ஈரான் போட்ட ‘நோ’… 37,000 டன் சரக்குடன் 40 நாட்கள் தவிப்பு.. வங்கதேச கப்பலுக்கு நேர்ந்த கதி.. 31 மாலுமிகளின் நிலை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, 37,000 டன் உரங்களை ஏற்றிச் சென்ற ‘பங்களார் ஜாய்ஜாத்ரா’ என்ற வங்கதேசக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். சவுதி அரேபியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன்…

Read more

எல்லையில் இனி பாம்புகளும், முதலைகளும் தான் காவல் காக்கும்…. இயற்கை தடைகளை உருவாக்கும் இந்தியா…. பாதுகாப்பைப் பலப்படுத்தப் புதிய முயற்சி…!!

இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், வேலி அமைக்க முடியாத ஆற்றுப் பகுதிகளில் பாம்புகள் மற்றும் முதலைகளைப் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப்…

Read more

ஒரே பேச்சில் மொத்தமாக பல்டி அடித்த அமைச்சர்… வங்கதேச உலகக் கோப்பை விவகாரத்தில் அம்பலமான உண்மை..!!!!

பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி பங்கேற்காதது குறித்து, அந்த நாட்டின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்…

Read more

இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?… வேறொருவருடன் கண்காட்சியில் சுற்றி திரிந்த மனைவி… தலை முடியை பிடித்து இழுத்து அடித்த கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், தனது மனைவியைக் கள்ளக்காதலனுடன் நேரில் கண்ட கணவன் அவரைப் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காட்சியில் பணி நிமித்தமாகச் சென்றிருந்த கணவர், அங்கு தனது மனைவி…

Read more

T20 உலகக்கோப்பை… வங்கதேச அணி அதிரடி நீக்கம்… “பிசிசிஐ-க்கு ஒரு நீதி, வங்கதேசத்திற்கு ஒரு நீதியா?”… ஐசிசி-யை விளாசிய பாகிஸ்தான் ஜாம்பவான்…!!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்த…

Read more

“உலகக்கோப்பை”… அட்லீஸ்ட் குறைந்தபட்சம் மரியாதையாவது கொடுங்க… மன உளைச்சலில் வீரர்கள்… ஆதங்கத்தை கொட்டிய வங்கதேச கேப்டன்.. இப்படி ஒரு சிக்கலா.?

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி பங்கேற்பது குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழல், வீரர்களின் மனநலத்தைப் பாதித்துள்ளதாக அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வேதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களைக் கூறி, வங்கதேசம்…

Read more

வங்காளதேசத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள்… தேசியக் கட்சி இளைஞர் தலைவர் முசாபீர் சுட்டுக் கொலை…!!!

வங்காளதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் அடுத்த மாதம்…

Read more

“இந்தியா வரமாட்டோம்”.. பாகிஸ்தானைத் தொடர்ந்து வங்கதேசமும் அதிரடி? ஹர்பஜன் சிங் பரபரப்பு கருத்து..!!

இந்தியாவில் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்பது வங்கதேச அணியின் தனிப்பட்ட விருப்பம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் அண்மையில் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் மிகவும் தவறானவை என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டு அணி இந்தியா வர…

Read more

தொடரும் பயங்கரம்…. இந்து பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை…. வங்கதேசத்தில் 5வது கொடூர சம்பவம்….!!

வங்கதேசத்தின் ஜெசோர் மாவட்டத்தில், ராணா பிரதாப் பைராகி (45) என்ற இந்து பத்திரிகையாளர் மர்ம நபர்களால் மிக கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 5) மணிரம்பூர் பகுதியில் உள்ள சந்தையில் அவர் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல்…

Read more

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை… சிறுபான்மையினர் மீது குறிவைத்துத் தாக்குதல்… வீட்டை தீ வைத்து எரித்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைச் சம்பவங்களின் ஒரு பகுதியாக, பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து குடும்பத்தினரின் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி அதிகாலை தும்ரிடோலா கிராமத்தில் உள்ள சாஹா என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம…

Read more

BAN vs IRE: லிட்டன் தாஸின் அதிரடி சிக்ஸர்கள்… வங்கதேசம் – அயர்லாந்து மோதலில் பரபரப்பு..!!

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸின் அதிரடி அரை சதம் மூலம் வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தொடரைச் சமனுக்குக் கொண்டு வந்துள்ளது. சட்டோகிராமில் நடந்த இந்தப் போட்டியில், அயர்லாந்து…

Read more

Breaking: வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றிய ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதிப்பு…!!

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. இவருடைய அவாமி லீக் கட்சிக்கு தற்போது வங்கதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் அவர் தன் பிரதமர்…

Read more

“ஷேக் ஹசினாவை நாடு கடத்தும் விவகாரம்”… இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை… வங்கதேசம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

வங்கதேச நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. அவர்கள் அதிபர் ஷேக் ஹசினாவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வன்முறையில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நாட்டின்…

Read more

கிருஷ்ண ராமதாஸ் கைதி எதிரொலி… வங்கதேசத்தில் வெடித்த வன்முறை… இந்து கோவில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்..!!

