​”அந்த சத்தம் மட்டும் கேக்கலன்னா உயிரே போயிருக்கும்” விஞ்ஞானியின் தாய்க்கு நேர்ந்த கதி…. ஸ்கூல் வேன் டிரைவர் செய்த கொடூரம்….!!

ஹரியானா மாநிலம் கர்னாலில், ஒரு விஞ்ஞானியின் வயதான தாயார் வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளை முயற்சியின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகாந்த் என அடையாளம் காணப்பட்ட ஒரு பள்ளி வேன் ஓட்டுநர், அந்த மூதாட்டியின்…

Read more

“பள்ளிக் கழிவறைக்கு அழைத்துச் சென்று கொடூரம்”…. 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள்… பகீர் பின்னணி…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், சக மாணவர்களாலேயே ஒரு சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவர் ஒருவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே வகுப்பைச் சேர்ந்த…

Read more

“ஏஐ-யிடம் பாடம் கற்ற கிரிமினல்!”…. போலி எடை குறைப்பு ஊசிகளை தயாரித்து ₹2.5 கோடி சுருட்ட திட்டம் தீட்டிய வாலிபர்… தொழிற்சாலையைத் தவிடுபொடியாக்கிய போலீஸ்…!!!

ஹரியானா மாநிலம் குருக்ராமில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி மருந்துகளைத் தயாரித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவி ஏக்வீர் சர்மா என்ற வாலிபர், உலகப்புகழ் பெற்ற உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்தான ‘Mounjaro’ ஊசிகளைப் போலியாகத்…

Read more

20 வருஷத்துக்கு முன்னாடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்… இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

கடந்த 2006-ம் ஆண்டு, ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் 4 வயது சிறுவன் பிரின்ஸ் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது, இந்திய ஊடகங்கள் அனைத்தும் அங்கேயே முகாமிட்டிருந்தன. சுமார் 50 மணி நேரம் ராணுவத்தினர் போராடி அந்தச் சிறுவனை மீட்டபோது ஒட்டுமொத்த நாடும் நிம்மதிப் பெருமூச்சு…

Read more

உடம்பு சரியில்லாத தந்தை…. ஊசி போட்டு ரத்தம் எடுத்து மாந்தீரிகம்… ரூ.1.07 கோடியை ஆட்டைய போட்ட பெண் சாமியார்… சிக்கியது எப்படி?…!!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில், மாந்தீரிகம் மற்றும் செய்வினை நீக்கம் செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.1.07 கோடி வரை மோசடி செய்த பெண் சாமியார் சுமன் என்கிற ‘சக்தி தேவி’ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு…

Read more

ஏன் இந்த விபரீத விளையாட்டு?…. கொடிய விஷம் கொண்ட பாம்பை வாய்க்குள் வைத்து…. கடைசியில உயிரே போயிடுச்சு…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் உள்ள சண்டீர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர் பாம்புகளைப் பிடித்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர் மக்களால் விஷத்தன்மை கொண்டவர் என்று அழைக்கப்பட்ட இவருக்குப் பாம்புகளுடன் வித்தை காட்டுவது ஒரு பொழுதுபோக்காக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த…

Read more

“2 வருஷமா இது தெரியாம தவிச்சாரு” முதியவரின் மூக்கிற்குள் இருந்த விசித்திர கற்கள்…. மருத்துவர்களுக்கே ஷாக்….!!

ஹரியானா மாநிலம் கர்னால் அரசு மருத்துவமனையில், 74 வயது முதியவர் ஒருவரின் மூக்கிலிருந்து மருத்துவர்கள் மிக அரிதான முறையில் கற்களை அகற்றி சாதனை படைத்துள்ளனர். ரண் சிங் என்ற அந்த முதியவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மூக்கடைப்பால் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார்.…

Read more

“3 மாதம் சேர்ந்து வாழ்ந்த காதலன்!”.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. அழகு நிலையத்தில் அரங்கேறிய அவலம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 50 வயது பெண் ரூபானி தாஸ், ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ரூபானி தாஸுக்கும் பங்கஜுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இதற்காக…

Read more

“96 வயசுல பரீட்சை எழுதணுமா?” இளைஞர்களுக்கே சவால் விடும் பாட்டி…. அசந்து போன அதிகாரிகள்….!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி ஹர்தோய் தேவி நிரூபித்துள்ளார். நதுசரி சோப்தா பிளாக்கில் உள்ள அலி முகமது கிராமத்தைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் ‘உல்லாஸ் நவ…

