“செத்துப்போன மகளுக்கு பெர்பியூம் ஸ்ப்ரே” 4 மாசமா பிணத்துடன் வாழ்ந்த தந்தை…. எலும்புகூடை பார்த்து அதிர்ந்த போலீஸ்….!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது 35 வயது மகளின் உடலை தகனம் செய்யாமல், கடந்த நான்கு மாதங்களாக ஒரு தந்தை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற எழுத்தரான உதய பானு பிஸ்வாஸ் என்பவரின் மகள் பிரியங்கா…

Read more

“ஒரு மிட்டாய்க்காக இப்படியா?” 12 வயது மகளை அடித்தே கொன்ற அப்பா…. பெற்ற தாய் கண் முன் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாஹர் பகுதியில், 12 வயது சிறுமி தனது தந்தை கையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ராணி என்ற ஆறாம் வகுப்பு மாணவி, மளிகைக் கடையில் மிட்டாய் பாக்ஸ் ஒன்றை…

Read more

“85 வயசு பாட்டின்னு பாக்காம இப்படியா?” மூதாட்டியின் கையை முறுக்கி தாக்குதல்…. எக்ஸ்-ரே கேட்டதால் மருத்துவமனையில் அராஜகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்ட அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த 85 வயது மூதாட்டி மற்றும் அவரது மகன் மீது மருத்துவர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ணி சேனா…

Read more

தரமற்ற பள்ளி பேருந்து…. 6 வயது குழந்தை உடல் நசுங்கி பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஓடும் பள்ளிப் பேருந்தின் தளம் (Floor) திடீரென உடைந்ததால், 6 வயது சிறுமி கீழே விழுந்து சக்கரத்தில் நசுங்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்த அனன்யா…

Read more

பரீட்சை பேப்பரில் 200 ரூபாய் லஞ்சம்…. பாபரின் அப்பா ‘சிவாஜி’யாம்…. மாணவனின் விபரீத சேட்டை….!!

உத்தரப் பிரதேச மாநில இடைநிலைத் தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர் ஒருவர் திருத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவியல் (Sociology) தேர்விற்கான அந்த விடைத்தாளில், ராகவ் என்ற மாணவர் “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்” என்று எழுதியதோடு, “தவறுதலாக…

Read more

“இது ஜல் ஜீவன் இல்ல…. ஜல் கமிஷன்” வெடித்த தண்ணீர் தொட்டி…. வீடியோ பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏடா (Etah) மாவட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி, சோதனையின் போதே உடைந்து தண்ணீர் வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுனாரி நகர் பூங்காவில் உள்ள…

Read more

“என் தம்பி தற்கொலை பண்ணிக்கல.. கொன்னுட்டாங்க!” கதறும் அக்கா…. நகைக்காக பிளாக்மெயில் செய்த காதலி…? போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலர் தினமான நேற்று 17 வயது மாணவன் அமன் கிரி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வுக்குத் தயாராகி வந்த அமன், தனது காதலி பிரேக்கப்…

Read more

“நீ இங்க இல்லவே இல்ல…. ஆனா குழந்தை பிறந்திருக்கே” ஊர் வாய்க்குப் பயந்து பெற்ற பிள்ளையை கொன்ன கொடூரம்….!!

​ஊர் மக்களின் வீணான கேலிப் பேச்சைக் கேட்டு, ஒரு தந்தை தனது ஒரு வயதுப் பிஞ்சு மகனைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தானா கிராமத்தைச் சேர்ந்த சோம்பால் என்பவன், ராஜஸ்தானில் வேலை…

Read more

“ஏன் கலெக்டர் புள்ளன்னா அங்கன்வாடில படிக்க கூடாதா?” கவர்மெண்டும் இப்ப தரமா தான் இருக்கு…. இணையத்தை கலக்கும் வைரல் ஐஏஎஸ்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்ட ஆட்சியர் புல்கித் கார்க், தனது மூன்றரை வயது மகளை அங்குள்ள ஒரு சாதாரண அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “அரசு நிறுவனங்களின் தரம் இப்போது மிகவும் மேம்பட்டுள்ளது, ஒரு…

