“இன்னும் எத்தனை உயிர்கள்..?” கோவையில் நீட் மறுதேர்வு பயத்தால் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை…!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வை எழுதியிருந்த அவர், இந்த முறை எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட…

Read more

“தந்தை இல்லாத சிறுமிக்கு நேர்ந்த துயரம்!”.. சாக்லேட் ஆசை காட்டி மிரட்டிய பள்ளி வேன் டிரைவர்.. 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது…

Read more

“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

“இது என்ன புதுசா இருக்கு..?” கழுத்தில் தவெக துண்டுடன் வலம் வந்த ரோபோ.. தேர்தல் களத்தை அதிரவைக்கும் தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!!

தமிழக அரசியல் களம் எப்போதும் புதுமைகளுக்கும் பிரம்மாண்டங்களுக்கும் பெயர் பெற்றது. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே கும்பகோணத்தில் விஜய்யின் உருவத்தை…

Read more

“விஷப்பாம்பு செம காண்டுல இருக்கு போல!”… பைக்கை விட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடித்த 5 அடி நாகம்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கோவை புதூர் ரிங் ரோட்டில் இன்று மதியம் ஒரு ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு…

Read more

“தலைமை சொன்னா தட்டமாட்டேன்!”.. “ரெண்டுமே என் கண்ணு மாதிரிதான்!”.. தொகுதி மாற்றம் குறித்து செந்தில் பாலாஜி கொடுத்த மாஸ் பதில்..!!

கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். கரூர் மற்றும் கோவை ஆகிய இரண்டுமே தனது இரு கண்களைப் போன்றது என்றும், தனக்குத் தொகுதி முக்கியமல்ல, கட்சியின்…

Read more

ஒரு சிலிண்டரின் விலை 5500 ஆ?…. தட்டுப்பாட்டால் சாலையோர கடைகளை மூடிய சிறு வணிகர்கள்…. முடங்கிய தொழில்…!!!

கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வரும் வணிக எரிவாயு உருளைகளின் கடும் தட்டுப்பாடு காரணமாக வீதியோரக் கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் பெருமளவில் மூடப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…

Read more

பள்ளிச் சிறுவர்கள் உயிருடன் விளையாடும் விடியா அரசா?…. கோவை சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருந்ததே இந்த உடல்நலக் குறைபாட்டிற்கு முக்கிய…

Read more

“நாங்க சாகப் போறோம்” உறவினர்களுக்கு வந்த வீடியோ…. மின்வாரிய அதிகாரி குடும்பத்தோடு தற்கொலை….!!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, “நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம்” என்று உருக்கமாக வீடியோ பதிவு செய்து தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்துத் துடிதுடித்துப் போன உறவினர்கள், அடுத்த நிமிடமே…

Read more

முதல் கணவர் கொடுத்த சித்திரவதையை மறக்க முடியல… பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் கையில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் மோகனபிரியா, கடந்த கால கசப்பான நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர், தனது இரண்டாவது கணவர் விஜயனுடன் வசித்து…

Read more

ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீட்டில் கைவரிசை… கையும் களவுமாக சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்… ஆப்பு வைத்த போலீஸ்..!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் மாதம் அடுத்தடுத்து 13 வீடுகளில் அரங்கேறிய தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலக் கொள்ளையர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் வசிக்கும்…

Read more

ரேபிடோவில் நடுங்க வைத்த பயணம்…. கூடுதலாக ஒரு நபரை ஏற்றிய டிரைவர்…. பயத்துடன் பயணித்த இளம்பெண்….!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், ரேபிடோ (Rapido) செயலி மூலம் ஆட்டோ பயணம் செய்தபோது ஏற்பட்ட அசாதாரண அனுபவத்தை இணையத்தில் (Reddit) பகிர்ந்துள்ளார். இதனால், செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ சேவைகளின் பாதுகாப்பு குறித்துப் பெரிய விவாதம் எழுந்துள்ளது.…

Read more

சாலையில் செல்போன் பேசிக் கொண்டே சென்ற பெண்…. திடீரென பைக்கில் வந்த இருவர்… நைசாக செயினை பறித்து… ஆனால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி அருகே கோவிந்தபுரம் பகுதியில் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரை…

Read more

திருமணமான பின்பும் தொடர்ந்த கள்ளக்காதல்… பலமுறை எச்சரித்தும் கேட்கல… வாலிபரை கழுத்தில் குத்தி கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த காதல் துரோகம் மற்றும் கோபத்தின் காரணமாக நடைபெற்ற கொடூரக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்…

Read more

போலீஸ் என்று சொல்லி இப்படியா பண்ணனும்?…. 3 பேர் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு…

Read more

“ஐ.டி மென்பொருள் ஏற்றுமதி”…. முதலிடத்தை தட்டி தூக்கிய கோவை…. தொழில்நுட்ப அதிகாரிகள் பெருமிதம்….!!!!

தொழில் நகரமாக வெற்றிநடை போட்டு வரும் கோவை மாநகரில் அண்மைக் காலமாக ஐடி துறையிலும் சிறந்த வளர்ச்சியை காண முடிகிறது. இதனிடையே ஹைதராபாத் நகரங்கள் மற்றும் பெங்களூர் வெகுகாலமாக ஐ.டி நகரங்கள் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவையும் அந்த…

Read more

“பொரிச்ச கோழியில சிக்கன் லெக் பீஸை மட்டும் காணல”… கோர்ட்டில் கேஸ் போட்ட வாடிக்கையாளர்… அதிரடியான தீர்ப்பு வெளியீடு…!!?

