20 வருஷத்துக்கு முன்னாடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்… இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

கடந்த 2006-ம் ஆண்டு, ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் 4 வயது சிறுவன் பிரின்ஸ் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது, இந்திய ஊடகங்கள் அனைத்தும் அங்கேயே முகாமிட்டிருந்தன. சுமார் 50 மணி நேரம் ராணுவத்தினர் போராடி அந்தச் சிறுவனை மீட்டபோது ஒட்டுமொத்த நாடும் நிம்மதிப் பெருமூச்சு…

Read more

குடும்பத் தகராறு… ஆத்திரத்தில் பெண்ணை கொல்ல முயன்ற கணவன்… 4 வயது குழந்தையின் உயிரை காவு வாங்கிய கல்…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தபூர் லக்ஷ்யம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோருக்கு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

Other Story