Read more

“யார் நீங்க? எந்த மதம்?” இந்துக்கள் என்று சொல்லியும் விடாத கும்பல்…. 2-வது மாடியிலிருந்து குதித்த ஜோடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள பீட்சா கடைக்குச் சாப்பிடச் சென்ற 21 வயது இளைஞரையும், 19 வயதுப் பெண்ணையும் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு, அவர்களின் மதம் மற்றும் சாதி குறித்துக் கேட்டு மிரட்டியுள்ளது. தாங்கள் இந்துக்கள் தான் என்று…

Read more

“ஐய்யோ…. 72 வயசு பாட்டி முதல் 14 வயசு பையன் வரை” பூட்டிய வீட்டுக்குள் 5 சடலங்கள்…. அரசு அதிகாரி குடும்பமே காலி…. நடுங்க வைக்கும் கொடூரம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷிக் விஹார் காலனியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களின் வீட்டிற்குள்ளேயே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் நீர்ப்பாசனத் துறையில் எழுத்தராகப் பணியாற்றி வந்த அசோக் ரதி…

Read more

“அம்மா தான் அப்பாவை கொன்னாங்க….” கோர்ட்டில் கதறிய 5 வயது குழந்தை… ஜனவரி 16-ல் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நேகா சர்மா என்ற பெண் தனது கள்ளக்காதலன் ஆயுஷ் என்பவருடன் சேர்ந்து, சொந்தக் கணவரான பிரதீக் சர்மாவை மதுவில் விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், சுற்றுலா செல்வதாகக்…

Read more

நாய்களை விட கேவலம்! 4 வயசு குழந்தையைச் சீரழிச்சுக் கொன்னுட்டீங்களே…. பதப்பதைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்த ராஜு மற்றும் வீரு…

Read more

“உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” போலீஸ்னா என்ன வேணா பேசலாமா….? தம்பதியிடம் அத்துமீறிய SI…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அங்கிருந்த தம்பதியினரை மிக மோசமாகத் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நான் ஒரு போலீஸ், உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று அவர்…

Read more

“மேடம், நான் பேனாவை எடுக்கல” இரவெல்லாம் கதறிய சிறுவன்…. பயந்து போன பெற்றோர்…. பள்ளியில் நடந்தது என்ன….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் ஒருவன், பேனாவை திருடியதாகக் கூறி பள்ளி நிர்வாகத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளான். தான் பள்ளிக்குச் செல்லாத ஒரு நாளில் நடந்த…

Read more

9 வருஷ காத்திருப்புக்குக் கிடைச்ச வெற்றி…. சாகும் வரை ஜெயில்தான்…. நெடுஞ்சாலையில் வேட்டையாடியவர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயும் அவரது மகளும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு…

Read more

மகள் கட்டப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராம் மிரட்டல்…. ‘ஆற்றில் உடல்’ என்ற செய்தி…. 8 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட போலீஸ்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட வழக்கை, போலீஸார் வெறும் 8 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தப்பட்ட அன்று மதியம் 1 மணியளவில், அவர் வீட்டில் இல்லை என்று அவரது தம்பி வந்து…

Read more

​5 மணி நேர வேலையை 10 நிமிடத்தில் முடித்தார்…. ரயில்வே பொறியாளர்களை ஓரம் கட்டிய ‘லோக்கல் சாச்சா’…. அதிசயத்தால் குவியும் பாராட்டுகள்….!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரயில்வே கிராசிங் ஒன்றில் ஒரு சரக்கு ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல மணி நேரம் நின்றது. ரயில்வே பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, அந்தச் சிக்கலைச் சரிசெய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று…

