ஒரே கிராமத்தில் 12 உயிர்களைக் குடித்த மர்ம நோய்.. அசுத்தமான குடிநீரால் நேர்ந்த கோர விபரீதம்.. பகீர் பின்னணி..!!
ஹரியானா மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி இறுதியில் தொடங்கிய இந்த உயிரிழப்புகளுக்கு அசுத்தமான குடிநீர் மற்றும் வைரஸ் ஹெபடைடிஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத்…
Read more