திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மேல் ஆணை..! “தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்”… அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்…!
தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா…
Read more