தமிழக கல்லூரிகளில் இனிமேல் இந்த பேனர்களை வைக்கக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர் நீதிமன்றம்..!!
கல்லூரி வளாகங்களில் சாதி மற்றும் தனிநபர் புகழ் போற்றும் பேனர்கள், போஸ்டர்கள் போன்றவை வைக்கப்படுவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இவை கல்வி சூழலை கலக்கக்கூடியதாக இருப்பதால், அதனைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…
Read more