Read more

ஒரே கிராமத்தில் 12 உயிர்களைக் குடித்த மர்ம நோய்.. அசுத்தமான குடிநீரால் நேர்ந்த கோர விபரீதம்.. பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி இறுதியில் தொடங்கிய இந்த உயிரிழப்புகளுக்கு அசுத்தமான குடிநீர் மற்றும் வைரஸ் ஹெபடைடிஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத்…

Read more

1 முதல் 50 வரை எழுதல… 4 வயது சிறுமியை அடித்தே கொன்ற தந்தை… படியில் தவறி விழுந்ததாக நாடகம்… அம்பலமான உண்மை…!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 1 முதல் 50 வரையிலான எண்களை எழுதாததற்காக 4 வயது சிறுமியை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச்…

Read more

கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போயிடும்… சுமார் 282 அடி உயரத்தில் தலைகீழாக நின்று சாகசம் செய்த இளைஞர்… வேடிக்கை பார்த்த மக்கள்… வைரல் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள 282 அடி உயரமுள்ள ஜிண்டால் கோபுரத்தின் உச்சியில், ராஜஸ்தானைச் சேர்ந்த மோனு என்ற இளைஞர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட காணொளி இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    …

Read more

மருமகள் அறையிலேயே ரகசிய கேமராவா….? மாமியார் வீட்டார் செய்த அருவருப்பான காரியம்…. வெளிவந்த பகீர் உண்மை….!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமியார் வீட்டார் மீது சுமத்தியுள்ள புகார்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு அரசு வேலை இருப்பதாகக் கூறி மாமியார்…

Read more

பத்து பொண்ணு பெத்தாச்சு… 11-வது பையன் வந்தாச்சு… ஆனா 10 மகள்களின் பேரைச் சொல்லத் தெரியாமல் விழித்த தந்தை… அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் உச்சானா பகுதியில், 10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு தம்பதியினருக்கு 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினர்,…

Read more

“ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாளா” ​நாட்டைக் காட்டிக் கொடுத்த ‘Honey Trap’ காதல்…. ஹரியானாவில் பாகிஸ்தான் உளவாளி….!!

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப்படை நிலையத்தில் 2020 முதல் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர் சுனில் (என்கிற சன்னி) என்பவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் (உளவுப்…

Read more

சூட்கேஸை இழுத்துச் சென்ற நாய்கள்… உள்ளே பார்த்த விவசாயிகளுக்கு காத்திருந்த பயங்கரம்… ஹரியானாவில் மீண்டும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி பாணி கொலையா…?

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் கால்வாய் அருகே நாய்கள் இழுத்துச் சென்ற சூட்கேஸில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைத்தல் மாவட்டம் ஷீலா கேரா கிராமத்தில் நேற்று முன்தினம் மதியம் விவசாயிகள் பணியில்…

Read more

பாவம்யா அந்த மனுஷன்…. செவ்வாய்க்கிழமை கடை திறக்க கூடாதா….? இவங்க அட்டூழியம் தாங்கல…. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் கர்னாலில், செவ்வாய்க்கிழமை என்பதால் இறைச்சிக் கடையைத் திறக்கக் கூடாது என்று கூறி, பஜ்ரங் தளம் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமான சிக்கன் கடையை வலுக்கட்டாயமாக மூடச் செய்துள்ளனர். இது தொடர்பான காணொளியில், கடையின்…

Read more

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த தங்கை… நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்… விசாரணையில் அம்பலமான நாடகம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம் மாநேசரில் மாற்று மத இளைஞரைக் காதலித்த 19 வயது இளம்பெண்ணை, அவரது அண்ணனே நண்பருடன் சேர்ந்து ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் அபிஷேக்,…

Read more

கல்லூரி வளாகத்திற்குள் காரைத் தாறுமாறாக ஓட்டிய கும்பல்… மாணவர்கள் மீது மோதி அட்டகாசம்… கற்களை வீசி தாக்கிய இளைஞர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள புகழ்பெற்ற மகரிஷி தயானந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள், குண்டர்கள் சிலர் தோட்டாக்கள் துளைக்காத ஸ்கார்பியோ காரில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி…

Read more

“இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கில் வையுங்கள்”.. போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய ரேப்பிடோ டிரைவர்… ஆத்திரத்தில் பத்திரிக்கையாளரை இரும்பு தடியால் அடிக்க முயன்று… அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் ரப்பிடோ செயலியில் முன்பதிவு செய்யப்பட்ட வாடகைக் காரில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர், ஓட்டுநரால் இரும்புத் தடியால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்க்ரோல்’ செய்தி நிறுவனத்தின் அரசியல் எடிட்டரான சோயிப் தானியால் என்பவர் இச்சம்பவம்…

