமண விழாக்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினரை இனிப்புகள்…

Read more

ஐயோ இப்படி பண்ணிட்டியேம்மா…. 3ம் பிஞ்சு குழந்தைகள்…. கதறி துடிக்கும் மாமனார் – மாமியார்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.…

Read more

கொசுபத்தியால் வந்த வினை…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியபத் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கு அருண் மற்றும் வன்ஸ் இரண்டு மகன்கள் இருந்தனர். சம்பவத்தன்று இரவு 1 மணி அளவில் சிறுவர்கள் இருவரும் தங்கள் அறையில் கொசுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். இரவு 2:30 மணி…

Read more

“புஷ்பா 2” பார்க்க முடியாதா….? இளம் பெண்ணின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ளார். ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது காதலனிடம் புஷ்பா 2 படம் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். ஆனால்…

Read more

அடுத்தடுத்து இரண்டு தற்கொலை…. கையில் போட்டிருந்த Tattoo…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜாரி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் வர்மா. இவரது மகள் காயத்ரி தனக்கு பிடித்த ஆடையை வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து…. 10 பிஞ்சு குழந்தைகள் பலி…. 5,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த வார்டில் தீ பிடித்ததில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

மருத்துவரின் அலட்சியம்…. நல்லா இருந்த கண்ணில் அறுவை சிகிச்சை…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த நித்தின் என்பவரது ஏழு வயது மகனுக்கு இடது கண்ணில் இருந்து தண்ணீர் வடிந்த கொண்டிருந்துள்ளது. இதனால் தனது மகனை ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனைக்கு நித்தின் அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனின் கண்ணை பரிசோதித்து…

Read more

போட்டியால் நடந்த விபரீதம்…. 6 பேர் பலி…. சோகத்தில் முடிந்த பயணம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் அகர்வால் என்ற இளைஞர் தீபாவளிக்கு முன்பு நாள் இன்னோவா கார் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார் இதனைக் கொண்டாட அதுலின் நண்பர்கள் பார்ட்டி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவ்வாறு அதுல் மற்றும் ஆறு நண்பர்கள் சேர்ந்து…

Read more

“LOVE-க்கு OK சொல்லல” வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்…. சகோதரிகளுக்கு ஏற்பட்ட நிலை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிவாண்டியின் பத்வாட் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ராஜூ மகேந்திர சிங் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜூ கடந்த திங்கள்கிழமை…

Read more

பால் வியாபாரி செய்த அசிங்கம்…. எந்த நம்பிக்கையில பால் வாங்குவாங்க…. வைரலான காணொளி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் தான் விற்பனை செய்யும் பாலில் எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளியில் அலம் என்ற பால் வியாபாரி ஒரு பாத்திரத்தில்…

Read more

சொல் பேச்சு கேட்காத மகள்…. தலைகீழாக தொங்கவிட்டு தந்தை செய்த கொடூரம்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் ராய் என்பவர் தனது 10 வயது மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். தனது பேச்சைக் கேட்காத குற்றத்திற்காக தான் அவர் அந்த 10 வயது சிறுமியை இவ்வாறு கொடுமை செய்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்…. உயிரை எடுத்த பலூன்…. ஜாக்கிரதையா இருங்க….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையான சாய்ரா தனது தாயுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் விளையாடுவதற்காக தாத்தா பலூன் கொடுத்துள்ளார். பலூனை குழந்தை ஊதி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடிக்கும்…

Read more

வயதான மாமனாரை அடித்துக் கொடுமை…. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுப்பாங்க…. டீச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசி பகுதியில் சரிதா என்ற பெண் கான்வென்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சரிதா தனது வயதான மாமனாரை…

Read more

“Action – Reaction” ரோட்ல செஞ்ச வேண்டாத வேலை…. போலீஸ் புகட்டிய பாடம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பரபரப்பான சாலை ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது ஒரு இளைஞர் ஸ்பிரே அடிக்கிறார். இதனால் அந்த வயதான நபரின் முகம் முழுவதிலும் ஸ்பிரேயாக இருக்கிறது. தனது youtube சேனலுக்காக இளைஞர்…

Read more

இப்படி பண்றீங்களேய்யா…. சமோசாவுக்குள் தவளை கால்…. வைரலாகும் காணொளி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த பிகனர் என்ற இனிப்பு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு சமோசா வாங்கியுள்ளார். ஆனால் சமோசா வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கிய ஒரு சமோசாவின் உள்ளே தவளையின் கால் இருந்துள்ளது.…

Read more

சரியான அடி இப்படித்தான் இருக்கணும்…. விரட்டி விரட்டி தொல்ல…. கல்லால் அடித்த சிறுமி….!!

உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் பேசுமாறு தொல்லை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை விரட்டி அந்த நபர்…

Read more

காதலியை பார்க்க புர்கா அணிந்த நபர்…. இப்படி சிக்கிட்டாரே…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தை சேர்ந்த சந்து என்கிற புரா என்ற இளைஞர் புர்கா அணிந்தவாறு தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார் ஆனால் இவர் புர்கா அணிந்து கொண்டு நடந்து சென்றதைப் பார்த்த சிலர் இவர் மீது சந்தேகம் கொண்டு…

Read more

பட்டாசு கடையில் விபத்து…. சிறுவன் சிறுமி பலி…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கெல்வாடா கிராமத்தில் பட்டாசு கடை ஒன்று வீட்டின் மேல் மாடியில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஹிமான்சு மற்றும் 14 வயது சிறுவன்…

Read more

முன்விரோதத்தில் கொடுமை…. கத்தியால் குத்தி காலையில் இழுத்துச் சென்ற கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவர் 2018 ஆம் ஆண்டு அனுஜ் என்பவருது தந்தையை தாக்கியுள்ளார். இந்த முன்பகை காரணமாக இவரை பழிவாங்க நினைத்த அனுஜ் தனது உறவினரான நித்தின் என்பவருடன் சேர்ந்து ஹஷனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர்…

Read more

கதறிய குழந்தை…. தத்தெடுத்த தாய் செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தத்து மகளை கடுமையாக தாக்கிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் சிறுமி தனது தாயின் எதிரே வந்து அமர்ந்தார். சிறிது நேரத்திலேயே அந்த…

Read more

“ஸ்கார்பியோ கார் வேணும்” முத்தலாக் கூறிய கணவர்…. புகார் அளித்த பெண்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பந்தா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் ஸ்கார்பியோ காரை வரதட்சணையாக கேட்டு கிடைக்காத நிலையில் முத்தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் “தங்களுக்கு…

Read more

ஓசில பாணி பூரி தரல…. விற்பனையாளர் அடித்துக் கொலை….? போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்திரா. பாணி பூரி விற்பனை செய்யும் இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த ஒரு கும்பல் இலவசமாக பாணி பூரி கேட்டு தகராறு செய்துள்ளது. பிரேம் சந்திரா பானி…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

Other Story