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்துக்கள், சிறுபான்மையினர்…

Read more

இந்து மத தலைவர் கைது.. இது துரதிர்ஷ்டவசமானது…. இந்திய வெளியுறவுத்துறை வருத்தம்….!!!

வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் இந்து மத தலைவரான சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். ஏனென்றால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை…

Read more

“அதிபர் பதவி விலகனும்”… மீண்டும் வங்க தேசத்தில் வெடித்த போராட்டம்… திடீர் பரபரப்பு…!!!

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 30 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் தன் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் முகமது யூனிஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கதேச நாட்டின் அதிபராக…

Read more

நீங்க பணம் தந்தா தான் துர்கா பூஜையை நடத்த விடுவோம்…. இந்துக்களுக்கு வந்த மிரட்டல் கடிதம்… பாதுகாப்பை பலப்படுத்திய வங்கதேச அரசு..‌! ‌

வங்கதேசத்தில் துர்கா பூஜை சிறப்பு அதிர்ச்சிகளுடனும் சிக்கல்களுடனும் நடைபெறுகிறது. தற்போது, ஒரு சில மண்டலங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இதன் விளைவாக, இந்து சமுதாயத்திற்கான பூஜை நிகழ்வுகள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. சமீபத்தில், மாணவர்…

Read more

ரூ.19,000 கோடியை உடனே தரணும்… செப். 15 வரை தான் டைம்… வங்கதேசத்திற்கு கெடு விதித்த ரஷ்யா… உலக அளவில் திடீர் பதற்றம்..!!

ரஷ்யா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்காக வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக ரூ.19,000 கோடி வங்கதேசத்திடம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும்…

Read more

“இந்துக்களின் பாதுகாப்பு”… பிரதமர் மோடிக்கு நேரடியாக வந்த ஃபோன் கால்…‌ உறுதி கொடுத்த முகமது யூனிஸ்..!!

வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…

Read more

உ.பியில் முஸ்லீம் குடும்பங்கள் மீது கொடூர தாக்குதல்… இந்து அமைப்பினர் வெறியாட்டம்… பதற வைக்கும் வீடியோ…!!!

வங்காளதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு அங்கு சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி…

Read more

ஜாக்கிரதை…! “வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவிலும்”… பரபரப்பை கிளப்புறாங்க… ஜகதீப் தன்கர் கண்டனம்…!!

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுக்கு கட்டணம் தெரிவித்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெறும் கலவரமாக மாறுவதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் ராணுவம் ஆட்சியை…

Read more

“ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்புவார்”… மகன் அதிரடி அறிவிப்பு…!!

வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறிய நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து அங்கு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி…

Read more

“ஒரு மணி நேர கெடு”… இறுதி எச்சரிக்கை விடுத்த மாணவர்கள்…. தலைமை நீதிபதி ராஜினாமா…!!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இருப்பினும் இராணுவம் ஆட்சியைப் பிடித்த நிலையில் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது நிலைமை சற்று கட்டுக்குள்…

Read more

“எங்க உயிருக்கு ஆபத்து”… பீதியில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி…. தீவிர கண்காணிப்பில் பிஎஸ்எஃப்….!!!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால், நூற்றுக்கணக்கான பங்களாதேஷ் மக்கள் இந்தியா-பங்களாதேஷ் எல்லையை அடைந்து தஞ்சம் புக முயன்றனர். ஆனால், இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அவர்களின் முயற்சியை தோற்கடித்தது. மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மணிக்கஞ்ச் எல்லையில் 500-க்கும் அதிகமான…

Read more

அப்போது குரல் எழுப்பினீர்கள்..! இப்போது அமைதியாக இருப்பது ஏன்..? வானதி சீனிவாசன் கேள்வி….!!

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து  நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அந்நாட்டின் கலவரம் ஓய்வில்லை. ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில்…

Read more

“பிரிட்டனில் அனுமதி மறுப்பு”…. விசாவை ரத்து செய்த அமெரிக்கா…. ஷேக் ஹசீனாவுக்கு அடுத்தடுத்து விழும் பேரிடி…!!!

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கிடை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறி…

Read more

“ஓயாத வன்முறை”…. ஷேக் ஹசீனா கட்சித் தலைவர்கள் 29 பேர் படுகொலை…. நீடிக்கும் பதற்றம்…!

வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து வன்முறை தொடர்கிறது. பிரதமர் ராஜினாமா செய்த பிறகு அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட நிலையில் தற்போது இடைக்கால அரசின்…

Read more

“வங்கதேசத்தின் தந்தை”… முதல் பிரதமர் முஜிபூர் ரகுமான் சிலை மீது சிறுநீர் கழித்த போராட்டக்காரர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

வங்காள தேசத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் ‌ பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின்…

Read more

ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்புவாரா…? மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இட ஒதுக்கீடு ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் அது கலவரமாக வெடித்தது. இதனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

Read more

வங்கதேசத்தின் இடைக்கால அரசு… புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமனம்…!!!