Read more

“என்னை மன்னித்து விடுங்கள்”… பசு மாட்டிற்கு சிக்கன் மோமோஸ் வழங்கிய இளைஞர்… கடுப்பான பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார் 56-இன் ஹுடா மார்க்கெட்டில், ஒரு இளைஞர் பசுவுக்கு சிக்கன் மோமோஸ் ஊட்டி, அதைக் காணொளியாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 2 அன்று நடந்த இந்தச்…

Read more

ஒரு ஏழை வியாபாரியிடம் குற்றவாளிகள் முட்டைகளை உடைத்து நாசமாக்கினர்.! வைரலான பதிவிற்குப் பிறகு, பொதுமக்கள் வியாபாரியின் கண்ணீரைத் துடைத்த உண்மை சம்பவம்..!!

ஹரியானாவின் குருகிராம் நகரில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று, மனிதநேயம் இன்னும் மங்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சுபாஷ் சௌக் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் ஒரு கடைக்காரரைச் சில உள்ளூர் ரவுடிகள்  மிரட்டி, அவர் விற்ற முட்டைகளுக்குப் பணம் கொடுக்க…

Read more

சினிமாவை மிஞ்சிய கொடூரம்… “இவர் அழகாக இருக்கிறார்”… 6 வயது சிறுமியை சேமிப்பு கிடங்கு புதைத்து கொன்ற சீரியல் கில்லர்… அதிர்ச்சி…!!!

ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் உள்ள நௌல்தா கிராமத்தில் திங்கள்கிழமை கொலையான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு வயது சிறுமி விதியை, அவரது அத்தையே கொன்றது விசாரணையில் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் புதன்கிழமை தெரிவித்த தகவலின்படி, சிறுமி அழகாக இருந்த…

Read more

அடக்கொடுமையே… பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வந்த மாணவிகள்… சரமாரியாக தாக்கி கீழே தள்ளி துன்புறுத்திய பள்ளி முதல்வர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள பூனா வட்டாரத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 24-ம் தேதி அன்று பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி…

Read more

அடக்கடவுளே… பைக்கில் சாலையை கடக்க முயன்ற தம்பதி… திடீரென்று வேகமாக வந்த பேருந்து மோதி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானாவில் ஒரு பேருந்து, பைக் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் விபத்துக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் 18 அன்று, மதியம் 1:20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஹரியானா சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து…

Read more

“எங்கள் சடலங்களை எங்கள் பெற்றோர்களிடம் கொடுத்துவிடுங்கள்”…. ஒரே கயிற்றில் தற்கொலை செய்த காதல் ஜோடி… போலீசுக்கு கிடைத்த உருக்கமான கடிதம்..!!

ஹரியானா மாநிலம் ரேவாரி அருகே உள்ள ஒரு குடியிருப்பில், காதல் திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இதயத்தைப் பிளக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது ராஜ்குமார்…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுமிகளை நோக்கி ஆபாச சைகை…. உடல் உறுப்புகளை காட்டிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம், கைத்தல் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமிகளை நோக்கி ஒரு வாலிபர் ஆபாசமான சைகைகளைக் காட்டியதுடன், தனது உடல் உறுப்புகளைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பள்ளி மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.…

Read more

350 கி RDX, 2 AK 47 துப்பாக்கிகள்…. மருத்துவரின் வீட்டில் நடத்திய சோதனையில் கிடைத்த பொருட்கள்… அதிர்ச்சி…!!!

நாட்டையே உலுக்கும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் தீட்டப்பட்ட இரு வேறு பெரிய சதித் திட்டங்கள் சமீபத்தில் முறியடிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் நடத்திய அதிரடிச் சோதனையில், ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 300 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ்., ஏகே-47…

Read more

மனைவியா….? அரக்கியா….? கணவனை கொன்று….. சடலத்தின் அருகே செய்த கொடூரம்…. அதிர்ந்து போன போலீஸ்….!!

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியில், மனிதத்தன்மையற்ற மற்றும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கணவர் வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை என்ற கோபத்தில், மனைவியே செங்கல் மற்றும் தடியால் அடித்துக் கணவனைக் கொன்றது அப்பகுதி முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

AI-யின் கோர முகம்…..₹20,000-க்காக சகோதரிகளின் ஆபாச படங்கள்…. தொடர்ந்து மிரட்டப்பட்ட 19 வயது இளைஞன்…. மன உளைச்சலில் சோகம் முடிவு….!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில், 19 வயது கல்லூரி மாணவர் ராகுல் பாரதி, தனது மூன்று சகோதரிகளின் முகத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களால் மிரட்டப்பட்டு, பணம் கேட்டு அச்சுறுத்தப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை…

