20 வருஷத்துக்கு முன்னாடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்… இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!
கடந்த 2006-ம் ஆண்டு, ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் 4 வயது சிறுவன் பிரின்ஸ் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது, இந்திய ஊடகங்கள் அனைத்தும் அங்கேயே முகாமிட்டிருந்தன. சுமார் 50 மணி நேரம் ராணுவத்தினர் போராடி அந்தச் சிறுவனை மீட்டபோது ஒட்டுமொத்த நாடும் நிம்மதிப் பெருமூச்சு…
Read more