அதி பயங்கர விபத்து: 11 பேர் விபத்தில் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

வங்கதேச நாட்டின் காப்கான் பாலம் பகுதியில் கார், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜலகதி மாவட்ட எஸ்பி அஃப்ருசுல் ஹக் துதுல் தெரிவித்தார். ஃபரித்பூரில்…

Read more

BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!

டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை…

Read more

“திடீரென பரவிய விஷ வாயு”…. சுருண்டு விழுந்து 11 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் கியாஷ்பூரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வருடங்களாக இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை 10 மணி அளவில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் புகை வெளியேறியுள்ளது.…

Read more

Other Story