”பக்தர்களுக்கு இன்னும் டைம் இருக்கு” திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வில் அதிரடி திருப்பம்…. உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு….!!
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசன கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக, தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரிசன கட்டணங்களை உயர்த்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பக்தர்கள் மத்தியில் பெரிய…
Read more