“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர்…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.…

Read more

இரண்டே தக்காளி ஒரு நொடியில் பிரிந்த குடும்பம்… கணவன் மனைவி இடையே விரிசல்… இப்படி கூட நடக்குமா…???

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்கால விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சஞ்சீவ் என்ற நபர் மனைவியை கேட்காமல் இரண்டு…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் இரத்தரப்பினர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரத்தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டையை மற்றொரு தரப்பினர் உடைத்தனர். கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி போலீஸில்…

Read more

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் சீரியல் பார்க்கும் தனது மனைவியை தொலைக்காட்சியை பார்க்கக்கூடாது என கணவர் தடைவிதித்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

Other Story