தண்டனை காலம் முடிந்தது….. 1 வருடம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடுகள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

வங்கதேசத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்த 9 ஆடுகள் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டன. பரிசல் நகரில் உள்ள ஒரு கல்லறையில் அத்துமீறி நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டதற்காக ஆடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு…

Read more