Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! 16 வயது சிறுவனை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிய பிளஸ் 1 மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், 16 வயது சிறுவனை பிளஸ் 1 மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்பாசமுத்திரம் அடுத்த மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது…

Read more

ஜட்ஜ் மேலே அரிவாள் வீச்சு…. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க சொன்னதால் ஆத்திரம்…. நீதிமன்றத்தில் பரபரப்பு….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பை வாசித்துள்ளார். அப்போது, முன்னாள் மனைவிக்கு…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

Other Story