நீ இன்னும் சாகலையா…? “மதிய உணவுக்காக பிரியாணி மாஸ்டருக்கு தலைக்கேறிய வெறி”… ஒரு நாள் வரலைனா இப்படியா… ஹாஸ்பிட்டலுக்குள் புகுந்து துடிக்க துடிக்க… திருச்சியில் பயங்கரம்..!
திருச்சியில் மதிய உணவு கொண்டு வராத ஒரே காரணத்திற்காக, மனைவியின் மண்டையை உடைத்த கணவன், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை வார்டுக்குள்ளேயே புகுந்து, “நீ இன்னும் சாகலையா?” எனக் கத்தியபடி கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகம்…
Read more