“திருமணத்திற்கு எதிராக அவதூறு”… கணவர் கொடுத்த நம்பிக்கை…. மனம் திறந்த நடிகை பிரியாமணி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியாமணி பருத்திவீரன் என்ற படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது அவருக்கு 40 வயது கடந்துள்ள நிலையில், கதாநாயகி மற்றும் குண சித்திர…

Read more

கனிமொழி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகர் கைது…!!

தூத்துக்குடியை சேர்ந்த ராஜதுரை (50) முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஆவார். இவர் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ ஒன்றை தன் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி விங்க் சார்பில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

குஷ்பூ குறித்து அவதூறாக பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது…!!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆளுநர் ஆர்.என். ரவியின் தாய் மற்றும் குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கண்டனம் எழுந்த நிலையில், கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது…

Read more

“அவர்களை பிளாக் செய்து விட்டேன்”…. அவதூறுக்கு சரியான பதிலடி கொடுத்த கார்த்தி பட ஹீரோயினி…..!!!!

தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம்…

Read more

சுபஸ்ரீ மரணம்…!! ஈஷா யோகா மையம் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை….!!!!

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே சென்ற நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்…

Read more