டெய்லி குடித்துவிட்டு அம்மாவை அடித்த தந்தை… கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.…

Read more

“468 மது பாட்டில்கள் பறிமுதல்”…. திமுக நிர்வாகி கைது… போலீஸ் அதிரடி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் பகுதியில் பொன் கற்பகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பொன் கற்பகராஜை …

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கூலிப்படையை ஏவி தம்பி மனைவியை கொலை செய்த அக்கா…. பகீர் பின்னணி..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக…

Read more

BREAKING: குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகள்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணின் குழந்தைகள் சந்தியா (13), கிருஷ்ணவேணி (10), இசக்கிராஜா (8) ஆகிய மூவரும் உறவினருடன் நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது…

Read more

மானிய விலையில் அரிசி, பருப்பு… மக்களே நீங்க வாங்கியாச்சா…??

தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் வெளிச்சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நபார்டு மூலம் எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு பாரத்…

Read more

முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி.!!

தமிழக அரசின் வலுவான வாதங்களால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த…

Read more

#Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே…. உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு – மு.க ஸ்டாலின் வரவேற்பு.!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும்…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி….!!!

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 75 கலங்கரை விளக்கங்களைத் திறந்து வைத்து, வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை திட்டத்தைத்…

Read more

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி தொடக்கத்தில்….. தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும்…..!!!

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடங்கிய போது தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் நாள் அலுவல்கள் தொடங்கிய போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடவில்லை…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

BREAKING: மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்…..

தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனம் ₹16,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ள மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 2026ம் ஆண்டு முதல் இந்த ஆலையில் வாகன தயாரிப்பு நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read more

ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றிக் கொலை.!!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை ஆதிச்சநல்லுரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய காருடன்…

Read more

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் இந்த தொகுதியில் களமிறங்குகிறாரா..? வெளியான தகவல்…!!

2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். முதல் மாநாட்டை நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

தமிழகம் இன்று(ஜன..11) மின்தடை செய்யப்படும் பகுதிகள்.. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஜனவரி 11 மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி: அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காமராஜர்…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

ஜன.,10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு.!!

ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 10ஆம் தேதி மூடப்படும் என…

Read more

எச்சரிக்கையா இருங்க மக்களே…! இன்னைக்கு சம்பவம் இருக்கு…. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அலெர்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்று (ஜன 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு மட்டும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்….. அமைச்சர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. மேலும் மழை பாதிப்பின் காரணமாக மின் கட்டணம் செலுத்த…

Read more

தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்: இன்று முதல் தொடங்கியது டோக்கன் விநியோகம்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு…

Read more

தூத்துக்குடியில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை ஆட்சியரிடம் வழங்கினோம் – அமைச்சர் உதயநிதி.!!

கன மழை, வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்…

Read more

ஏரலில் பெரும் பாதிப்பு…. வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக் கொண்டோம்…. உதயநிதி ஸ்டாலின்.!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்பைச்…

Read more

பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாடினோம்…. கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்…. உறுதியளித்த உதயநிதி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12. 2023 ஆகிய நாட்களில் பெய்த…

Read more

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழையால் பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின்…

Read more

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு…

Read more

தூத்துக்குடியில் டிச.,31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

“அரசு விடுமுறை நாட்கள்” அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தாது…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இடைவிடாத பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். இதன்…

Read more

தென் மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்…. மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்… முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு மா.சுப்பிரமணியன்…

Read more

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது : முதல்வர் ஸ்டாலின்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மக்களின் நலனுக்காக 2500 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உழவர் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து நலன் காக்க அமைச்சர் எம் ஆர்…

Read more

அன்போடு…. ‘கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி’…. மலையாளத்தில் ட்விட் போட்ட முதல்வர் ஸ்டாலின்.!!

கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி என்று மலையாளத்தில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தது. இதனால் அணைகள் நிரம்பி கண்மாய்கள், குளங்கள் உடைந்து…

Read more

தூத்துக்குடியில் வெள்ளத்தால் மடிந்த உயிர்கள்…. உடல்களை தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட நடமாடும் எரிவாயு மேடை…!!!

கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் தமிழகம் தத்தளித்து வருகிறது. மழை குறைந்தாலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளம் காரணமாக உடல்களை எரியூட்டும் தகனக் கூடங்கள் நீரில் மூழ்கியதால்,…

Read more

வெள்ளத்தால் 3,500 குடிசை வீடுகள் சேதம்….. 35 பேர் உயிரிழப்பு….. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்…. சிவ்தாஸ் மீனா.!!

தென்மாவட்ட மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை திருச்செந்தூருக்கு பணியிட மாற்றம் செய்தார் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி. பணியை சரிவர செய்யாத புகாரில் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியர் ஆக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர்…

Read more

“உங்களுக்கு விடுமுறை கிடையாது”: அரசு அதிரடி ….!!!

தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பொருதாது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசு ஊழியர்களும் விடுப்பு எடுத்து வருகின்றனர்.…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியே வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த பெருமழை வெள்ளத்தால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.…

Read more

தூத்துக்குடி : மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி  ஊராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி தரேஸ்…

Read more

அடிக்கடி டெல்லி போறீங்க…! கொஞ்சம் பேசி பணம் வாங்கி கொடுங்க…. உங்களுக்கு நன்றி கடன்பட்டு இருக்கேன் … ஆளுநருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆளுநர் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு முறை டெல்லிக்கு போய்ட்டு வராரு. அப்படி…

Read more

BREAKING : ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் ஐந்து வயது குழந்தை…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

BREAKING: 5வது நாளாக விடுமுறை…. அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் 9…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.6000….. தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு ரூ1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்..!!

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்து நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில்…

Read more

Other Story