Read more

“நீ என் இரண்டாவது மகன்” ஒரு தாயின் கண்ணீரைத் துடைத்த மாவட்ட ஆட்சியர்…. 2 மணி நேரத்தில் நடந்த அதிசயம்….!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், வயது முதிர்ந்த ஒரு தாயார், தன் மகன் மற்றும் மருமகனால் வீட்டை விட்டு இரக்கமின்றி வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதரவற்று வீதியில் நின்ற அந்தத் தாய், அழுதுகொண்டே மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர குமார் சிங்…

Read more

“ரோடு ஃபுல்லா மீன் தான்” பாத்திரத்துடன் வந்து அள்ளிச் சென்ற மக்கள்… டிரக் கவிழ்ந்ததால் பரபரப்பு…. வைரலாகும் காணொளி….!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ஒரு பிக்கப் டிரக் நூற்றுக்கணக்கான மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது திடீரென கவிழ்ந்து விட்டது. இதனால் சாலை முழுவதும் மீன்கள் சிதறி கிடந்தன. மரியானி கிராமத்தில், சௌபேபூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இந்த விபத்து நடந்தது. #UttarPradesh –…

Read more

நாய்க்கு இருக்க மரியாதை மனுஷங்களுக்கு இல்லையா….? நோயாளி பெண்ணை தாக்கிய ஆர்வலர்…. நெட்டிசங்கள் கொந்தளிப்பு….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் மீரட்டில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. நோய்வாய்ப்பட்ட ஒரு பெண் நாயை அடித்ததால், விலங்குகள் உரிமை ஆர்வலர் அந்தப் பெண்ணை பலமுறை கன்னத்தில் அறைந்தார். நாய் ஒருவரைக் கடித்த பிறகு பெண் அதை அடித்ததாகக் கூறப்படுகிறது. இது…

Read more

கொடூரம்! VIDEO CALL-ல் மனைவியின் கண்முன்னே தூக்கிட்டுத் தற்கொலை…. கணவனின் விபரீத முடிவு…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ் முகமது அன்சாரி (24) என்ற இளைஞர், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். மிகவும் துயரமான இந்தச் சம்பவம், அக்டோபர் 26 அன்று நடந்துள்ளது. திருமணமான…

Read more

என்ன கொடுமை இது….? டோல் கட்ட மறுத்ததால் விபரீதம்…. பைக் மீது பஸ் ஏறிய கோரம்…. சுங்கச்சாவடியில் 2 பேர் பலி….!!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் வேகமாக முன்னேறிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதிய கோர விபத்து ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தின் பயங்கரமான வீடியோ, சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது.…

Read more

விசித்திரக் கணவன்….”என் மனைவி இரவில் பாம்பாக மாறுகிறாள்!” – போலீஸிடம் வந்த வினோத புகார்…!!

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. மேராஜ் என்ற ஆண், தன் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறுகிறாள் என்று போலீசில் புகார் கொடுத்தான். “அவள் பாம்பு போல சீறுகிறாள், என்னை பயமுறுத்தி தூங்க விடுவதில்லை” என்று கூறினான்.…

Read more

இதுதான் ‘டிரில்லியன் டாலர்’ பொருளாதாரம்…. கர்ப்பிணிப் பெண்ணை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்ற அவலம்…. அகிலேஷ் யாதவ் ஆவேசம்….!!

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இதை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்து, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். “பாஜக ஆட்சியில்…

Read more

சும்மா போனவர முட்டி மோதி…. காளை மாடு செய்த கொடூரம்…. பரிதாபமாக போன உயிர்…. அச்சத்தில் மக்கள்….!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் உள்ள சந்தன் நகர் பகுதியில், சனிக்கிழமை காலை 9:45 மணியளவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், காஜன் சிங் என்ற முதியவர் காளையின் தாக்குதலால் உயிரிழந்தார். முதியவர் குச்சியைப் பயன்படுத்தி நடந்து சென்றபோது, தெருவில் திரிந்த…

