“சமாதானம் பேசி கூட்டிட்டு வந்து வயல்ல வச்சு மர்டர்” மனைவி மீது சந்தேகத்தால் கொடூர சம்பவம்…. பிரபாகரன் சிக்கியது எப்படி….?

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டக்குடி பகுதியில், சொந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்துச் சாம்பலை கிணற்றில் கரைத்த கணவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நடுக்கமடைய வைக்கும் சம்பவம்…

Read more

தமிழக கல்வித்துறையில் அதிரடி.! ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் சொன்ன அந்த ஒரு ‘ குட் நியூஸ்..!!

“கடந்த ஆட்சியில் போராடுன ஆசிரியர்கள் மேல போட்ட கேஸ் எல்லாத்தையும் இந்த அரசு மொத்தமா வாபஸ் வாங்குகிறது!” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளிக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக…

Read more

“மதுரையில் பயங்கரம்!”.. 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் அதிரடி கைது..!!!!

தமிழகத்தின் தூங்காநகரமான மதுரையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் மற்றும் இந்த விபரீத சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைக்க உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுநர்…

Read more

“அதிகாரிகள் நடத்திய நள்ளிரவு ஆபரேஷன்..!” – உலகாணி, கல்லணை, அச்சங்குளத்தில் அடுத்தடுத்து பாய்ந்த நடவடிக்கை.. சிஎம் விஜய் போட்ட ஒற்றை உத்தரவு..!!”

மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக…

Read more

தமிழகப் பெண்களுக்கு குட் நியூஸ்…! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது தெரியுமா…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும்,…

Read more

“மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி ஊழல்!”.. விசாரணைக்கு ரெடியாகுங்க.. செக் வைத்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்..!!

மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.400 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கும், குட்கா உள்ளிட்ட…

Read more

“தேர்வு பயத்தால் நேர்ந்த விபரீதம்!”.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. தோழியிடம் கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. கலங்கும் குடும்பம்..!!

மதுரையை சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் இவருடைய மகள் பிரசன்னாதேவி (18), தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, தான் தேர்வைச் சரியாக எழுதவில்லை எனத் தனது தோழியிடம்…

Read more

“லாக்-அப் மரணமா?”… போலீஸ் பிடியில் இளைஞர் பலி.. மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் இருந்த ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தற்போது ஒரு முக்கிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலை,…

Read more

திமுகவில் பரபரப்பு: தேனியை விட்டு மதுரைக்கு ஓடிய ஓபிஎஸ்…. சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு சரிவா….?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா, அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறாமல் மதுரையில் நடைபெறுவது திமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவதால்,…

Read more

கனவுகளுடன் புறப்பட்ட 12ம் வகுப்பு மாணவி…. அரசுப் பேருந்து மோதி துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் துர்காதேவி இன்று காலை நேரிட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த துர்காதேவி…

Read more

“என்னோட புகுந்த வீடு தமிழ்நாடு!”… மதுரையில் அதிரடி காட்டிய ரோஜா.. நடிகை சொன்ன அசத்தலான சீக்ரெட்…!!!

மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற தென்மண்டல ரெட்டி மாநில மாநாட்டில் கலந்துகொண்ட நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ரோஜா, உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். தான் தமிழ்நாட்டின் மருமகள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்ததற்கும்,…

Read more

“பார்லிமென்ட் மைக்கில் சிலரை புலம்ப வைத்த கமல்!” – மதுரையில் ஸ்டாலின் அடித்த கலகலப்பான கமெண்ட்.. காரணம் இதுதான்..!!

மதுரையில் நடைபெற்ற ‘மறவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நாடாளுமன்றப் பேச்சை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ் குறித்து கமல் ஆற்றிய கன்னிப்பேச்சு பலரை வியக்க வைத்ததோடு, சிலரை புலம்பவும்…

Read more

“உங்களுக்கு மரியாதை இல்லைனா திருப்பி அடிப்பீங்களா?”… செல்வப்பெருந்தகை காட்டிய ‘ரெட் கார்டு’…ரணகளமாகும் அரசியல் களம்..!!!

மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், “எங்க பலம் இல்லாம திமுக அரியணை ஏற முடியாது, மரியாதை தரலைன்னா திருப்பி அடிப்போம்” என மாணிக்கம் தாகூர் எம்.பி அதிரடியாகப் பேசியது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம்…

Read more

“காலையிலேயே பயங்கரம்” அதிமுக பிரமுகர் தலைதுண்டித்து கொலை…. மதுரையில் நடுங்கவைக்கும் கொடூரம்….!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தனசேகரன் (எ) செந்தில், இன்று காலை தனது டீக்கடையிலேயே மர்ம கும்பலால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல இன்று…

Read more

இன்று காலையில் பயங்கரம்…. தனியார் பேருந்துகள் மோதல்…. 3 பேர் பலி…. மதுரையில் சோகம்….!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று காலை நேரிட்ட கோர விபத்து அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகச் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் பின்னால், அதிவேகமாக வந்த மற்றொரு தனியார் பேருந்து எதிர்பாராத விதமாகப் பயங்கரமாக…

Read more

“யூடியூப்ல வர்றது எல்லாம் நிஜம் இல்ல” உடல் எடையை குறைக்க உயிரை விட்ட பெண்…. நடந்தது என்ன….?

மதுரையில் ஒரு இளம் கல்லூரி மாணவியின் உயிர், தவறான ஒரு யூடியூப் வீடியோவால் பறிபோயிருக்கிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில், யூடியூப்பில் வந்த வீடியோவை நம்பி ‘வெங்காரம்’ (Borax) என்ற வேதிப்பொருளை மாணவி கலையரசி சாப்பிட்டுள்ளார். குங்குமம் தயாரிக்கவும்,…

Read more

“அடப்பாவி…. இது பக்கா ஸ்கெட்ச்” – எல்ஐசி மேலாளர் எரித்துக்கொலை…. தீ விபத்துன்னு நாடகமாடிய உதவி மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்ஐசி (LIC) அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த தீ விபத்தில், முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தார். அப்போது அங்கிருந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதால், இது ஒரு விபத்து…

Read more

வாடிவாசலில் நடந்த விபரீதம்: சீறிப் பாய்ந்த காளை…. உரிமையாளரையை முட்டி தூக்கியதால் பரபரப்பு….!!

மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அஜய் என்பவர், தனது காளையை வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது சொந்த மாடே அவரை…

Read more

ஒரே வீட்டுல 115 ஓட்டா….? 70,000 போலி ஓட்டுகள்…. தேர்தலில் நடந்த பித்தலாட்டம்…. பாஜக கொடுத்த ‘ஷாக்’ புகார்….!!

மதுரை மாவட்டத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மதுரை கிழக்குத் தொகுதி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர் 29) புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர் மூர்த்தி பிரதிநிதித்துவப்படுத்தும் மதுரை கிழக்குத் தொகுதிக்குட்பட்ட…

Read more

“எங்கள அசிங்கப்படுத்திட்ட!”.. மகளை அறைக்குள் பூட்டி தந்தை செய்த கொடூரம்..2 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய ஆணவக் கொலை பயங்கரம்…!!

மதுரை வில்லாபுரம் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த செவிலியரை, அவரது தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (24) என்ற இளம்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

₹500,000 கொடுத்தால் பதவி….? மதுரை தவெக-வில் நடக்கும் அந்த ‘SECRET DEAL’…. அதிர்ச்சியில் விஜய்….!!

தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் விவகாரம் இன்னும் தணியாத நிலையில், தற்போது மதுரையிலும் அக்கட்சிக்குப் புதிய சிக்கல் வெடித்துள்ளது. மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் விஜயன்பனுக்கு எதிராக அந்த மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தேமுதிக இல்லாமல் ஆட்சியா? பயம் வேண்டாம்… கூட்டணி ரகசியத்தை உடைத்த பிரேமலதா..!!

