“என்னது…. பாதி காசு கொடுத்தா போதுமா?” இனி டோல்கேட் நினைச்சு கவலை இல்ல…. மத்திய அரசோட அதிரடி ரூல்ஸ்….!!

மத்திய அரசு தேசிய விரைவுச் சாலைகளுக்கான (Expressways) சுங்கச்சாவடி விதிகளில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனிமேல் ஒரு விரைவுச் சாலை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என்றால், வாகன ஓட்டிகளிடம் முழுப் பயணத்திற்கான கட்டணத்தை வசூலிக்க முடியாது. சாலை எவ்வளவு தூரம் பயன்பாட்டிற்குத்…

Read more

தீபாவளிக்கு ஒரு போனஸ் கூட குடுக்கல… ஆத்திரத்தில் சுங்க கேட்டை திருந்த வைத்த ஊழியர்… லட்சக்கணக்கில் இழப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் ஆக்ரா–லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள பதேஹாபாத் சுங்கச் சாவடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர். கோபத்தின் உச்சத்தில் அவர்கள்…

Read more

இனி செயற்கைக்கோள் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் ரொக்கம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பாஸ்டேக் வசதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நேரங்களில் போக்குவரத்து…

Read more

7 % கட்டண உயர்வு…. அரசே வழிப்பறி செய்யாதே…. மஜக கட்சி கண்டனம்…!!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மஜக கண்டனம் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தும் முடிவுக்கு மஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து மஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கட்டண உயர்வு, அரசே…

Read more

இந்த நம்பர் பிளேட்களுக்கு மாதம் ரூ340 க்கு பாஸ்… சுங்கச்சாவடி தகவல்கள்…!!

சுங்கச்சாவடி பாஸ்: மாதம் ரூ.340-க்கு பயணம்! தமிழகத்தில் உள்ள பலர் அறியாத ஒரு முக்கியமான தகவல், நம் மாநிலத்தின் 67 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் வெறும் ரூ.340-க்கு பாஸ் வழங்கப்படுகிறது என்பதுதான்! இந்த சலுகை, சுங்கச்சாவடி…

Read more

சுங்க சாவடிகளில் இனி இந்த வங்கி பரிவர்தனைகளும் செல்லும்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய ரிசர்வ் வங்கி Paytm payment Bank மீதான பரிவர்த்தனை தடையை பிப்ரவரி 29 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதற்கு வசதியாக ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி…

Read more

Other Story