சூட்கேஸை இழுத்துச் சென்ற நாய்கள்… உள்ளே பார்த்த விவசாயிகளுக்கு காத்திருந்த பயங்கரம்… ஹரியானாவில் மீண்டும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி பாணி கொலையா…?
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் கால்வாய் அருகே நாய்கள் இழுத்துச் சென்ற சூட்கேஸில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைத்தல் மாவட்டம் ஷீலா கேரா கிராமத்தில் நேற்று முன்தினம் மதியம் விவசாயிகள் பணியில்…
Read more