உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
BREAKING: பேருந்து மீது லாரி மோதி 11 பேர் பலி…. அதிகாலையிலேயே சோகம்….!!!
Related Posts
வயல்வெளியில் கிடந்த சிறுமியின் சடலம்… அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!
இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி டெல்லியின் கஞ்ச்வாலா பகுதியில் வயலில் சிறுமியின் சடலம்…
Read moreBREAKING: ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…. அதிர்ச்சி….!!!
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர்…
Read more