“குடிநீர் கேட்டுப் போராடிய பெண்ணுக்கு ₹10 பாட்டில்.. இதுதான் எம்.எல்.ஏ-வின் பதிலா…? அவமானத்தால் கொதிக்கும் பொதுமக்கள் … வைரலாகும் வீடியோ…!!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து, உள்ளூர் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், அப்பகுதிக்கான பாஜக எம்.எல்.ஏ ப்ரீதம் லோதி  மக்கள் மத்தியில்…

Read more

நான் பயப்படல.. கடந்த 47 வருஷமா பிணமாகத்தான் இருக்கிறேன்… மக்கள் போராட்டத்தில் வாயில் ரத்தம் வழிய ஆவேசமாக பேசிய முதியவர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் போது, முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே உலுக்கி வருகிறது. “நான் பயப்படவில்லை, கடந்த 47 ஆண்டுகளாகவே நான் பிணமாகத்தான்…

Read more

போர்க்களமான நெல்லை! – ‘Go Back Stalin’ முழக்கங்களால் அதிர்ந்த மாநகரம்: போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் வருகையையொட்டி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முதல்வரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா…

Read more

Breaking: நெல்லையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்…. சீமான் தங்கியுள்ள ஹோட்டல் முன் போலீஸ் குவிப்பு..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லையில் நடைபெற இருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், கட்சியினர் தடையை மீறிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து, அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

Read more

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதால் நடந்த பந்த்… பள்ளிக்குச் செல்ல நேரமாகுவதாக கூறிய ஆசிரியை… தடுத்து நிறுத்திய பாஜகவினர்… வைரலாகும் வீடியோ…!!!

பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயாரையும் அவதூறாக விமர்சித்ததாகக் கூறி, இந்தியா கூட்டணியை கண்டித்து செப்டம்பர் 4ம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகார் மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர்…

Read more

திமுக அரசுக்கு புதிய நெருக்கடி..? தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் களமிறங்கும் நடிகர் விஜய்… நேரில் சந்தித்த பின் போராட்டக் குழுவினர் பரபரப்பு பேட்டி..!!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜயை தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம்…

Read more

மலையேறி சென்று மாடு மேய்த்த சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள்… வனத்துறையினரின் தடையை மீறி நடந்த போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியில் விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது வனத்துறையினர் அவரைத் தாக்கி கீழே தள்ளினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு…

Read more

“சினிமா பாணியில் நடந்த போராட்டம்”… அதிகாரிகள் மாட்டு கொட்டகை இடித்ததால் எம்எல்ஏ அலுவலகம் முன்பு எருமை மாடுகளை கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானாவில் உள்ள பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவில் ஓடேலு, லலிதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய கொட்டகையை இடிக்கப்படும் என்று…

Read more

Breaking: “Sorry வேண்டாம்”… நீதிக்காக கருப்பு சட்டையில் அதிரடியாக களமிறங்கிய தவெக தலைவர் விஜய்… தொடங்கியது போராட்டம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேகம் வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“ரேஷன் கடைகளில் ப்ளூடூத் மூலம் கைரேகை, கண்கருவிழி பதிவு”… ஜூலை 14-ம் தேதி முதல் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளில் ப்ளூடூத் முறையில் கைரேகை, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் புதிய முறை கடுமையான காலதாமதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும், விற்பனையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து…

Read more

சாலையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை அகற்ற முயன்ற 11ம் வகுப்பு மாணவி… சிறுமியை பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப்…

Read more

“ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல் மோதல்”… பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர…

Read more

“தமிழகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம்”… அதிரடியாக அறிவித்த இபிஎஸ்… ஏன், எப்போது தெரியுமா…?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நீட் தொடர்பாக அனைத்து கட்சி…

Read more

“தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்”.. விஜய் போட்ட ஒரே உத்தரவால் ஒன்று திரண்ட தவெகவினர்… பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்…

Read more

போராட்டத்தில் கலந்து கொண்ட பிக்காச்சூ…. செல்பி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

