வேலைப்பார்க்கும் இடத்தில் இப்படியா?…. அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி… பெண் கொடுத்த புகார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்குள்ள உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைக்கும், மதமாற்ற முயற்சிக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய…

Read more

“தீ பலூடா ஷாப்”…. அதிக சம்பளத்தை விட்டுவிட்டு கடை வைத்த ஐடி ஊழியர்…. இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?…!!!

பெங்களூரில் உள்ள “ஆரக்கள் இந்தியா” நிறுவனத்தின் ஆபரேஷன் பிரிவில் உயர்ந்த பதவியில் இருந்த பிரதீப் கண்ணன், மாதம் கைநிறைய சம்பளம் பெற்றவர். ஆனால் 2019ல் அந்த வசதியான ஐடி வாழ்க்கையை விட்டு விலகி, தமிழ்நாட்டின் கரூருக்கு திரும்பினார். பெரிய கனவு ஒன்றை…

Read more

அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…

Read more

“நான் வாழ்ந்து முடித்து விட்டேன்”… இனி வாழ விருப்பமில்லை… 21- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த IT பெண் ஊழியர்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவர் நேற்று தனது தோழி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென 21 வது மாடியில் இருந்து…

Read more

எரியும் கான்கிரீட் கற்களை கையால் உடைத்த மதுரை ஐடி ஊழியர்…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன குக்கி குளம் பகுதியில் விஜய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். இவர் களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கடந்த சில வருடங்களாக கற்று வருகிறார். இவர் டேக் வாண்டோ…

Read more

தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்…. மாதம் மாதம் ரூ.5.5 லட்சம் கிடைக்கும்….. அதிர்ஷ்டம் அடிச்சிருச்சிப்பா…!!!

தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐடி ஊழியருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ5.5 லட்சம் என்ற அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார். ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜன் (49) என்ற…

Read more

Other Story