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற புரட்சிப் பொதுக்கூட்டத்திற்காக இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார். நம்பியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, தற்போது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் ‘தலைவரின்…

Read more

“பேத்தி வயசு இருக்கும்”… மனநலம் சரியில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய 65 வயது முதியவர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினம் தினம் அரங்கேறி வருவது வேதனைக்குரியது. மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகே, மனநலம் சரியில்லாத இளம் பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்தி, அவரை ஒரு 65 வயது…

Read more

“திருமணமான பெண்களுடன் கள்ளத்தொடர்பு”…. கொடுத்தல் வாங்கல் பிரச்சனை…. கொன்று தலையை தனியாக வெட்டிய நண்பர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மணிகண்டன் என்பவருக்கும், உடன் பணிபுரிந்த கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பாரதிராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.…

Read more

பெரும் அதிர்ச்சி! பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்த ஆசிரியர்… தலைமையாசிரியர் உட்பட 3 பேர் அதிரடி கைது… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. வகுப்பறையில் பாடம் நடத்தும் போதே ஆபாச வீடியோக்களை காட்டுவது, தவறான இடங்களில் தொடுவது…

Read more

சிலம்பம் விளையாட முடியல…. மனவேதனையில் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

மதுரை சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகள் தானியலட்சுமி என்கிற மகாலட்சுமி (16). மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், சிறுவயது முதலே சிலம்பம் பழகி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுப் பல்வேறு பரிசுகளைப் பெற்று…

Read more

“நேர்மை இன்னும் சாகல” சாலையோரம் கடந்த கட்டுக்கட்டான பணம்…. போலீசிடம் கொடுத்த பெண்…. ஹவாலா பணமா….? தீவிர விசாரணை….!!

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் பக்கிபுது தெரு சந்திப்பு அருகே சாலையில் ஒரு மூட்டை கண்டார். அது போக்குவரத்துக்கு இடையூறு என்று நினைத்த செல்வராணி, அதை ஓரமாக இழுக்க முயன்றார். ஆனால்,…

Read more

கேரள ஹாஸ்டலில் நடுங்கும் மிரட்டல்…. பெண்ணின் ஒரு நிமிட போராட்டம்…. சிசிடிவி இல்லாமலே மதுரையில் சிக்கிய குற்றவாளி….!!

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் பகுதியில் ஒரு பெண்கள் ஹாஸ்டல் உள்ளது. அங்கு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு இளம் பெண் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, ஒரு ஆண் ஹாஸ்டல்…

Read more

மைதானத்தில் இறங்கிய மதுரை அழகர்…. கண்டு ரசித்த தல தோனி…. வைரலாகும் வீடியோ…!!

மதுரையில் நேற்று (அக்டோபர் 10, 2025) பிரம்மாண்டமான வேலம்மல் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், பிரபல முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஸ்டேடியம் 325 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கிரிக்கெட்…

Read more

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி…. யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி.. பரிசோதனையில் வெளிவந்த உண்மை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள து.நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர், பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது மகளும், 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிப்பதால், இருவரையும் ஒரே வேளையில் பள்ளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் அழைத்து வருவதாக…

Read more

நான் இருக்கும் போதே இன்னொருத்தன் கிட்ட பேசுறியா?… ஆத்திரத்தில் நர்சிங் மாணவியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்.. அதிர்ச்சி சம்பவம்.. !!!

