இந்திய ரிசர்வ் வங்கி Paytm payment Bank மீதான பரிவர்த்தனை தடையை பிப்ரவரி 29 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதற்கு வசதியாக ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ, ஐ டி பி ஐ வங்கி, எச்டிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், kotak mahindra வங்கி ஆகிய ஆறு வங்கிகளுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைகோர்த்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.