என்னது கனிமொழி எம்பியவே நடக்க வச்சிட்டீங்களா…?! “அமைச்சர் ஸ்ரீநாத் வரார்” என வாகனத்தை மறித்த போலீசார்…!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நேற்று  தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு  வந்தது . இதையொட்டி முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள்…

Read more

“இது முக்கியம்னு சொன்னது ஒரு குத்தமா?”… பெற்றோர் அறிவுரை கூறியதால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் அரங்கேறிய சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி ஆதிலிங்கம் மற்றும் அவரது மனைவி விஜி தம்பதியினரின் மகன், கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து படிக்குமாறு பெற்றோர் அன்போடு அறிவுரை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விசித்திரமான முறையில் விபரீத முடிவை…

Read more

“நாளை முதல் திருச்செந்தூர் போறீங்களா?.. இந்த ரூல்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!”… அனைத்துத் தரிசன வரிசைகளிலும் அதிரடிச் சோதனை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் முடிவு…!!!

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு நாளை முதல் அதிரடியாகத் தடை விதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்கள் மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

“சாப்பாடு லேட்டானா வேற சோறு தான் போடணும்!”.. பிஸ்கட் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்.. அறிக்கை கேட்டு அமைச்சர் உத்தரவு..!!!

தூத்துக்குடியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்குப் பதிலாக பிஸ்கட் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான அறிக்கை கேட்டுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”.. போராடக் கூட மக்களுக்கு உரிமையில்லையா?… தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. பாஜக தலைவர் ஆவேசம்..!!!

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் தற்பொழுது கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நாளுக்கு நாள்…

Read more

“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…

Read more

“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…

Read more

“உதவி செஞ்சா அடிதான் பரிசா?”… காதல் திருமண விவகாரத்தில் வெடித்த வன்முறை… தூத்துக்குடியை உலுக்கிய காதல் மேரேஜ் பஞ்சாயத்து…!!!

தங்கள் வீட்டு மகளின் காதல் திருமணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 10 பேருடன் திரண்டு சென்று அண்டை வீட்டிற்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை வளைத்து வளைத்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய மெகா விபரீதச்…

Read more

“தூத்துக்குடியில் கொடூரம்!”.. பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்.. 3 காமுகர்கள் அதிரடி கைது..!!!!

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…

Read more

“காங்கிரஸ் இல்லாத மாவட்டமா மாத்துவேன்..!” – விஜய்யின் புதிய கூட்டாளிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த ஓப்பன் சவால்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஆரம்பமான அதிரடி ஆட்டம்..!!”

“தூத்துக்குடியைக் காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அதிரடிச் சபதம், தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக…

Read more

“பிளஸ்-2 மாணவி கொடூரக் கொலை!”… விளாத்திகுளம் வழக்கில் பரபரப்பு கட்டம்.. கைதான தர்ம முனீஸ்வரன் மீதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச்…

Read more

“சத்தம் போட்டா வெட்டிருவேன்!”.. வீட்ல தனியா இருந்த மாணவி.. கத்தியை காட்டி பாலியல் தொல்லை.. பகலில் அத்துமீறி இளைஞர் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து…

Read more

வெளியே சொன்னா கொலை பண்ணிடுவேன்… தனி அறையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… எஸ்கேப் ஆன கடையின் உரிமையாளர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு கடை நடத்தி வரும் முத்துக்குமார் என்பவர், தனது கடையில் வேலை பார்த்த 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“10 மாதக் குழந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றிய தந்தை!”.. கதவை பூட்டிவிட்டு அலறி அடித்து ஓடிய தாய்.. அதிரவைத்த பயங்கர சம்பவம்..!!

தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல்…

Read more

“சுக்குநூறாக நொறுங்கிய கார்.. 4 பேர் ஸ்பாட்டிலேயே அவுட்!”.. தூத்துக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து.. லாரி ஓட்டுநர் தலைமறைவா?.. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அரங்கேறிய கோர விபத்து காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி மற்றும் வசந்தி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

Breaking: தூத்துக்குடியில் விஜய் நடத்திய மாஸ் ரோடு ஷோ… பாய்ந்தது 12 வழக்குகள்… தேர்தல் களத்தில் தளபதிக்கு வந்த புதிய சிக்கல்….!!

