மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வு-2024…. விண்ணப்பிக்க மே 14 கடைசி நாள்..!!!

புதுதில்லியில் உள்ள யுபிஎஸ்சி மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024ஐ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் மூலம் BSF, CRPF, Central Industrial Security Force, Indo-Tibetan Border Police, SSB ஆகிய 506 உதவி…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

இனி நிம்மதியாக தூங்குவோம் – ஆர்சிபி கேப்டன் நெகிழ்ச்சி…!!!

ஐபிஎல் போட்டியின் 41வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணிலேயே நேற்று  வென்றது. இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேசுகையில் , கடைசி 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும்…

Read more

நெட்ஸ்லே பொருட்களில் அதிக சர்க்கரை – ஆய்வை தொடங்கிய FSSAI…!!!

ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை…

Read more

போதை ஊசியால் தள்ளாடியபடி வந்த இளைஞர்…. சோதனையில் அதிர்ச்சி…..!!!

ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த மனோஜ் என்ற 18 வயது இளைஞர் போதை ஊசி போட்டபடி தள்ளாடி வந்ததை பார்த்த போலீசார் அவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதனை பறிமுதல்…

Read more

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண்  இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை…

Read more

தமிழக பாஜகவினர் இடையே வெடித்தது மோதல்… பரபரப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜெண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள் தமிழகத்தின் பல்வேறு…

Read more

NEET: புகைப்படத்தை திருத்திக் கொள்ளலாம்… இன்று இரவு 11.59 வரை அவகாசம்…!!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET – UG) தேர்வு வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த இடையில் விண்ணப்பதாரர்கள் புகைப்படங்களை இன்று மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரவு 11.59 மணி வரை…

Read more

BREAKING: வெப்ப அலை வீசும்…. தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாள்கள் விடுமுறை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி…

Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை… ஷாக் நியூஸ்…!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்து இருப்பதால் சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நீர்மட்டம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 102 அடியாக இருந்த நிலையில் தற்போது 54.32 அடியாக…

Read more

திரவ நைட்ரஜன் பொருட்களை விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை…!!!

கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட…

Read more

BREAKING: விவிபேட் வழக்கில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி…!!!

EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நடைமுறையை கண்மூடித்தனமாக வெறுப்பது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்று கூறிய நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட…

Read more

உங்க போன்ல இன்டர்நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா?… அப்போ நீங்க இதை மட்டும் செய்யுங்க போதும்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி மொபைல் பயன்படுத்தும் போது இன்டர்நெட்டின் வேகம் பிரச்சனையாக இருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இன்டர்நெட் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

Read more

நீங்க ஜிமெயில் யூஸ் பண்றீங்களா?…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நிறுவனங்கள்…

Read more

Apply Now: 1,113 மத்திய அரசுப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தென் கிழக்கு மத்திய ரயில்வே 1113 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கூறியுள்ளது. Trade apprentice பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI வயதுவரம்பு: 15 –…

Read more

குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?… புவிசார் துறை செயலாளர் விளக்கம்…!!!

டெக்டோனிக் பிளேட் நகர்வால் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கியுள்ளது. அதனுடைய சில பகுதிகள் தென் தமிழகத்துடன் மோதி புதிய மலைகள் உருவாகி கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இமயமலை போன்ற குளிர் பிரதேசங்களாக மாறும் என்று கருத்து…

Read more

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்… வாட்ஸ் அப் ஷாக் நியூஸ்….!!!

வாட்ஸ் அப் பயணர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் end to end encryption ஐ நீக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டே வெளியேற நேரிடும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் நிறுவனம் வாதிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு…

Read more

மாணவர்களே உஷார்… 10 நாட்களில் MBA ஆகலாம்…. UGC எச்சரிக்கை…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிலையில் திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மூலமாக கற்றுத் தரப்படும் படிப்புகளுக்கும்…

Read more

இனி 16 – 21 நிமிடத்திற்குள் உங்கள் கைக்கு ஆர்டர் வரும்…. Zomato-வில் வருகிறது புதிய வசதி…!!!

கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான சோதனையில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இந்த சேவை தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 16 முதல் 21…

Read more

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.70,000 சம்பளத்தில்… NLC நிறுவனத்தில் வேலை….!!!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) காலியாக உள்ள பணிகளை நிராபத்துவற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: NLC காலியிடங்கள்: 36 சம்பளம்: ரூ.70,000-  முதல் ரூ .2,00,000 பணி: Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது 63 கல்வித் தகுதி: Bachelor…

Read more

பெற்றோர் அலட்சியம்: காருக்குள் சிக்கி இரு குழந்தைகள் பலி…. சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆண்டோ ஹில் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த முஸ்கான் மொஹபத் ஷேக் (5), சஜித் முகமது ஷேக் (7)  என்ற இரண்டு குழந்தைகள் காணாமல் போயினர். இந்த நிலையில் நேற்று நீண்ட நாட்களாக…

Read more

சி.எஸ்.கே. தோல்விக்கு இவர் தான் காரணம்…. கிரிக்கெட் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன்…!!!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இதுவரை எட்டு போட்டிகளில் நான்கு தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 23ஆம் தேதி சொந்த மண்ணில் தோற்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து இங்கிலாந்து…

Read more

தமிழக அமைச்சர்கள் கைது செய்யப் படலாம்…. ஹெச்.ராஜா புதிய பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பரபரப்பை கிளப்பியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.…

Read more

Apply Now: 827 காலிப் பணியிடங்கள்… மத்திய அரசு வேலை… ஏப்ரல் 30 கடைசி நாள்…!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 827 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்று அதிகாரப்பூர்வை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 21ஆம் தேதி…

Read more

பெங்களூரில் வாக்களிபவர்களுக்கு பட்டர் தோசை, பீர் இலவசம்…. அசத்தலான சலுகைகள்….!!!

கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளன. அதன்படி நிசர்கா கிராண்ட் ஹோட்டல், இலவச பட்டர் தோசை, நெய் சோறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றது.…

Read more

செயற்கை இனிப்பூட்டிகளில் இருக்கும் அபாயம்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!

அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாகரின் போன்ற செயற்கை இனிப்பூட்டி கலந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவை டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகிய அபாயத்தை அதிகரிக்கின்றன. உயிரிழப்பை…

Read more

“எனது இறுதிச் சடங்கிற்காவது வாருங்கள்” – கார்கே உருக்கம்…!!!

கர்நாடக மாநிலத்தின் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், எனக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதி…

Read more

இன்று ஒரு நாள் அனைவருக்கும் இலவச சேவை – ரேபிடோ சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் இன்று நடைபெறஉள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் இன்று ஒருநாள் ரேபிடோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ரேபிடோ இணை நிறுவனர் பவன்…

Read more

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஆசையா?…. இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு…!!!

ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி விசா பெற்றவர்கள் பலமுறை ஐரோப்பாவிற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. ஐரோப்பியர் அல்லாதவர்கள் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஷெங்கன் விசா அனுமதிக்கிறது. இந்த விசா அதிகபட்சம்…

Read more

“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள்…

Read more

உணவு பொருட்களில் திரவ நைட்ரஜன் – தமிழக அரசு கடும் வார்னிங்….!!!

உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 இன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனிப்பு வகைகள்…

Read more

UTS செயலியில் இனி வீட்டில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் UTS செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கி உள்ளது. இதனால்…

Read more

கோடை விடுமுறை… தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு இன்று 280 பேருந்துகளும், நாளை 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்…

Read more

கோடை விடுமுறை…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?…. உங்களுக்கான டிப்ஸ்…!!!

சந்தைகள் மற்றும் சாலைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்ட இருப்பதை எளிதில் அறிய சில டிப்ஸ் உங்களுக்காக. மாம்பழங்களை ஒரு வாலி தண்ணீரில் போட்டவுடன் மேலே மிதந்தால் அவை ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ளலாம். இயற்கையாக பழுத்தவை தண்ணீருக்கு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. எச்சரிக்கை…!!!

மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை தனியார் பள்ளிகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு மாதத்திற்கு மேல் இருப்பதால் வாகனங்களை…

Read more

காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா?… ஆய்வில் அதிர்ச்சி… எச்சரிக்கையா இருங்க…!!!

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுகளின் போது போலியான தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு,…

Read more

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.24 லட்சம் மாணவர் சேர்க்கை….பள்ளிக்கல்வித்துறை சாதனை….!!!!

தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும்…

Read more

பெற்றோர்களே… ‘ஹார்லிக்ஸ்’ இனி ஊட்டச்சத்து பானம் கிடையாது… வெளியானது அறிவிப்பு…!!!!

பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல்…

Read more

தமிழ்நாட்டுக்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்… மக்களுக்கு நிம்மதி செய்தி…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் என தெரிவித்துள்ளது. அதன்படி பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு…

Read more

4 கிலோ தங்க நகைகளை அணியும் அதிசய மனிதர்… வியக்கும் ஊர் மக்கள்….!!!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் செங்கர், தினமும் 4 கிலோ தங்க நகைகளை அணிவது மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. கான்பூரை சேர்ந்த மனோஜ் செங்கர், தங்கம் மீதான ஆசையால் அதை நகைகளாக செய்து அணிகிறார். கொரோனா காலத்தில் தங்க மாஸ்க் செய்து…

Read more

14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை… யாரும் வெளியே போகாதீங்க…!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர்  ஆகிய…

Read more

பட்டினியால் தவித்த 28.20 கோடி மக்கள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

2023 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு நகரங்களில் 28.20 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டதாக ஐநா உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், போர், காலநிலை மற்றும் பொருளியல் நெருக்கடி ஆகிய காரணங்களால் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை…

Read more

கட்சி கலைப்பு… மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை…

Read more

இன்று ஒரு படத்துக்கு ரூ.104 கோடி சம்பளம் வாங்கும்… நடிகர் அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா…???

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க 104 கோடி ரூபாய் ஊதியம் வாங்குகிறார். மெக்கானிக் மற்றும் ஆடை விற்பனை பிரதிநிதியாக பணியை தொடங்கிய அஜீத் முதன் முதலில் சுரேஷ்…

Read more

வெற்றியை கொண்டாட சென்ற 4 மாணவர்கள் துடிதுடித்து மரணம்…. பெரும் சோகம்…!!!!

தெலுங்கானா மாநிலம் வரதன்னபேட்டையில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த நான்கு மாணவர்களும் வெற்றியை…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,…

Read more

பறவைக் காய்ச்சல் பீதி…. சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காஞ்சியில் உள்ள கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநில அரசு உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஹோட்வாரில் உள்ள ஒரு பிராந்திய கோழி பண்ணையில் வழக்குகள் உறுதி செய்யப்பட்டபோது கோழிகள் உட்பட…

Read more

Other Story