“பதவியை விட முடியாது.. முடிஞ்சா தூக்கிப்பார்.. ஆளுநருக்கே சவால் விட்ட மம்தா.. இந்திய வரலாற்றிலேயே முதல்முறை.. 100 சீட் திருட்டு – கொதிக்கும் கொல்கத்தா..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்த போதிலும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான தீர்ப்பு அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு சதி என்றும்…

Read more

“3 மாதம் சேர்ந்து வாழ்ந்த காதலன்!”.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. அழகு நிலையத்தில் அரங்கேறிய அவலம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 50 வயது பெண் ரூபானி தாஸ், ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ரூபானி தாஸுக்கும் பங்கஜுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இதற்காக…

Read more

இரும்பு வேலியோடு வந்த இளைஞன்.. நடுங்கிப்போன மருத்துவர்கள்.. மெக்கானிக்குகளை வைத்து செய்த அதிரடி ஆபரேஷன்.. மாணவன் உயிர் பிழைத்தது எப்படி..??

கொல்கத்தாவை சேர்ந்த 18 வயது மாணவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தபோது, அங்கிருந்த இரும்பு வேலியின் கூர்மையான ஈட்டி முனைகள் அவரது கையைத் துளைத்தன. அந்த இரும்பு வேலி உடைந்ததால், கையில் குத்தியிருந்த அந்தப் பெரிய இரும்புத்…

Read more

மெஸ்ஸியுடன் ஃபோட்டோ எடுக்க ரூ. 10 முதல் 30 லட்சம் வரை வசூல்… சுமார் 100 கோடி மோசடி என புகார்… நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை…!!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதன் முக்கிய ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தாவின் இல்லத்தில் கொல்கத்தா போலீசார் அதிரடிச் சோதனையில்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியை பார்க்க முடியல… டிக்கெட் பணத்திற்கு ஈடாக மைதானத்தின் ‘கம்பளத்தை’ தூக்கிச் சென்ற ரசிகர்… வைரலாகும் வீடியோ..!

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற ‘கோட் இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான நிர்வாகக் குறைபாடுகளால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்துடன் சமூக ஊடகங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், ஒரு ரசிகரின்…

Read more

மெஸ்ஸிக்காக ஹனிமூனை ரத்து செய்த புதுமண ஜோடி…. கால்பந்து ஜாம்பவான் மீது இந்திய ரசிகர்கள் காட்டும் அதீத பாசம்….!!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வந்துள்ளார். 2022-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவரது ரசிகர் பட்டாளம் இந்தியாவில் இன்னும் பெருகியுள்ளது. மெஸ்ஸியின் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு…

Read more

மெஸ்ஸியின் திடீர் எக்ஸிட்டால் பரபரப்பு…. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்…. “விசாரணை நடக்கும்” என உறுதி….!!

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் இன்று (டிசம்பர் 13) நடைபெற்றது. மெஸ்ஸி தனது ‘GOAT India Tour 2025’-ன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். சால்ட் லேக் மைதானத்தில்…

Read more

Breaking: மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் கலவரம்…. ₹12,000 கொடுத்து ஏமாந்த ரசிகர்கள்…. ஆர்ப்பாட்டத்தால் போலீஸ் தடியடி….!!

உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ‘GOAT இந்தியா டூர்’ நிகழ்வுக்காக கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்திற்கு வந்தார். மெஸ்ஸியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ₹12,000 முதல் பல லட்சம் வரை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தனர். ரசிகர்கள் ஆவலுடன்…

Read more

கீதைப் பாராயண இடத்தில் அசைவ உணவு விற்ற வியாபாரி… சரமாரியாக தாக்கிய கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கொல்கத்தாவில் நடைபெற்ற பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியின் போது, சிக்கன் பாட்டிஸ் விற்ற வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். காவல்துறை வட்டாரங்களின்படி, கைது செய்யப்பட்டவர்கள் சௌமிக் கோல்டர், ஸ்வர்ணேந்து சக்ரவர்த்தி, மற்றும் தருண் பட்டாச்சார்யா…

Read more

“பேய் விமானம்”… சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோன்றிய சரக்கு விமானம்… என்னதான் நடந்தது?..!!

ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான, 43 ஆண்டுகள் பழமையான போயிங் 737-200 (VT-EGD) ரக சரக்கு விமானம் ஒன்று, கடந்த 12 ஆண்டுகளாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் யாரும் உரிமை கோரப்படாமல் மறக்கப்பட்டு கிடந்துள்ளது.…

Read more

“இதெல்லாமா சாப்பிடுவாங்க”… வெள்ளரிக்காய் தோலை ரூ. 10க்கு விற்ற ரோட்டு கடை வியாபாரி… கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

உலகளவில் உணவு தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், கொல்கத்தாவில் ஒரு சாலையோரக் கடையில், ஒரு கடைக்காரர் வெறும் வெள்ளரிக்காய்த் தோலை மட்டுமே கிலோ…

Read more

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. டியூஷன் முடிஞ்சு வரும்போது இப்படியா நடக்கணும்….? 3 பேர் அதிரடி கைது….!!

கொல்கத்தாவின் டம் டம் பகுதியில் நடந்த கொடூரமான சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. டியூஷனுக்குச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர், மூன்று ஆண்களால் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சஞ்சு சஹா, விக்கி…

Read more

“கொல்கத்தா பாலியல் வழக்கு”…. துணை முதல்வர் எடுத்த திடீர் முடிவு…. வெளியான தகவல்….!!!!

மேற்கு வங்காளம் தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவியை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான மனோஜ் மிஷ்ரா…

Read more

கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி… சட்டக் கல்லூரி மாணவியை ஹாக்கி மட்டையால் அடித்து ஆபாச வீடியோ எடுத்து…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கும்பல்…!!!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

Read more

“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…

Read more

போதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு… வசமாக சிக்கிய பிரபல சினிமா இயக்குனர்…!!

கொல்கத்தாவில் மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். தாகூர்புகூர் சந்தை பகுதிக்குள் இயக்குனர் சித்தாந்த் தாஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.…

Read more

எங்க சாவுக்கு இவங்க தான் காரணம்… மகன் மற்றும் மருமகளுடன் வாக்குவாதம்… விரக்தியில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..!!

கொல்கத்தா முகுந்தபுர் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் வயதான தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 66 வயதான டுலால் பால் மற்றும் 58 வயதான அவரது மனைவி ரேகா பால் ஆகியோர் தங்கள்…

Read more

“பெற்ற மகளை 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தந்தை”.. உடல் முழுதும் காயங்களுடன் கால் முறிந்து…. பதற வைக்கும் சம்பவம்..!!!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி…

Read more

“தூக்கில் தொங்கிய கணவன் மனைவி”… கயிற்றில் கட்டியபடி 2 வயது குழந்தை… வீட்டின் சுவரில் காணப்பட்ட எழுத்துகள்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

கொல்கத்தா நகரின் காஸ்பா பகுதியில் நடந்த சோகமான சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஸ்பா பகுதியில் சோம்நாத் ராய் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுடைய வீட்டில்…

Read more

விமான நிலையத்தில் தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!

மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு பிரிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கும் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நேற்று காலை 10.40 மணி அளவில் சி.ஐ.எஸ்.எப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் தூக்கு போட்டு…

Read more

கொல்கத்தா இளம்பெண் படுகொலை…. நீதி தான் வேண்டும்… இழப்பீடு வேண்டாம்…. பெண்ணின் தந்தை…!!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த கொடூர…

Read more

‘ கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை ‘…. சாகும் வரை சிறை தண்டனை போதாது…. நீதிமன்றத்தின் முன் மருத்துவர்கள் போராட்டம்…!!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளியான சஞ்சயராஜ் நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து…

Read more

“கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை”.. சஞ்சய் ராய்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டோம்… சகோதரி உறுதி..!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ விசாரித்தது. இதுகுறித்து…

Read more

காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜக…. இது திட்டமிட்ட சதி… காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்….!!!