தூத்துக்குடியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ, அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்த நிலையில், தற்போது அவர் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றது, அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடிகளைப்…

Read more

“வேட்புமனுவை திருப்பி கொடுத்த அதிகாரி!”.. விஜய் கட்சி வேட்பாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி.‌. மனு தாக்கலின் போது நடந்தது என்ன..??

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம்…

Read more

“தூத்துக்குடியை உலுக்கிய சிறுமி கொலை!..” பின்னணியில் நடந்த அதிரடி விசாரணை.. 25 அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்.. போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளியைக் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளைத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்பணிச் சான்றிதழ்களை வழங்கினார்.மிகக் குறுகிய காலத்தில் நுணுக்கமான புலனாய்வு மேற்கொண்டு,…

Read more

“2020-லேயே இப்படியொரு கொடூரம் செய்தவரா!”… தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனின் பயங்கர பின்னணி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தூத்துக்குடியில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால்…

Read more

“கடைசி நிமிடம் வரை போராடிய +2 மாணவி” – நகத்தில் இருந்த அந்த ஒரு ஆதாரம்…. சிக்கிய காமக்கொடூரன்….!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தையே உலுக்கிய பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், 9 நாட்களாக நீடித்த மர்மம் விலகியுள்ளது. குற்றவாளியைக் கைது செய்யாமல் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கண்ணீருடன் வீதியில் இறங்கிப் போராடிய…

Read more

ஈரானில் போர் மேகம்…. நடுக்கடலில் சிக்கிய வாலிபர்… மகனை மீட்கக் கோரி தந்தை கண்ணீர் மல்க மனு…!!!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர், ஈரானில் கப்பல் வேலைக்குச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவரது மகன் கடந்த ஆண்டு மே மாதம் ஈரானில் உள்ள ஒரு சரக்குக்…

Read more

கடவுச்சீட்டு மட்டும் வந்துச்சு… என் கணவர் வரல… மாலையில் பயங்கரவாதியால் கடத்தப்பட்ட தமிழ் தொழிலாளி… கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்த மனைவி…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கலப்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலி நாட்டிற்குச் சென்று…

Read more

“தண்டனை ஊர் மத்தியில நடக்கணும்!”.. பிக்பாஸ் முத்துக்குமரன் ஆவேசம்.. மாணவி கொலை வழக்கில் வெடித்த கண்டனம்.. வைரல் வீடியோ..!!

தூத்துக்குடி அருகே +2 படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காலைக்கடன் கழிப்பதற்காக வீட்டின் அருகே…

Read more

குடும்ப மானத்தை வாங்கிட்டியே?… உடன் பிறந்த அக்காவையே துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்ற தம்பி… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா என்ற முப்பத்தைந்து வயது பெண் தனது தம்பியான முத்துராஜாவால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து ஓராண்டாகத் தனியாக வசித்து வந்த சுமித்ரா கடந்த…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் சடலம்… கட்டிட தொழிலாளியை செங்கலால் அடித்துக்கொன்ற மர்ம நபர்கள்… போலீஸ் தீவிரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் கார்த்திக், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பாலத்தின்…

Read more

எந்த ஊழல் வழக்கும் இல்லை.. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.. மற்ற கட்சிகளை வம்புக்கு இழுத்த தேமுதிக பிரேமலதா..!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார். மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஊழல்…

Read more

“இனி சாகுற வர களி தான்” சிறுமியை சீரழிச்ச 70 வயது முதியவர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் தங்கபாண்டிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட…

Read more

“6 நம்பர்ல இருந்து போன் வந்தா வெடிக்குமா?”..பழைய ஆடியோவை வைத்து பீதியைக் கிளப்பும் கும்பல்…வதந்தி பரப்புபவர்களுக்குச் சிறை…எஸ்.பி அதிரடி உத்தரவு..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளம்பும் வதந்திகள் பொதுமக்களைப் பீதியடையச் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், தூத்துக்குடியிலிருந்து பேசுவதாகக் கூறிப் பரப்பப்படும் ஒரு ஆடியோ இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் உலா வரும் அந்த ஆடியோவில், “வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

Wow..! தமிழ்நாட்டுல ‘Night Club’- ஆ?… உற்சாகத்துடன் சென்று பார்த்த வெளிநாட்டு பயணி… குளிர்பானம், பார்ட்டி, ஆன்ட்டி எங்கே?… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்…!!!