Read more

‘சைவ பிரியாணிக்குப் பதில் கோழி பிரியாணி’ வாடிக்கையாளர் செய்த கொடூரம்…. ஊழியர்கள் கண்ணெதிரே நடந்த பயங்கரம்….!!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் சைவ உணவு ஆர்டர் செய்தார். ஆனால் ஊழியர்கள் தவறுதலாக கோழி பிரியாணி கொடுத்துவிட்டனர். இதைத் தெரிந்து கொண்ட வாடிக்கையாளர் கோபமடைந்து துப்பாக்கியால் உணவக உரிமையாளரைச் சுட்டுக் கொன்றார். இந்தச்…

Read more

“என் தங்கச்சியை ஏமாத்துறியா?” காதல் துரோகம் செய்த கொழுந்தன்…. பழிவாங்க ‘அந்த உறுப்பை’ வெட்டிய அண்ணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாகராஜ் நகரின் மௌஐமா கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. உதய் குமார் என்றவரின் மனைவி மஞ்சு. அவருக்கு ஒரு தங்கை உள்ளார். உதய் குமாரின் தம்பி உமேஷ் தனது ண்ணியின் தங்கையை மூன்று ஆண்டுகளாக…

Read more

“நம்பிக்கையின் வெளிச்சம்” விற்றுத் தீராத விளக்குகள்…. பாட்டிக்கு தீபாவளியை சிறப்பாக்கிய ‘ரியல் ஹீரோ’ போலீஸ்….!!

இன்று தீபாவளி கொண்டாட்டத்தில் உலகமே மும்முரமாக இருக்கிறது. விளக்குகள் ஏற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து பலரும் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கொண்டாட்டங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் சிலருக்கு இதுபோன்ற பண்டிகைகள் பெரிய மகிழ்ச்சியைத்…

Read more

100 கிலோ பன்னீர்…. 450 கிலோ பால்கோவா….. எல்லாம் கெட்டுப்போனது…. தீபாவளி வரை வேட்டை தொடரும்…. உணவு பாதுகாப்பு துறை அதிரடி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நோய்டாவில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு, உணவு பாதுகாப்பு துறை கலப்பட உணவு பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. வியாழக்கிழமை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சூர்ஜ்பூர் பகுதியில் உள்ள சோனு பன்னீர் கடையை ஆய்வு செய்தனர்.…

Read more

அநியாயம் பண்றீங்களே..! “டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்”… டிக்கெட் பரிசோதகரின் சட்டையை கிழித்து பெண்கள் அட்டூழியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில், வியாழன் இரவு (அக்டோபர் 16) டூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பெண்கள், ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTE) திவாகர் மிஸ்ராவைத் தாக்கிய சம்பவம் நடந்தது. மாலை 9 மணியளவில்,…

Read more

தங்கம் விக்கிற விலையில் இப்படி பண்றீங்களேம்மா..! “நகை வாங்குவது போல் நடித்து நெக்லஸை ஆட்டையை போட்ட பெண்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷஹர் நகரில் ஒரு ஆச்சரியமூட்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஒரு கணவன்-மனைவி ஜோடி, ஒரு நகைக்கடையில் திரைப்பட பாணியில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மாலையைத் திருடியது. CCTV காட்சிகளில், மனைவி பூனம் நகைகளை கையில் எடுத்து பார்ப்பது…

Read more

பத்திரிக்கை கொடுக்க வாரேன்னு…. மாமா பையன் செஞ்ச கொடூரம்…. சிறுமியை வீடியோ எடுத்து…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகர் என்ற இடத்தில், ஒரு சிறுமி தனது மாமா மகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். கடந்த மார்ச் மாதம், அந்தப் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது மாமா மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க…

Read more

கள்ளக்காதல் விவகாரம்…. கணவனின் கழுத்தை நெரித்து…. மனைவி போட்ட பிளான்…. செய்து முடித்த காதலன்…. முராதாபாத்தில் பயங்கரம்….!!

உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில் ஒரு பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவர் வீர்பாலை கொலை செய்துவிட்டார். காரணம், அவர்களின் ரகசிய காதல் உறவுக்கு வீர்பால் தடையாக இருந்ததுதான். சுனிதா என்ற அந்த…

Read more

“இவ்ளோ கோவம் ஆகாதுமா” பதறிப் போன கணவன்…. மனைவியைக் காப்பாற்ற அவர் எடுத்த ரிஸ்க்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தின் இடாவா பகுதியில் ஒரு பெண் நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவத்தில், மஞ்சு குமாரி என்ற பெண் தனது கணவர் விகாஸ் குமாருடன் பைக்கில் சசுராலில் இருந்து…

Read more

போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே பெண் மீது தாக்குதல்…. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு…. வைரலாகும் வீடியோ….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் லக்னோவின் சாடத்கஞ்ச் கோட்டுவாலி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஒரு ஆண், இளஞ்சிவப்பு சல்வார் கமீஸ் அணிந்த பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஸ்டேஷன் நுழைவாயில் அருகே நடந்தது, அங்கு…

Read more

நானா? அவனா? கள்ளக்காதலன் கொடுத்த CHOICE…. “கர்வா சௌத் விரதம்” கணவனை போட்டு தள்ளிய மனைவி….!!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள கலுவா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ரிங்கு என்ற கட்டுமானத் தொழிலாளி, தனது மனைவி மற்றும் அவரது காதலனால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, ரிங்குவின் நீண்ட ஆயுளுக்காக மனைவி கர்வா சௌத்…

Read more

5 வருசமா உயிருக்கு உயிரா காதல்…. இந்து இளைஞருடன் வீட்டை விட்டு ஓடி வந்து…. கோவிலில் திருமணம் செய்த முஸ்லீம் பெண்…. ஆச்சரிய சம்பவம்….!!

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் வசிக்கும் சஹ்ரீன் என்ற முஸ்லிம் இளம்பெண், கௌரவ் என்ற இந்து இளைஞருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலில் இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தாலும், மத வேறுபாடு காரணமாக தங்கள் குடும்பங்கள் ஏற்காது என்பதை அறிந்திருந்தனர்.…

Read more

கணவனை கள்ளகாதலியுடன் பிடித்த மனைவி…. நடு ரேட்டில் முடியை பிடித்து சண்டை…. வேடிக்கை பார்த்த போலிஸ்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில், நார்வால் மோர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே ஒரு குடும்பப் பிரச்சனை நடந்தது. 2018-ல் திருமணமான ஒரு ஆண், தனது காதலியுடன் கைகோர்த்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரது மனைவிக்கு, கணவன் கடந்த…

Read more

அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு…. பைக் நிப்பாட்டலன்னு மாணவனை அடித்து உதைத்து…. வைரல் வீடியோவால் சிக்கிய இன்ஸ்பெக்டர்….!!

கான்பூரில் ஒரு மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது, இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அவரை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. வீடியோவில், இன்ஸ்பெக்டர் மாணவரை முகத்தில் அறைந்து, வயிற்றில்…

Read more

அட கடவுளே இப்படியா நடக்கணும்…. முதியவரை முட்டி தூக்கிய காளை…. அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள வடக்கு ராம்புரி பகுதியில், செப்டம்பர் 30 அன்று ஒரு முதியவர் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. சுபாஷ் என்ற அந்த முதியவர், தனது வீட்டுக்கு வெளியே நின்றபோது, காளை ஒன்று அவரைத் தாக்கி, வடிகாலில் தூக்கி…

Read more

மனைவியின் கள்ளத்தொடர்பு…. 8 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன்…. கணவனின் விபரீத முடிவு….!!

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா பகுதியில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. சல்மான் என்ற நபர், தனது மனைவி குஷ்நுமாவின் வேறொரு நபருடனான உறவு காரணமாக மனமுடைந்து, தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார்.…

Read more

பட்ட பகலிலே நடந்த கொடூரம்….. நண்பனையே சுட்டு கொன்ற இளைஞர்…. வெளியான வீடியோவால் பதட்டம்….!!