கோவை ஜி.கே.எஸ். அவென்யூவை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்ற நபர், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தனது குடும்பத்துடன் உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவர் முழு கிரில் சிக்கனும், தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்தததாக…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… வாலிபரைக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய நண்பர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (45), நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (26) ஆகியோர் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை…

Read more

“உண்மையின் தூண்கள்” தனியார் ஹோட்டலுக்கு துணை போன அதிகாரிகள்… நீதிமன்றத்தின் தரமான பதிலடி…!!

கோவை அவிநாசி சாலையில் ரெசிடென்சி ஹோட்டலுக்கு எதிர்ப்புறமாக உள்ள தூண்கள் ஹோட்டலுக்கு ஆதரவாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரெசிடென்சி ஹோட்டலுக்கு சாதகமாக இரண்டு தூண்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

ஐயோ..! எவ்வளவு பெரிய மலைப்பாம்பு… மேய்ச்சலுக்காக சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற பாம்பு… அதிர்ச்சியில் கிராமத்தினர்…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மேச்சலுக்குச் சென்றார் 6 மாத ஆட்டுக்குட்டி ஒன்றை…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய தாய்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

கோவை சிங்காநல்லூர் அருகே இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). அவருடைய மனைவி தமிழரசி (30). இந்த தம்பதியினருக்கு அபர்ணாஸ்ரீ என்ற மகள் (4) உள்ளார். கடந்த ஒரு வருடமாக தமிழரசியின் நடத்தை சரியில்லை எனக் கூறி, ரகுபதி தனது…

Read more

“வீட்டில் கடும் துர்நாற்றம்”… படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த கணவன் பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்த மனைவி… கோவையில் அதிர்ச்சி…!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் அருகே கோட்டை புதூர் பகுதியில் அப்துல் ஜாபர் என்ற சேட் (48) வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சமீம் நிஷா (45) என்ற மனைவியும், ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில்…

Read more

“வெறிச்சோடிய குடியிருப்பு… அலறிய தாய்…” வால்பாறையில் 5 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை… 3 நாட்களுக்குப் பின் சிக்கியது! வனத்துறையின் அதிரடி செயலால் நிம்மதி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு…

Read more

அதிமுக எம்எல்ஏ அமுல்கந்தசாமி மறைவு…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!

கோவையில் அமுல் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி…

Read more

“மெளனமாக விளையாடிய அந்தக் குழந்தை… இப்போது இல்லை!” – தாய் கண் முன் நடந்த கொடூரம்… வால்பாறை கிராமமே கலக்கத்தில்..!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் பலியாகி உள்ளார்.  இந்த சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமான உடலை தேடும்…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

ஆதவ் அர்ஜுனா விவகாரம்….செல்போனில் பேசினாரா விஜய்?… எடப்பாடி பழனிசாமி பதில்…!!

முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர்…

Read more

விமானப்படை தளத்திற்குள் சுவர் ஏறி குதித்த வடமாநில நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு…

Read more

“துப்பாக்கியை காட்டி மிரட்டல்”… தப்பி ஓடிய பிரபல ரவுடி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த கோவை போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

கோவையில் துணை முதல்வர் ரோடு ஷோ…. பொதுமக்களை உற்சாக வரவேற்பு…!!!

சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து…

Read more

உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? போலீஸ் விசாரணையை கூட ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட வாலிபர்கள் … என்ன கொடுமை சார் இது..!!

கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

Breaking: பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு.. இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… போலீஸ் வலைவீச்சு…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

“திருமணமான பெண்ணின் மீது ஆசை”… கணவனின் புகாரால் பிரிந்து சென்ற கள்ளக்காதலி… ஃபுல் போதையில் நடந்து சென்ற 20 வயது காதலன்.. காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற 20 வயது வாலிபர் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜூ நாயுடு லேஅவுட்டில் தங்கி…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்… எங்கு தெரியுமா..??

முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களவைத் தேர்தலின் பொழுது கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தடையில்லா…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

விபத்தில் மூளைச்சாவு…. இளைஞரின் உடல், உறுப்புகள் தானம்…!!

கோவையில் கௌதம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அனைத்திந்திய பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கௌதம்குமார்…

Read more

“20 வருஷம்”… கொடிய விஷமுள்ள ராஜ நாகத்தால் பறிபோன பாம்பு பிடி வீரர் உயிர்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில் வீட்டுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு…

Read more

“ரூ.3500 லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த VAO”… தண்ணீரில் நீந்தி மடக்கிப் பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… அதிர்ந்த கோவை…!!

கோவை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசுச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை…

Read more

“ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்”… வசமாக சிக்கிய 8 பேர்… சுற்றி வளைத்து கைது செய்த கோவை போலீஸ்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, போதைப்பொருள்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

காட்டு மாடு முட்டி வனகாவலர் படுகாயம்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… வனத்துறை அதிகாரி அஞ்சலி..!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காவலர் அசோக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டு மாடு அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை…

Read more

என்னை வெறி நாய் கடிச்சுட்டு..!! காப்பாத்துங்க… ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வந்த வாலிபர்… “திடீரென கண்ணாடியை உடைத்து உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி”…!!!

கோவை அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று (11.03.2025) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்தர், வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனை ஊழியர்களிடம் தன்னை வெறிநாய்…

Read more

“போதையில் இருந்தா போலீஸ்காரர் கூடவா தெரியாது”… நடு ரோட்டில் முற்றிய தகராறு…. கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.!!

கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது…

Read more

Other Story