திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மேல் ஆணை..! “தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்”… அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்…!

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா…

Read more

“காங்கிரஸ் இல்லாத மாவட்டமா மாத்துவேன்..!” – விஜய்யின் புதிய கூட்டாளிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த ஓப்பன் சவால்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஆரம்பமான அதிரடி ஆட்டம்..!!”

“தூத்துக்குடியைக் காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அதிரடிச் சபதம், தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக…

Read more

“வாக்குறுதி என்னாச்சு?”.. திமுக அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்.. பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு.. பரபரப்பு..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை பகுதிக்கு அவர்…

Read more

“எங்களை யாராலும் அசைக்க முடியாது?”….. தமிழக மக்கள் எங்க பக்கம் தான் இருப்பாங்க…. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு….!!!!

தூத்துக்குடியில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்புடன் பணிபுரிந்து 3,50.000 புதிய உறுப்பினர்களை சேர்த்து இருக்கின்றனர். தளபதி விஜய் டிஎம்கே தேர்தல்…

Read more

#BREAKING : கொலை முயற்சி வழக்கிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது நீதிமன்றம்.!!

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…

Read more

Other Story