1 முதல் 50 வரை எழுதல… 4 வயது சிறுமியை அடித்தே கொன்ற தந்தை… படியில் தவறி விழுந்ததாக நாடகம்… அம்பலமான உண்மை…!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 1 முதல் 50 வரையிலான எண்களை எழுதாததற்காக 4 வயது சிறுமியை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச்…

Read more

நாய்களை விட கேவலம்! 4 வயசு குழந்தையைச் சீரழிச்சுக் கொன்னுட்டீங்களே…. பதப்பதைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்த ராஜு மற்றும் வீரு…

Read more

4 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்… ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த குழந்தை… பதற வைக்கும் சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில், கொல்கத்தா அருகே உள்ள தரகேஸ்வர் ரயில்வே கொட்டகையில் பாட்டி அருகில் கொசுவலைக்குள் படுத்திருந்த 4 வயது சிறுமி, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த…

Read more

“4 வயசு குழந்தையை மட்டும் ஆட்டோவில் இருந்து இறக்கல”… சோர்வடைந்த மகளிடம் விசாரித்த பெற்றோர்… வெளிச்சத்திற்கு வந்த ஆட்டோ டிரைவரின் கொடூர முகம்.. பரபரப்பு சம்பவம்.!!

மத்தியபிரதேசம் சட்னா மாவட்டத்தில் உள்ள சிவில் லைன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (21) என்பவர் பள்ளி மாணவிகளை தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவிகளை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்ட ராஜ்குமார், இறுதியாக இருந்த…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

Other Story