“தூத்துக்குடியை உலுக்கிய சிறுமி கொலை!..” பின்னணியில் நடந்த அதிரடி விசாரணை.. 25 அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்.. போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளியைக் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளைத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்பணிச் சான்றிதழ்களை வழங்கினார்.மிகக் குறுகிய காலத்தில் நுணுக்கமான புலனாய்வு மேற்கொண்டு,…

Read more

Other Story