அடடே…! இந்துக்கள் கோவில் திருவிழா…. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மஞ்சப்பையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட், ஜுஸ் உள்ளிட்டவை…

Read more

இந்துக்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்கிய இஸ்லாமியர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.18) கொண்டாடப்படுகிறது. நகரங்கள், கிராமங்கள் என பட்டிதொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப்…

Read more

“5 ராணுவ வீரர்கள் மரணம்”… ரம்ஜான் பண்டிகையை தவிர்த்த இஸ்லாமியர்கள்… காஷ்மீர் மக்கள் உணர்ச்சிகரம்…!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசாரும் ராணுவத்தினரும் வலை வீசி தேடி வருகிறார்கள். தீவிரவாதிகள் தாக்கியதில் 5…

Read more

Other Story