நாட்டையே உலுக்கிய 11 வயது சிறுவன் கொலை வழக்கு… “42 இடங்களில் காயம்”… சிகரெட் சூடு… காதலியுடன் கைதான வார்டன்… பகீர் பின்னணி…!!

கான்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ், வேதக் கல்வி பயில்வதற்காக லக்னோவில் உள்ள ‘ராமானுஜ பாகவத் வேத வித்யாபீடம்’ என்ற குருகுலத்தில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தான் சேர்க்கப்பட்டார். ஆனால், சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தச் சிறுவன் சடலமாக…

Read more

​”20 ஆயிரம் சம்பளம்…. ஆனா ஆஸ்பத்திரிக்கு முதலாளி” கிட்னி ராக்கெட்டில் சிக்கிய செக்யூரிட்டி கார்டு…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கிட்னி திருட்டு வழக்கில், ஒரு அரசு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியரின் (Security Guard) பின்னணி குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் போலீஸாரையே அதிரவைத்துள்ளன. ஹெலிக்ஸ் அரசு மருத்துவமனையில் வெறும் 20,000 ரூபாய்…

Read more

அறைக்குள் இரு இளைஞர்களுடன் மனைவி…. கணவன் பார்க்க கூடாது அந்த காட்சி…. கொலையில் முடிந்த காதல் திருமணம்….!!

கான்பூரில் சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர், தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நேராகத் தானாகவே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணம் வெறும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணமாக நடந்துள்ளது. தனது…

Read more

“அம்மா தான் அப்பாவை கொன்னாங்க….” கோர்ட்டில் கதறிய 5 வயது குழந்தை… ஜனவரி 16-ல் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நேகா சர்மா என்ற பெண் தனது கள்ளக்காதலன் ஆயுஷ் என்பவருடன் சேர்ந்து, சொந்தக் கணவரான பிரதீக் சர்மாவை மதுவில் விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், சுற்றுலா செல்வதாகக்…

Read more

இவ்வளவு அலட்சியமா?.. மருத்துவமனையில் நடந்த குளறுபடி… உயிருடன் இருந்த நோயாளியை இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிர்வாகம்….!!

கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகத் தவறாகச் சான்றிதழ் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை இந்தத் தவறு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து…

Read more

“டார்ச்சர் தாங்காமல் உயிரை விட்ட முதல் மனைவி”… இரண்டாம் திருமணம் செய்து அடங்காத கணவன்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… படு பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ரெவ்னா பகுதியில், இரண்டாவது மனைவியை சமையல் வாணலியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரெவ்னா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், ஓராண்டுக்கு முன்பு ரோஷ்னி (24) என்பவரை…

Read more

மனைவி மேல இவ்ளோ பாசமா….? ‘SURPRISE’ கொடுக்க நினைத்த கணவன்…. 2 சாக்கு மூட்டை நிறைய காசு தான்…. நகை கடைக்காரர் ஷாக்….!!

கான்பூரில்  உள்ள ஒரு நகைக்கடையில் சமீபத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அபிஷேக் யாதவ் (22 வயது) என்ற பாண் கடைக்காரர், தனது மனைவிக்கு ஆச்சரியமான பரிசாக தங்கச் சங்கிலி வாங்க, இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளில்…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. 2 ஸ்கூட்டர்கள் வெடித்து…. 8 பேர் காயம்…. வெளியான வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் மிஷ்ரி பஜார் பகுதியில், புதன்கிழமை இரவு 7:15 மணிக்கு இரண்டு ஸ்கூட்டர்கள் திடீரென வெடித்தன. இந்த வெடிப்பு நெரிசலான சந்தையில் நடந்ததால், அருகிலிருந்த கடைகளும் வாகனங்களும் சேதமடைந்தன. இதில் எட்டு பேர் காயமடைந்தனர்.…

Read more

இவங்க கலைஞர்களா, திருடர்களா….? திருட போன இடத்தில்…. திறமையை காட்டிய சம்பவம்…. பள்ளிக்கூடத்தில் பதட்டம்….!!

கான்பூரின் பித்தர்காவ் பகுதியில் உள்ள மணியார்பூர் அரசு உள்நிலைப்பள்ளியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. தசரா விடுமுறையைப் பயன்படுத்தி, சிலர் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களைத் திருடியுள்ளனர். அதோடு, அவர்கள் பள்ளியின் கரும்பலகை மற்றும் சுவர்களில் கார்ட்டூன்கள்…

Read more

எல்லை மீறினால் உயிரோடு இருக்க மாட்ட..! “பட்டப்பகலில் நடு ரோட்டில் காரை நிறுத்தி மது அருந்திய நபர்களை தட்டி கேட்ட அவருக்கு நேர்ந்த கொடூரம்”… அதிர்ச்சி வீடியோ..!!!

கான்பூரில் நடந்த கடும் பரபரப்பு சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நரமாவ் சின்ன பங்கர் பகுதியை சேர்ந்த அனுஜ் திவேதி என்ற நபர், நன்காரி குப்தா ஹோட்டல் அருகே உள்ள சகோதரர் ஜிம்முக்கு செல்வதற்காக சாலை…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… ரூ.5 கொடுத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 10, 13 வயது சிறுவர்கள்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்து செய்தி.. பகீர்..!!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் 6 வயது சிறுமியை, 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ₹5 கொடுப்பதாக ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த பயங்கரமான சம்பவம் புதன்கிழமை மாலை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டைச்…

Read more

“20 சிறுமிகள்”… 8-ம் வகுப்பு மாணவியை கூட விடல… விபச்சாரத்தில் தள்ளிய கேண்டீன் ஊழியர்… செல்போன் முழுக்க ஆபாசம்…. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!!

உத்தர பிரதேஷ் கான்பூரின் நவ்பஸ்தா பகுதியில், ஒரு தனியார் மருத்துவமனை கேண்டீனில் வேலை செய்த இளைஞர் கேஷவ் உத்தம், 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளுடன் நட்பு கொண்டு, அவர்களை காதல் வலையில் சிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர்களுடன் உறவு கொண்ட…

Read more

“17 வருஷத்துக்கு முன்பு இறந்த கணவன்”.. 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்த தாய்… மூத்த மகனே தாயை துடிக்க துடிக்க கொன்று… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குப்தா காலனி பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஊர்மிளா கட்டியார் (35) என்ற பெண் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். ஊர்மிளாவின் கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த…

Read more

ரோபோ நாயை கண்டு குலம்பிய தெரு நாய்கள்… கண்டு ரசித்த IIT மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்… வைரலாகும் வீடியோ..!!

ஐஐடி கான்பூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, தொழில்நுட்பமும் இயற்கையும் மோதும் அரிய தருணத்தை வெளிப்படுத்தியுள்ளது. “Stray dogs play with Robot Dog in IIT Kanpur, India” என்ற விளக்கத்துடன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

பெற்றோர்களே உஷார்….. குழந்தையின் உயிரை எடுத்த மிட்டாய்…. கதறும் பெற்றோர்….!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு விதவிதமாக மிட்டாய்கள் வர துவங்கிவிட்டது. அதில்  சில மிட்டாய்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. அப்படி உத்தரப்பிரதேஷ் கான்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒரு மிட்டாயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 வயது சிறுவன் Frootola 3D Eye…

Read more

Ind Vs Aus : அதிர்ச்சி.! இறுதிப் போட்டியை பார்க்கும்போது….. டிவியை அணைத்த மகன்….. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..!!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது டிவியை அணைத்ததால் ஆத்திரத்தில் மகனின் கழுத்தை கேபிளால் நெரித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

Other Story