Read more

தீபாவளிக்கு ஒரு போனஸ் கூட குடுக்கல… ஆத்திரத்தில் சுங்க கேட்டை திருந்த வைத்த ஊழியர்… லட்சக்கணக்கில் இழப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் ஆக்ரா–லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள பதேஹாபாத் சுங்கச் சாவடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர். கோபத்தின் உச்சத்தில் அவர்கள்…

Read more

வாய் பேச முடியாத தந்தை… அப்பாவின் குரலாக மாறிய மகள்… எவ்வளவு அழகா வியாபாரம் பண்றாங்க… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஹரியானாவின் பானிபட் பகுதியில் நடந்த ஒரு மனிதாபிமான காட்சியைப் பார்த்து இணையம் முழுவதும் கண்கலங்கியுள்ளது. பேச முடியாத தந்தை ஒருவருக்கு அவரது சிறிய மகளே குரலாக மாறியுள்ளார். சாலை ஓரத்தில் சிறிய அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்த தந்தை-மகள் ஜோடி,…

Read more

பகல் கொள்ளை: காரின் கண்ணாடியை நொறுக்கி… கண் இமைக்கும் நேரத்தில் ரூ. 12 லட்சம் கொள்ளை…. பகீர் CCTV காட்சி….!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் செக்டர்-24ல் பகலில் ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு நடந்தது. KD இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வெளியே நின்ற காரின் கண்ணாடியை உடைத்து, இரண்டு திருடர்கள் 12 லட்சம் ரூபாய் பணம் நிரம்பிய பையைத் திருடிக்கொண்டு தப்பினர். இந்தச் சம்பவம் அருகிலுள்ள CCTV…

Read more

“10 ஆண்களை திருமணம் செய்தும் அடங்காத இளம் பெண்”.. காஜலின் அழகில் மயங்கிய வாலிபர்கள்… குடும்பத்தோடு செய்ற தொழிலா இது..? கடைசியில் இந்த நிலைமை…!!

ஹரியானா மாநிலம் குரூகிராமில் 22 வயது காஜல் என்ற இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது அழகால் இளைஞர்களை ஈர்த்து, திருமணம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி, பணம், நகைகள் மற்றும் பொருட்களைத் திருடி தப்பி ஓடியதாக குற்றச்சாட்டு உள்ளது.…

Read more

“சர்வதேச கலாசார விழா”… கல்லூரியில் ஆபாசமாக பெல்லி டான்ஸ் ஆடிய மாடல்… வைரலாகும் வீடியோ…!!!

ஹரியானாவின் பல்லவ்கர் பகுதியில் உள்ள அகர்வால் கல்லூரியில் நடைபெற்ற “சர்வதேச கலாசார விழா” சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 16 நாடுகளை சேர்ந்த மாணவியர் மற்றும் மாடல்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், சிலர் பெல்லி டான்ஸ் ஆடியது கல்லூரி…

Read more

கார் எடுக்க முடியல…. SUV கொண்டு வந்து TOW பண்ணி…. வினோதமாக யோசித்த திருடர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் அதிகாலையில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் கார் திருட்டு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் 3, வெள்ளிக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில், அடையாளம் தெரியாத திருடர்கள் ஒரு எஸ்யூவி வாகனத்தைப் பயன்படுத்தி, நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரை இழுத்துச்…

Read more

புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ வீரர்… நீடித்த மன அழுத்தத்தால் வந்த வினை…. உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு…!!

பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம், புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஒருவரின் தாயார் சுலோச்சனா வர்மாவிற்கு சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க, 2019-இல் ஆயுதப்படை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை…

Read more

அவ்வளவு காஸ்ட்லி டிரெஸ் போட்டு இருக்கீங்க… ஆனா டிரைவருக்கு ரூ. 300 கொடுக்க மனசு வரல… ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் சென்ற பெண்… வைரலாகும் வீடியோ..!!

ஹரியானா மாநிலம் குருக்ராம் நகரில், ஒரு கேப் பயணத்தின் கட்டணமாக ரூ.300 கொடுக்க மறுத்த பெண் ஒருவர், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் விமர்சிக்கப்படுகிறார். வீடியோவில், ஒரு உபேர் டிரைவர் அந்தப் பெண்ணை திட்டிக் கொண்டே, “உங்களுக்கு 3 லட்சம் நஷ்டம்…

Read more

ஐயோ கடவுளே…. விளையாட்டில் COIN-ஐ விழுங்கிய சிறுவன்…. 15 நிமிடத்தில் காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

ஹரியானா மாநிலத்தின் ஃபரீதாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டின் போது தவறுதலாக 10 ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இந்த நாணயம் அவனது உணவுக்குழாயில் சிக்கிக்கொண்டதால், சுவாசிப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், அவனது பெற்றோர் உடனடியாக அவனை…

Read more

அரை நிர்வாண கோலத்தில் தெருவில் ஓடிய வாலிபர்…! “கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்”… கதையைக் கேட்டு அதிர்ந்த போலீஸ்… வசமாக சிக்கிய பெண்… பரபரப்பு பின்னணி.!!

ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் தேன் பொறி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த அனில் குமார் என்ற இளைஞர், ஒரு பெண்ணின் மிஸ்டு கால் மூலம் தொடர்பில் சிக்கினார். அதன் பேரில் ஃபரிதாபாத் என்ற இடத்திற்கு  வந்த அவர், கும்பலால் சிறைபிடிக்கப்பட்டு,…

Read more

விசித்திர சம்பவம்…!! “சாலை முழுவதும் சிதறி கிடந்த மீன்கள்”… திகைத்துப் போன வாகன ஓட்டிகள்… திடீர்னு எப்படி..? கடைசியில் தெரிந்த உண்மை..!!!

ஹரியானா மாநிலம் ரேவாடி நகரத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில், சாலையெங்கும் மீன்கள் பரவி கிடந்த காட்சி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் இதைப் பார்த்தவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவே இல்லை. சாலையில் திடீரென மீன்கள் குவிந்தது எப்படி என்று அனைவரும்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.35 லட்சம்”… சொந்த வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை திருடி கொடுத்த 7-ம் வகுப்பு மாணவன்… காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க…!!!

ஹரியானாவின் பல்லப்கார் நகரில் உள்ள பகத் சிங் காலனியில் வசிக்கும் ஒரு 14 வயது மாணவனை சில இளைஞர்கள் மிரட்டி, அவனது வீட்டில் இருந்த 35 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணம், மாணவனின் மாமா ராஜ்பால்…

Read more

“பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்”… தட்டி கேட்ட இந்திய வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்… பட்ட பகலில் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் நடந்த பயங்கரம்..!!!

ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது கபில் என்ற இளைஞர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு கடையில் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வந்தார். அவர் கடையின் வெளியே ஒருவர் சிறுநீர் கழிப்பதைத் தடுத்ததால், அந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த…

Read more

“நண்பன் பட பாணியில் நடந்த சம்பவம்”… ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த ஸ்கூட்டி… 60 வயது முதியவரின் உயிரைக் காக்க போராடிய வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஹரியானாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் பலே ராம், தனது குடும்பத்துடன் ஜெய்சால்மரில் பாபா ராம்தேவ் தரிசனத்திற்காக வந்திருந்தார். இந்நிலையில் ரயில் நிலையத்தில் அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து உடல்நிலை மோசமடைந்தது. அப்போது, தனது நண்பரை வழியனுப்ப வந்த இளைஞர் சுபம்,…

Read more

“சூழ்ந்த வெள்ளம்”… தண்ணீரில் மூழ்கிய 300 வாகனங்கள்… 7 நாட்களாகியும் மீட்க முடியல… தொடர் மழையால் மக்களும் அவதி… பேரிழப்பு..!!!

ஹரியானாவின் பகதூர்கரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பல கார்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. குடியிருப்பு பகுதிகளில் மக்களால் வாழ முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி,…

Read more

தாய் அன்பிற்கு ஈடேதம்மா..! முதல் முறையாக திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி… ஒரே மாதத்தில் புதிதாக பிறந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர் காப்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

ஹரியானாவின் ரோஹ்டாக் பி.ஜி.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் மாநிலத்தின் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இது தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த வங்கி இதுவரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி, அவர்களின்…

Read more

“தலை துண்டிக்கப்பட்ட உடல்”… தந்தை என அடையாளம் காட்டிய மகன்… சவத்தை எரித்த குடும்பத்தினர்… அடுத்த நாளே உயிருடன் வந்ததால் பரபரப்பு…!!!

ஹரியானாவின் மொஹம்மத்பூர் ஜாட்சா கிராமத்தில் பூஜன் பிரசாத் என்ற ஒப்பந்ததாரர், தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு வாரமாக அவர் வீடு திரும்பாததால், அவரது மகன் சந்தீப் குமார் செப்டம்பர் 1 அன்று காவல் நிலையத்தில் புகார்…

Read more

சக ஊழியருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபர்.. திடீரென நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் நடனம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். அந்த வகையில்…

Read more

மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…

Read more

“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

Other Story