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் புரோட்டா கடைகளில் நைட் கிளப் என்ற பெயர் பலகையைக் கண்டு வெளிநாட்டு பயணி ஒருவர் குழப்பமடைந்த சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வெளிநாடுகளில் நைட் கிளப் என்றால் மதுபானம் மற்றும் நடனத்துடன் கூடிய…

Read more

“6 பிள்ளை இருந்தும் இந்த நிலைமையா?”.. கிணற்றில் கொடூர நிலையில் கிடந்த பாட்டி..8 நாட்களுக்குப் பின் சடலம் மீட்பு..தூத்துக்குடியை உலுக்கும் கொலைச் சம்பவம்..!!

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தில், 70 வயது மூதாட்டி பேச்சியம்மாள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். 4 மகன்கள், 2 மகள்கள் எனப் பெரிய குடும்பம் இருந்தும், பேச்சியம்மாள் தனியாக வசித்து விவசாயம் செய்து…

Read more

“மது விருந்து மர்ம கொலை!”.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பனை சிதைத்த கும்பல்..2 பேர் உட்பட 4சிறுவர்கள் கைது.. தூத்துக்குடியில் பெரும் பதற்றம்..!!!

தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த சீனு (வயது 23) என்ற இளைஞர், கிறிஸ்துமஸ் பண்டிகை கேரல் ஊர்வலத்தில் கலந்துகொண்ட உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுள்ளார். சத்யாநகர் உப்பளப் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது.…

Read more

உங்க கடை QR கோடு பத்திரமா?”ஸ்கேன் செஞ்சா காசு யாருக்கு போகுது?”.. தூத்துக்குடி ஹோட்டலில் நடந்த ‘திக் திக்’ சம்பவம் – ஓனருக்கு தெரியாமல் கல்லாவை நிரப்பிய பலே கில்லாடி..!!!

தூத்துக்குடியில் உள்ள ஓட்டல் ஒன்றில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த கியூஆர் கோடு (QR Code) சாதனத்தின் மீது தனது சொந்த வங்கிக் கணக்கின் கியூஆர் ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த ஓட்டலில்…

Read more

“வளர்த்தவங்க கூட பாக்கல!”.. காசு தராத பாட்டியை சரமாரியாக வெட்டிய பேரன்… போதையில் இளைஞரின் வெறிச்செயல்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்.!!!

தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனி பகுதியில் மது போதை ஒரு குடும்பத்தையே ரத்தக் களறியாக்கியுள்ளது. மாரிமுத்து (23) என்ற வாலிபர், மது குடிப்பதற்காகத் தனது பாட்டி கருப்பாயி அம்மாளிடம் (62) பணம் கேட்டுத் தொல்லை செய்துள்ளார். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் போதைக்காகக்…

Read more

அஸ்ஸாம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! கணவன் கண் முன்னே மனைவியைக் காட்டுப் பகுதிக்கு கடத்தி… நெல்லை அருகே பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர். அவர்களை,…

Read more

“கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட சோகம்!” – அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை… அண்ணன், தம்பி கைது!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தேரியூர் பகுதியில், வேல்குமார் (27) என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை இருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்தவர்கள் தேரியூரைச் சேர்ந்த…

Read more

“முன்விரோதமா!”.. திருமணமான பெண்ணுடன் தகாத உறவு…தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த வேல்குமார் (27) என்றக் கூலித் தொழிலாளி, கள்ளக்காதலைத் தட்டிக் கேட்டதால், சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு…

Read more

‘மகனை துபாயில் அடக்கம் செய்த ஆத்திரம்’ 2 ஆண்டு காத்திருந்து பலி தீர்த்த தந்தை! – தூத்துக்குடி ஏரல் அருகே நடந்த துயரச் சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆலடியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் (78). இவர் பல ஆண்டுகளாக துபாயில் மளிகைக் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