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (19), பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இவரது தாய்மாமன் மகள் பிரதீபா (17) சிவகாசியைச் சேர்ந்தவர். நர்சிங் கல்லூரியில் படித்து வந்த பிரதீபா, சமீப…

Read more

ச்ச்சே..! அண்ணன் ஸ்பாட்ல இல்லாமல் போயிட்டாரு.. இருந்திருந்தா கயிறு கட்டியே நிமித்திருப்பாரு.. சேட்டை புடிச்ச பசங்க சார்.. வீடியோவை பார்த்தீங்களா…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்று மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டிருந்த 100 டன் எடையுள்ள கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்தை…

Read more

தவெக மாநாடுன்னு சொல்லி ரூம் கேட்டோம்.. தர மாட்றாங்க.. மதுரை மீனாட்சியம்மன் பார்க்க வரோம்னு ரூம் போடுங்க நண்பர்களே.. தொண்டர் குமுறல்.. வைரலாகும் வீடியோ…!!!

மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாட்டிற்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர். இந்த மாநாட்டிற்காக முன்கூட்டியே பயண ஏற்பாடுகளைச் செய்த இளைஞர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

மதுரையில் பகீர்..! “வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகள்”… அத்து மீறி நுழைந்து வாலிபர் செய்த கொடூரம்.. தங்கைகளை சீண்டியதால் அண்ணன் வெறிச்செயல்…!!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த சுமன் (32) என்ற நபர், சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர், மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில்…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… மணல் லாரியை ஓட்டிய கணவர் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி… ஒரு சிறிய தவறால் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (45). இவர் டிப்பர் லாரி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இயக்குபவரும் ஆவார். இவரது மனைவி ரெங்காதேவி (39) என்பவரும் கணவருடன் வியாபாரத்தில் உதவுபவராக உள்ளார். இவர்கள் மகளாக சந்தியாதேவி…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

போனில் போலீஸ் போல பிராங்க் செய்த நண்பர்… கொடூர கொலையில் முடிந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அரசு (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பன் பெயர் அழகு பாண்டி. இந்நிலையில் அரசு தனது…

Read more

தமிழக கல்லூரிகளில் இனிமேல் இந்த பேனர்களை வைக்கக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர் நீதிமன்றம்..!!

கல்லூரி வளாகங்களில் சாதி மற்றும் தனிநபர் புகழ் போற்றும் பேனர்கள், போஸ்டர்கள் போன்றவை வைக்கப்படுவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இவை கல்வி சூழலை கலக்கக்கூடியதாக இருப்பதால், அதனைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…

Read more

அரசு விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு… 15 மாணவர்களுக்கும் வாந்தி, பேதி… 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள எம். கல்லுப்பட்டியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் 15 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை…

Read more

“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…

Read more

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…

Read more

“அஜித் குமார் மீது பொய் புகார் கொடுத்தாரா நிகிதா”…? அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்கள்…!!!

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண…

Read more

அதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…

Read more

“வேறு மதத்தை சேர்ந்த நீங்கள் எப்படி இந்து மதத்தை பற்றி பேசலாம்”..? இயக்குனர் அமீருக்கு பேரரசு கண்டனம்…!!!

மதுரையில் இந்து முன்னணி அமைப்பு தலைமையில் இன்று முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் பலரும் வந்து கொண்டே இருக்கின்றனர். இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உத்திர…

Read more

கணவன் மனைவி சண்டை..! கோபத்தில் வீட்டை விட்டு சென்ற போலீஸ்காரர்… தேடிச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பம்..!!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில்…

Read more

நித்தியானந்தாவின் கைலாசாக இருக்கும் இடம் தெரிந்தது…. கோர்ட்டில் சொன்ன சீடர்..!!

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது கைலாசா நாடு எங்கு…

Read more

தந்தையின் உடல் முன் நின்று கதறி அழுத மகன்… மயங்கி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தும்மகுண்டு பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவர் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையாவின் தந்தை பால் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா தந்தையின் உடல் முன்பு…

Read more

மதுரை To சென்னை… சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்த இயக்கிய டிரைவர்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நிலையில் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஸ்டேரிங் நடுவில் உணவு பார்சலை வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார். இதனைப்…

Read more

Breaking: புதிதாக சிலர் ஏமாற்ற வருகிறார்கள்… தக்க பதிலடி கொடுக்க வேண்டும்… பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்….!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

Other Story