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில், அக்டோபர் 1 அன்று காலை, ஒரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் ஆதில் என்ற ரெஹானாக அடையாளம் காணப்பட்டார், இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன, மேலும்…

Read more

POLICE இருக்கும்போதே இப்படியா….? மருத்துவமனையில் நோயாளிகளை தாக்கிய கொடூரம்…. அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒரு வீடியோவாக இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த இரண்டு நோயாளிகள் மீது, காவலர்கள் இருக்கும்போதே ஒரு ஆள் கையில் கம்புடன் வந்து தாக்குவது…

Read more

மாறி மாறி ஒரே குற்றச்சாட்டு…. ஆணுறுப்பை வெட்டிய மனைவி…. சந்தேகத்தால் நடந்த கொடுமை….!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தவுலத்பூர் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. நேஹா என்ற பெண், தனது கணவர் ராஜு மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்தார். அதேபோல், ராஜுவும் தனது மனைவி மீது…

Read more

அவசரத்தில் நடந்த அசம்பாவிதம்…. ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய நபர்…. விரைந்து உதவிய RPF கான்ஸ்டபிள்….!!

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பிளாட்பாரம் எண் 4ல் டெல்லி செல்லும் டெல்லி ஸ்பெஷல் ஃபேர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறுதலாக ஏறிய இளைஞர் ஒருவர், ரயில் புறப்பட்டதும் தனது தவறை உணர்ந்து இறங்க முயன்றார். அவரது…

Read more

உரிமையாளருக்கே தெரியல..! நகை வாங்குவது போல் கடைக்கு நுழைந்து நெக்லஸை சேலைக்குள் சுருட்டிய பெண்… ரூ.6 லட்சமாம்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஆபரணக் கடையில் வாடிக்கையாளர்களாக வந்த ஒரு ஜோடி, சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடியுள்ளது. இந்த திருட்டு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

“மாடர்ன் டிரஸ்”… நகைகளுடன் ஜிம்முக்கு சென்ற இளம் பெண்… கோபத்தின் உச்சியில் சகோதரி… 3 பேரை செட் செய்து… திடுக்கிடும் பின்னணி..!!!

உத்தரப் பிரதேசத்தின் முஜஃபர்நகர் மாவட்டத்தில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பூஜா என்ற இளம் பெண், மாடர்ன் உடைகள் அணிந்து நகைகளுடன் ஜிம்முக்கு செல்லும் பழக்கம் வைத்திருந்தார். இது அவரது சகோதரி ரேகாவுக்கு பிடிக்கவில்லை. கோபமடைந்த ரேகா, தனக்குத் தெரிந்த கொள்ளையர்களைத்…

Read more

“பக்கத்து வீட்டு வாலிபர் மீது மோகம்”… 4 குழந்தைகளை தவிக்க விட்டு வீட்டை விட்டு ஓடிய தாய்… பரிதவிப்பில் கணவன்… 21 நாளாக தேடும் பணிகள் தீவிரம்.!!

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 37 வயதான, நான்கு குழந்தைகளின் தாயான ஒரு இந்து பெண், தனது அண்டை வீட்டில் வசிக்கும் முஸ்லிம் இளைஞனுடன் காதல் வயப்பட்டு, தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார். இந்த…

Read more

“1 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை”… 10 வயது சிறுவனை சீரழித்த முதியவர்… குழந்தைகளை கூட விட்டு வைக்காத காமக்கொடூரர்களின் வெறிச்செயல்…!!!

உத்தரப் பிரதேசத்தின் பலியா மற்றும் காசிபூர் பகுதிகளில் அதிர்ச்சியூட்டும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன. காசிபூரில் ஒரு தந்தை தனது ஒரு வயது மாற்றாந்தாய் மகளை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதேபோல், பலியாவில் 60 வயது முதியவர் ஒரு 10 வயது…

Read more

Other Story