மும்பை மற்றும் கொல்கத்தாவில் காங்கிரஸ் அலுவலகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் எதிராக முழக்கமிட்டு பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு, அலுவலகத்திற்குள் நுழைந்தது. அதன்பின், அவர்கள் அலுவலகத்தின் தளவாடங்களை சேதப்படுத்தினர். அதோடு காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களை…

Read more

இந்திய தேசியக்கொடிக்கு அவமதிப்பு… இனி வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்… கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பு..!!

வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்து கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள்…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… நாட்டையே உலுக்கிய வழக்கு… வெளியான முக்கிய தகவல்…!!

மேற்கு வங்காளம் கொல்கத்தா ஆர்.ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையில் பணியாற்றிய 30 வயது பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய்…

Read more

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. நோயாளி பலி…. இதுதான் காரணம்….!!

கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைப்பு வீரர்கள்…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்… தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. உயிருக்கு போராடும் மருத்துவர்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சனிக்கிழமை முதலாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில்…

Read more

ஆர்.ஜி.கர் மருத்துவமனை…. 50 மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா… ஏன் தெரியுமா…!!

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கோரியும், மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளம் மருத்துவர்கள்…

Read more

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா படுகொலை சம்பவம்…. விக்கிப்பீடியாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உச்சநீதிமன்றம், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பரபரப்பான பாலியல் படுகொலை  சம்பவத்திற்கு தொடர்புடைய பெண் டாக்டரின் பெயர் மற்றும் புகைப்படங்களை நீக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து பல மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அவர்களின் தொழில்முறை…

Read more

2021ல மம்தா பானர்ஜி இத செஞ்சிருந்தா…. இப்போ என் பொண்ணு உயிரோட இருந்திருப்பா…. பெண் மருத்துவரின் தந்தை ஆதங்கம்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி…

Read more

“பாலியல் தொல்லை”… பெண்ணின் ஆடையை அகற்றிய வார்டு மேன்…. கொல்கத்தா மருத்துவமனையில் அதிரிச்சி…!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 26 வயதான பெண் ஒருவரின் குழந்தை சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் அன்று இரவு, அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மருத்துவமனையின் வார்டு பாயாக  வேலை பார்க்கும் தனய்பால்…

Read more

“மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யணும்”… வெடித்தது போராட்டம்…. கலவர பூமியாக மாறிய கொல்கத்தா… மேற்கு வங்கத்தில் பரபரப்பு…!!

கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர்…

Read more

பிரபல நடிகையின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து நடு ரோட்டில் அட்டூழியம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கொல்கத்தாவில் சத்ரன் அவென்யூ என்ற பகுதியில் உள்ள சாலையில் பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திடீரென்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக்கின் மீது லேசாக மோதியது. இதில் கோபமடைந்த பைக் ஓட்டுநர்…

Read more

“பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்தணும் “… கொல்கத்தா ‌உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து ‌ செய்தது சுப்ரீம் கோர்ட்..!!!

கல்கத்தாவில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மைனர் பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததால் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு…

Read more

இந்திரா காந்தியை போல் மம்தா பானர்ஜியையும் சுட்டுக் கொல்ல வேண்டும்… பகிரங்க மிரட்டல் விடுத்த மாணவர்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ம் தேதி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில்…

Read more

பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்… காரணம் இதுதான்..!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பரவிய நிலையில் அனைத்து…

Read more

“கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை”…. தொடர் பலாத்காரம் மிரட்டல்கள்… சர்ச்சை வீடியோவால் சிக்கலில் youtube பிரபலம்…!!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் மருத்துவராக பணிபுரிந்த பெண் மருத்துவர்(31) கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும்…

Read more

Breaking: நாட்டை உலுக்கிய மருத்துவர் படுகொலை… வழக்கை கையிலெடுத்த சுப்ரீம் கோர்ட்… ஆக. 20-ல் விசாரணை…!!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் நேற்று மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு தொடர்ந்து கொல்கத்தாவில் பதற்ற…

Read more

மருத்துவ மாணவி கொலை…. மம்தா பானர்ஜி உடனே பதவி விலகனும்… கொந்தளித்த நிர்பயா தாயார்….!!!

வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் வசித்து வரும் ஒரு மருத்துவ பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்தப் பெண் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி…

Read more

பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்…. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு….!!!!

கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண் இரவில் வேலையில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராயை கைது…

Read more

பெண் டாக்டர் கொலை… வீதியில் இறங்கும் மம்தா பானர்ஜி… இனி பேச்சுக்கே இடமில்லை… ஆக்சன் மட்டும் தான்…!!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை…

Read more

நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு… “என்னை தூக்கில் போடுங்கள்”… திமிராக பேசும் குற்றவாளி… அதிர வைக்கும் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக இருந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

கொல்கத்தா: மருத்துவர் கொலை குற்றவாளி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்..!

கொல்கத்தா: மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா காவல்துறையின் சிவிலியன் தன்னார்வலரான சந்தோஷ் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஆபாசப் படங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவரது மொபைல் போனில் பல…

Read more

“பெண் மருத்துவரை சீரழித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… கொலைக்கு பின் படுத்து தூங்கிய காமக்கொடூரன்…. உச்சகட்ட கொடூரம்….!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இதில் சிவிக் காவலராக சஞ்சய் ராய் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவநாளன்று அவர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல்…

Read more

ஆசையாக காதலனுடன் சென்ற காதலி… திபுதிபுவென வந்த வாலிபர்கள்…. கதறி துடித்த பெண்…. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தா ஜல்பைகுரி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியிலுள்ள வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக பார்த்து பேசியும் வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவநாளன்று அந்த வாலிபர் சிறுமியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சிறுமியும் காதலனை…

Read more

அட..! என்னப்பா இங்க கூட பவர் கட்டா…? பாதி வழியில் நின்ற மெட்ரோ ரயில்… பயணிகள் அவதி..!!!

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது அமலில் இருக்கிறது. அதே வகையில் கொல்கத்தாவிலும் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. இங்கிருந்துசம்பவ நாளில் நியூ காரியாவில் இருந்து  தக்ஷிணேஷ்வர் நோக்கி ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது  திடீரென ரயில் பாதி…

Read more

சிக்கன் பப்ஸ் மீது ஊர்ந்து சென்ற எலி…. ரயில் நிலைய கடையில் இப்படியொரு அவலம்…. வீடியோ வைரல்…!!

கொல்கத்தாவில் ஹவுரா ரயில் நிலையம் இந்தியாவிலேயே பெரிய ரயில் நிலையம்.  இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லுவார்கள். இங்கே சில மாதத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றை பயணி ஒருவர் வீடியோவோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய நண்பரோடு…

Read more

காதலியை சுட்டுக்கொன்று விட்டு காதலனும் உயிரை விட்ட சம்பவம்…. கொல்கத்தாவில் அதிர்ச்சி..!!

காதலியை சுட்டுக்கொன்று விட்டு காதலனும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் குமார் ஷா மற்றும் நிக்கு குமாரி துபே ஆகியோர் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள லேக்…

Read more

IPL 2024 : ரசிகர்களே ரெடியா இருங்க..! சிஎஸ்கே vs கேகேஆர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனை.!!

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனையாகிறது. சிஎஸ்கே தற்போது 2024 ஐபிஎல்லில் 3  ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது., இரண்டு வெற்றிகளும் அவர்களின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில்…

Read more

Other Story