துருக்கி நாட்டில் சமீபத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அண்டாலியா நகரத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு நபர் பிரபல போக்கிமான் கார்ட்டூனில் வரும்…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

அவர் சொத்து மதிப்பை அதிகரிக்கவே இப்படி செய்கிறார்…. அமெரிக்காவில் வெடித்த போராட்ட…. எலான் மஸ்கிருக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உலகப் பணக்காரர்களில் ஒருவரும், நிர்வாக சீர்திருத்தத் துறை தலைவருமான எலான் மஸ்கிருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் செலவுகளை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

டாஸ்மாக் ஊழல் விவகாரம்… பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதம்…!!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம்…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்”… கன்னட மொழி பற்றி அவதூறு… போராட்டத்தால் வெடித்த சர்ச்சை.!!

கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட…

Read more

“2026 தேர்தல்”… அரசு ஊழியர்களின் ஓட்டுகள்… சிக்கலில் திமுக…? மார்ச் 23-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்..!!

தமிழக அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு தேர்தல்…

Read more

“இனி ஐடி ஊழியர்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்க்கணும்”… புதிய உத்தரவால் வெடித்தது போராட்டம்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும்…

Read more

“தமிழக அரசியலில் புதிய பரபரப்பு”… முதல் முறையாக நேரடியாக போராட்டத்தில் குதிக்கும் விஜய்… யாருக்காக தெரியுமா…?

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் என்பது அடிக்கடி அரங்கேறுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை. மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது…

Read more

மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம்…. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைப்பு…!!

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை கண்டித்து, இந்த பிரச்சனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதோடு கஞ்சா மற்றும் சாராய விற்பனை  போன்ற குற்ற செயல்களை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் சீர்கெட்டு வரும் சட்ட ஒழுங்குக்கு கண்டனம் தெரிவித்து இன்று செங்கல்பட்டு…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் மும்மொழி கொள்கை”… கொந்தளித்த திமுகவினர்… கருப்பு மை பூசி அழித்து நூதன போராட்டம்..!!!

மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிப்போம் என்று கூறிவிட்டது. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் என்றென்றும் இருமொழிக் கொள்கை மட்டும் தான்…

Read more

இந்தியை அனுமதித்தால் அவங்க நிலைமை தான் எங்களுக்கும்… துணை முதல்வர் உதயநிதி ஆவேசம்…!!!

மும்மொழி கொள்கையை எதிர்த்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தை…

Read more

உங்களால் அதை மட்டும் தான் எரிக்க முடியும்… மத்தபடி ஒன்னும் செய்ய முடியாது…. சீமான்..!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரியாரிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது சீமானின் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து சீமான் கூறியதாவது, அரசியல்…

Read more

ஏன் இந்த பாகுபாடு..? “ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு பிரித்துப் பார்க்காதீங்க”… தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து ஜனவரி 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாநகர காவல்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…. ஆளுநருக்கு எதிராக களத்தில் குதித்த திமுகவினர்…!!!!

தமிழக சட்டசபையில் நேற்று ஆண்டின் முதல் நாள் கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஆளுநர் ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக கருதி தமிழக அரசின் உரையை படிக்காமல் வெளியேறிவிட்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று…

Read more

சாகும் வரை உண்ணாவிரதம்”.. பிரசாந்த் கிஷோரை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸ்… நள்ளிரவில் நடந்த சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேர்வாணைய பணியாளர் வாரியம் தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கூறினர். இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்…

Read more

அந்த சார் யார்…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கடும் எச்சரிக்கை… அதிரும் அரசியல் களம்..!!

சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு…

Read more

Breaking: ‌ கேப்டன் நினைவு தினத்துக்கு அனுமதி மறுப்பு… சென்னையில் போராட்டத்தில் குதித்த தேமுதிகவினர்…. பரபரப்பு..!!

