துப்பாக்கி முனையில் மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்..! “கணவனிடம் சொன்ன அடுத்த நொடியே விவாகரத்து”… போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண் கதறல்…!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஹான் கான் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதலே மாமியார் வீட்டில் அந்தப் பெண் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தப்…

Read more

என்ன நடக்கிறது? 48 மணி நேரத்தில் 2 உயர் அதிகாரிகள் விலகல்.. அதிர்ச்சியில் முதல்வர் அலுவலகம்..!!

உத்தரப் பிரதேசத்தில் சங்கராச்சாரியாரைச் சுற்றியுள்ள கருத்து மோதல்கள் தற்போது அம்மாநில நிர்வாக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அயோத்தியில் ஜிஎஸ்டி துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பிரசாந்த் குமார் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்தியத் தலைவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட…

Read more

லாக் அப் சித்ரவதை… வாயில் சிறுநீர் ஊற்றிய இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சியில் உறைந்த உத்தரப் பிரதேசம்… 7 போலீசார் மீது வழக்குப்பாய்ந்தது…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்தும், கடுமையாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்… சிறுமியின் உயிர் தப்பியது எப்படி?… யார் அந்த முகமூடி மனிதன்?… துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போலீஸ் மாஸ் என்ட்ரி… வைரலாகும் என்கவுண்டர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் பைக் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து வந்த அந்த நபர், கடையிலிருந்த சிறுமியை…

Read more

“டார்ச்சர் தாங்காமல் உயிரை விட்ட முதல் மனைவி”… இரண்டாம் திருமணம் செய்து அடங்காத கணவன்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… படு பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ரெவ்னா பகுதியில், இரண்டாவது மனைவியை சமையல் வாணலியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரெவ்னா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், ஓராண்டுக்கு முன்பு ரோஷ்னி (24) என்பவரை…

Read more

அடப்பாவமே! ஒரே பைக்கில் 6 பேர்… போலீஸ் அதிகாரி செய்த காரியத்தை பாருங்க! – ஃபைன் கட்டியவர் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேசத்தில் (U.P.) நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வில், பைக்கில் ஒரே நேரத்தில் ஆறு பேர் – பைக்கின் பின்னால் நான்கு சிறுவர்கள், முன்னால் இரண்டு சிறுவர்கள் – என ஆபத்தான முறையில் பயணித்தவரைப் பார்த்த போலீஸாருக்கு ஒரு கணம் குழப்பம்…

Read more

Other Story