புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ வீரர்… நீடித்த மன அழுத்தத்தால் வந்த வினை…. உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு…!!

பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம், புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஒருவரின் தாயார் சுலோச்சனா வர்மாவிற்கு சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க, 2019-இல் ஆயுதப்படை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை…

Read more

மது அடிமைகள் எல்லாம் மனநோயாளிகள்…. வெறுக்காமல் இரக்கப்படனும்…. நீதிபதி கூறிய கருத்து….!!

மும்பையில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை, மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டு மனநல சுகாதாரச்…

Read more

“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…

Read more

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு… இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்… மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டவிராத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது சென்னை முதன்மை செசன்ஸ்…

Read more

தயவுசெய்து எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்… நீதியில் பாருங்கள்… உச்ச நீதிமன்றம் நீதிபதி பேச்சு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோவில் தொடர்பான வழக்கு ஒன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் கே.வினோத் ஆகியோர் வாதாடினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் எனது கட்சிக்காரர் எனது சொல்லை கேட்பதில்லை.…

Read more

அவையெல்லாம் உயர்வானவை அல்ல… அரசமைப்பு சட்டம் தான் உயர்ந்தது… தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…!!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னானின் பதவி காலம் 13-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இந்தியாவின் 52 வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூசன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

Read more

“ஒரு டாக்டருக்கு வேலையில்லாமல் திருமணம் செய்ய உரிமையில்லை”… விவாகரத்து வழக்கில் நீதிபதியின் கேள்வியால் வெடித்த சர்ச்சை… வீடியோ வைரல்.!!

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி கேட்ட கேள்வி இணையத்தில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குற்றவியல்  நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் டாக்டர் ஒருவர் நிலையான வருமானம் இல்லாமல் திருமணம்…

Read more

நீதிபதி வீட்டில் தீ விபத்து… கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட பணம்… உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு…!!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக இருந்த பணமும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை மாலை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம்…

Read more

நீதிபதி வீட்டில் இருந்த ரூ.100 கோடி பணம்… சர்ச்சை நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்படவில்லை… உச்ச நீதிமன்றம் விளக்கம்…!!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா என்பவர் நீதிபதியாக உள்ளார். சமீபத்தில் இவரது  வீட்டில் கடந்த வாரம் ஹோலி விடுமுறையின் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது அவர்களுக்கு பெரும்…

Read more

Breaking: மத வெறுப்புப் பேச்சுகள்…. கேரள உயர் நீதிமன்றம் சுளீர் கருத்து..!!

டிவி விவாத நிகழ்ச்சியில் மதவெறுப்பு கருத்துக்களைப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்-ன் முன்ஜாமின் மனு மீது, நீதிபதி பி.வி குன்ஹிகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, சாதி, மதத்தைக் கொண்டு மக்களிடையே பகைமையை…

Read more

கைதிகளுக்கு இனி விடுப்பு வழங்க தடை இல்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதில் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனை கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசரகால விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. மேல் முறையிடும் மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது…

Read more

Breaking: பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்டு… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

நவீன மருத்துவத்தை இழிவு படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில் நீதிபதி அவரை நேரில் ஆஜராக ஆணையிட்டும்,…

Read more

இனி கோவில் மற்றும் மசூதி தொடர்பாக எந்த வழக்கும் தொடரக்கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு, இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை மாற்ற முடியாது என்ற கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.…

Read more

“பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்தணும் “… கொல்கத்தா ‌உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து ‌ செய்தது சுப்ரீம் கோர்ட்..!!!

கல்கத்தாவில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மைனர் பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததால் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு…

Read more

தேவையில்லாமல் பாயும் குண்டாஸ்… இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா…? தமிழக அரசிடம் சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி வி. சிவஞானம் ஆகியோர் முன்னணியில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் தடுப்பு காவல்…

Read more

BREAKING: கெஜ்ரிவால் கைதை விரிவான அமர்வு விசாரிக்க நீதிபதி பரிந்துரை…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19 இன் படி கைது செய்யப்பட்டது தவறு என்ற வாதம் குறித்து விரிவான அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார்.…

Read more

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு சூப்பர் சர்ப்ரைஸ்…. என்ன தெரியுமா?…..!!!!!

மோடி அவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை கொடுத்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி(CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிஷ் வர்மா பதவிவுயர்வு பெற்று ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக(ADJ) நியமிக்கப்பட்டு உள்ளார். குஜராத் அரசின்…

Read more

#Breaking: ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு …!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு…

Read more

Breaking: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார் விக்டோரியா கௌரி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

தூத்துக்குடியில்… “செல்போனை மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்தணும்”…ஐகோர்ட் நீதிபதி ஸ்பீச்..!!!

தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன்…

Read more

அமெரிக்காவில் இரண்டாம் முறை நீதிபதியான இந்தியப்பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாம் தடவை கேரளப்பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் இந்தியர்கள் நீதிபதி பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருக்கும் திருவல்லாவை சேர்ந்த ஜூலி ஏ.மேத்யூ என்ற மலையாளப்பெண் 15…

Read more

Other Story