அடடே…! இந்துக்கள் கோவில் திருவிழா…. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…!!
பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மஞ்சப்பையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட், ஜுஸ் உள்ளிட்டவை…
Read more