கேப்டன் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் தேமுதிகவினர்  அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தேமுதிக கட்சியின் செயலாளர் பார்த்தசாரதி, முதல்வர் ஸ்டாலின் அமைதி பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும்…

Read more

“தன்னைத்தானே வருத்திக் கொள்வதா”..? அண்ணாமலை உடனே அந்த முடிவை கைவிடனும்… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டாம். அந்த முடிவை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, சென்னை அண்ணா…

Read more

சென்னையில் வெடித்த போராட்டம்… களத்தில் குதித்த ஜெயக்குமார்… அதிமுகவினர் சாலை மறியல்… பரபரப்பு.!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ்  விசாரணையில் தெரிய…

Read more

அம்பேத்கருக்கு அவமதிப்பு… கொந்தளித்த விஜய்… போராட்டத்தில் குதித்த தவெகவினர்… வைரலாகும் வீடியோ…!!!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது தற்போது அம்பேத்கர் என்று கூறுவது பேஷன் ஆகிவிட்டது எனவும், அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் எனவும் அமித்ஷா கூறினார்.…

Read more

விவசாயிகளின் பொறுமையை சோதிக்காதீங்க…. மத்திய அமைச்சரை எச்சரித்த ஜெகதீப் தன்கர்….!!!

விவசாயிகள் பயிறுகளுக்கு குறைந்தபட்ச விலையை சட்டப்பூர்வமாக்க கோரி பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, மத்திய வேளாண்துறை அமைச்சர்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட மாநிலத்தைச் சேர்ந்த 25 வாலிபர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நிலையில் அவர்…

Read more

தவெகவின் முதல் போராட்டம்… தமிழக மீனவர்களுக்காக களத்தில் இறங்கும் விஜய்… வெளியான அதிரடி தகவல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டமும் நடந்து முடிந்தது. இந்த செயற்குழு கூட்டத்தின் போது மொத்தம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த ஆலோசனைக்…

Read more

பரந்தூர் விமான நிலையம்… “போராட்டம் வெடிக்கும்”… தவெக தலைவர் விஜய் அதிரடி…!!!

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை நேரடியாகவே விமர்சித்து விஜய் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட…

Read more

“அதிபர் பதவி விலகனும்”… மீண்டும் வங்க தேசத்தில் வெடித்த போராட்டம்… திடீர் பரபரப்பு…!!!

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 30 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் தன் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் முகமது யூனிஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கதேச நாட்டின் அதிபராக…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

ஆர்.ஜி.கர் மருத்துவமனை…. 50 மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா… ஏன் தெரியுமா…!!

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கோரியும், மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளம் மருத்துவர்கள்…

Read more

“காந்தி ஜெயந்தியில் பஞ்சாயத்து தலைவிக்கு நடந்த கொடுமை”… தமிழ்நாட்டில் மீண்டும் ‌ஒரு சம்பவமா…? பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் கீழ் ஜாதி என்பதற்காக அரசு அலுவலகங்களில் சக ஊழியர்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் அதே போன்றே ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது இன்று தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக் போராட்டம்… இன்று மது கடைகளுக்கு விடுமுறை…?

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அதாவது பழைய ஓய்வூதிய திட்டம், ஷிப்ட் முறைப்படி பணிக்கு வருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று…

Read more

சம்பள உயர்வு உள்ளிட்ட 31 கோரிக்கைகள்… டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை…!!!

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி, டிக்டோ-ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசின் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கியத் தருணமாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் உள்ள 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என…

Read more

IND vs BAN டெஸ்ட் போட்டிக்கு எதிராக போராட்டம்… இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அதிரடி கைது…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 102 ரன்கள் எடுத்து…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கழுத்தில் பன் மாலை… “18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் செல்வ பெருந்தகை”… கோவையில் நூதன போராட்டம்…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம், வணிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள…

Read more

“6 வயசு குழந்தைகள் 60 வயது மூதாட்டிகள் வரை”… அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து போராட்டம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும்… செப்.5 மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொது விநியோக திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம்…

Read more

“மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யணும்”… வெடித்தது போராட்டம்…. கலவர பூமியாக மாறிய கொல்கத்தா… மேற்கு வங்கத்தில் பரபரப்பு…!!

கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர்…

Read more

Other Story