வங்காளதேசத்தில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடை ரத்து செய்ய வலியுறுத்தி  மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்…

Read more

BREAKING: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்…. ராணுவ தளபதி  வக்கார் உஸ்-ஜமான்…!!!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் நாட்டு மக்களிடையே ராணுவ தளபதி  வக்கார் உஸ்-ஜமான் உரையாற்றி வருகின்றார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை அந்த நாட்டு ராணுவம் அமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்…

Read more

Breaking: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா… நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்…!!

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து கலவரம் நின்றது. இதற்கிடையில் நேற்று பிரதமர் சேக் ஹசீனா…

Read more

Breaking: “ஓயாத வன்முறை” …. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா….? வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது ராணுவம்….!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில்…

Read more

இந்த நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்…. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

Read more

Breaking: வங்காளதேசத்தில் சிக்கிய 44 தமிழர்கள் மீட்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 130 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்…

Read more

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை…. அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு ரத்து…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து…

Read more

Breaking: வங்காள தேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து…!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில்  30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாடே கலவர பூமியாக மாறிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்கள்…. உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வங்காளதேசத்தில்…

Read more

சாத்தானின் சுவாசம் : “கொள்ளையடிக்க புது ரூட்” விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வங்கதேசம் தலைநகரான டாக்காவில் நூதன முறையில் பணநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரில் இந்த போன்ற சம்பவம் நடப்பது தெரியவந்துள்ளது. டாக்காவில் சாலையில் பெண் ஒருவர் நடந்து செல்லும் போது இரண்டு…

Read more

வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. கடும் வெப்ப அலையால் 15 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

வங்காள தேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பல நகரங்களில் வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தினால் 15 பேர்…

Read more

அதி பயங்கர விபத்து: 11 பேர் விபத்தில் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

வங்கதேச நாட்டின் காப்கான் பாலம் பகுதியில் கார், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜலகதி மாவட்ட எஸ்பி அஃப்ருசுல் ஹக் துதுல் தெரிவித்தார். ஃபரித்பூரில்…

Read more

பயங்கர தீ விபத்து: உடல் கருகி 44 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த…

Read more

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி வெற்றி…. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்….!!!

வங்கதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்துள்ளது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி மற்றும் அதன்…

Read more

தண்டனை காலம் முடிந்தது….. 1 வருடம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடுகள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

வங்கதேசத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்த 9 ஆடுகள் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டன. பரிசல் நகரில் உள்ள ஒரு கல்லறையில் அத்துமீறி நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டதற்காக ஆடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு…

Read more

22 ஆண்டுகளில் முதல் முறை…. பந்தை தடுத்து…. வினோதமாக அவுட் ஆன முஷ்பிகுர் ரஹீம்… வைரல் வீடியோ.!!

முஷ்பிகுர் ரஹீம் களத்தில் பந்தை கையால் தடுத்ததற்காக அவுட் ஆகி வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையில் ஏமாற்றமளித்த பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக வங்கதேச அணி திரில் வெற்றியைப் பதிவு செய்தது. சொந்த…

Read more

BAN vs NZ : 29வது டெஸ்ட் சதம் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.!!

கேன் வில்லியம்சன் 29வது டெஸ்ட் சதம் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். நியூசிலாந்து மூத்த பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் இன்று புதன்கிழமை வங்கதேசத்திற்கு எதிராக சில்ஹெட்டில் விளையாடிய போது தனது 29வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இந்திய வீரர்…

Read more

#NZvsBAN : ஹாட்ரிக் வெற்றி.! வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற நியூசிலாந்து அணி.!!

வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.. 2023 உலக கோப்பையின் 11வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் சென்னை சேப்பாக் சிதம்பரம் மைதானத்தில் மோதியது. கடந்த இரண்டு போட்டிகளில் ஆடாத வில்லியம்சன் இந்த போட்டியில்…

Read more

2023 World Cup : இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்…… கிரகாம் கூச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்..!!

இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த கிரிக்கெட் வீரர் என்ற அரிய பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தர்மசாலா மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்த போட்டியில்…

Read more

#ENGvBAN : முதல் வெற்றி.! வங்கதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி..!!

2023 உலக கோப்பையின் 7வது போட்டியில் வங்கதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. 2023 உலக கோப்பையின் 7வது போட்டியில் இன்று காலை 10:30 மணிக்கு தர்மசாலாவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ்…

Read more

கோலி, கோலி, கோலி…… “விடமாட்டாங்க போலயே”…… நவீனை அட்டாக் செய்யும் ரசிகர்கள்…. 11ஆம் தேதி சம்பவம் இருக்கு.!!

பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பவுண்டரி லைனுக்கு  அருகில் நின்ற ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை  விராட் கோலி ரசிகர்கள் மீண்டும் கிண்டல் செய்தனர். 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில்…

Read more

Other Story