5 மகள்களின் தந்தை: தோட்டத்திற்குச் சென்றவர் சடலமாக மீட்பு! கணவரின் கோர மரணத்தைக் கண்டு கதறிய மனைவி! தூத்துக்குடியில் நடந்த துயரச் சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆத்திகுளம் கிராமம், சுடலைமாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (60). விவசாயியான இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவியும், திருமணமான ஐந்து மகள்களும் உள்ளனர். தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த வடிவேல்,…

Read more

“திருச்செந்தூரில் அதிசயம்!”… திடீரென 100அடிக்கு உள்வாங்கிய கடல்… ஆச்சரியத்தில் செல்பி எடுத்த பக்தர்கள்..!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல், இன்று (நவம்பர் 28, 2025) திடீரெனச் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… எங்கு, எப்போது தெரியுமா?…!!!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்காக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த…

Read more

பழிக்கு பலியாக நடந்த கொடூரம்….. ஜாமினில் வெளியே வந்த நபர்…. காரால் மோதி ஓட ஓட…. தூத்துக்குடியில் பயங்கரம்….!!

தூத்துக்குடி அருகே குடும்பப் பகை காரணமாக பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. சிவசூரியன் என்ற நபர், முன்பு ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஆனால், அவரை ஒரு கும்பல் காரால் மோதி, பின்னர் ஓட ஓட விரட்டி…

Read more

காவல் நிலையம் முன்பு தீ குளித்த ஹோட்டல் உரிமையாளர்… பரிதாபமாக போன உயிர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 42) என்பவர், முந்தைய காலங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தவர். நஷ்டம் காரணமாக தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், முத்துகனி என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள்…

Read more

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர்… பைக் ரேஸ் என்ற போது வழிமறித்த கும்பல்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே ஒரு கொடூரமான பழிகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டார்மடம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்கனவே கந்தையா என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசூரியன் (வயது 34), நேற்று நிபந்தனை ஜாமீனில்…

Read more

“என் கார் வீட்டில் தான் இருந்துச்சு.. அங்க எப்போ போச்சு?”… வீட்டில் நிறுத்தப்பட்ட காருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த மெசேஜ்… அதிர்ச்சியில் வாகன உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடியில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி, வாகன உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவருக்கு, அக்டோபர் 3 அதிகாலை 4:13 மணிக்கு வந்த எஸ்எம்எஸ்-இல், “உங்களது வாகனம்  வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்…. மற்றொரு சிறுவனுக்கும் தொடர்பு இருக்கு…. போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரை சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் ராஜேந்திரனின் மனைவி அவரை…

Read more

“எங்களை காப்பாற்றுங்கள்”…. விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த கள்ளக்காதல் ஜோடி…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். இவர்கள் விஷம் குடித்து விட்டதால் எங்களை காப்பாற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் உதவி கேட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி…

Read more

கப்பல் வேலைக்கு சென்ற இளைஞர்கள்… திடீரென தாக்கிய விஷ வாயு… தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இன்று ஒரு மிதவைக் கப்பலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் குமார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லையைச் சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பணியின்போது,…

Read more

“நெல்லை கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கு அவமானம்”… இழப்பீடு மட்டும் தீர்வாகாது… பிருந்தா காரத் கடும் விமர்சனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் மற்றும் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம்…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! தங்கவியாபாரி கீழே தவறவிட்ட 6 மோதிரங்கள்… அக்கா- தம்பியின் நேர்மையான குணத்தால் மீட்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை மன்னாரயன் தட்டை பகுதியைச் சேர்ந்த விஜித்ரா (23) மற்றும் அவரது தம்பி பொன்செல்வன் (18) ஆகியோர் மெயின் பஜார் ரோட்டில் பொருட்கள் வாங்க சென்றபோது, ஒரு பை கீழே கிடப்பதைக் கண்டனர். அதைத் திறந்து…

Read more

போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம்… ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த நண்பர்கள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

தூத்துக்குடி மாவட்ட பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த விஜய்(22), அவரது நண்பர்களான முத்துக்குமார் (22), மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் முத்துகவுதம் (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் பாதையில்…

Read more

Other Story