பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

Thumbs Up போட்டால் எந்த தவறும் இல்லை.. நீதிமன்றம்….!!!

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கொலை செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்து Thumbs Up குறியீட்டை ரிப்ளை ஆக அனுப்பிய காவலரை பணிநீக்கம் செய்ய தேவையில்லை. இந்த குறியீடு என்பது ஓகே என்பதன் மாற்று குறியீடே தவிர அது அதிகாரியின் கொலையை…

Read more

ஆண்களே உஷார்… இனி டார்லிங் என்று கூப்பிட்டால் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என்று அழைப்பது கூட பாலியல் வன்கொடுமை தான் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் குடிபோதை ஆசாமி ஒருவர் பெண் போலீசை டார்லிங் என்று அழைத்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில்…

Read more

சம்பளம் உயர்கிறது…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு…

Read more

BREAKING: திமுக அமைச்சர் வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக பதவி வகித்த போது வீட்டு வசதி வாரிய…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

BREAKING; பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

Read more

இனி இவர்கள் குறித்து ‘அவதூறாக கருத்து பதிவிட்டால் சிறை’… எச்சரிக்கை…!!!

கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,…

Read more

BREAKING: நீதிமன்றம் வரை சென்றது பேருந்து பிரச்சனை..!!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டிருக்கிறார்.பொங்கல் நேரத்தில் மக்கள் இதனால் சிரமப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதனை…

Read more

முறைகேடு ஏற்பட வாய்ப்பு… வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு….!!!

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பிடித்தம்…. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த தொகை…

Read more

காலிப்பணியிடங்களை உடனே நிரப்புங்க…. மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையம் (எஸ்ஐசி) மீது நாட்டின் உச்ச நீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என கேள்வி எழுப்பினார். பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்துங்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையென்றால்…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்…

Read more

வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால்…. நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு…!!

பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச், வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது. அதாவது 17 வயது சிறுமி ஒருவர் தனது சாதியை ‘மஹர்’ என அடையாளப்படுத்தி எஸ்சி சான்றிதழ் வழங்க…

Read more

முல்லை பெரியாறு அணை… நீதிமன்றம் உத்தரவு….!!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இரு மாநில அரசுகளும் சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் கேரளா சார்பில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதால் அதனை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. சர்வே செய்தால்…

Read more

DP வைத்தால் கூட ஜாமீன் ரத்து…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அந்த நபருக்கு நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை…

Read more

தீபாவளிக்கு பட்டாசு: இந்த இரண்டுக்கும் தடை தொடரும்…. நீதிமன்றம் உத்தரவு…!!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதி என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும்,…

Read more

TNPSC தேர்வில் முறைகேடு…. விளக்கமளிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த தேர்வாளர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் தேர்வு செய்யப்படவில்லை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

ஈரோடு இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு,…

Read more

தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு ரூ.30,200 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!

மைனர் மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்த தந்தைக்கு 30,200 அபராதமும் நீதிமன்ற அலுவல்கள் முடியும் வரை அங்கேயே இருக்க கோழிக்காடு ஜுடிசியல் ஒன்றாம் வகுப்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வாகனத்தின் பதிவும் ஓராண்டு ரத்து செய்யப்பட்டது. ஆழியூர் கல்லேரியை சேர்ந்த பைசல்…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது…. உயர்நீதிமன்றம் தகவல்…!!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் வைக்ககூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது சட்ட அமைச்சர் ரகுபதியிடம் உயர்நீதிமன்ற…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றப்படாது – தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு..!!

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… எழுந்தது புதிய சிக்கல்…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரின் வேற்குமனையில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஜாதி ரீதியான பதவி உயர்வால் பணி…

Read more

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி…. கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான…

Read more

“யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்ற 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகில் கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கோர விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணம் மேற்கொண்ட அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து நடிகை…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

BREAKING : தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தின் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் ஐ. பெரியசாமி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள்…

Read more

TASMAC: “கொள்முதல் விவகாரம்”…. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்…..!!!!!

டாஸ்மாக் நிறுவனமானது எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது தொடர்பான தகவலை உரிமை சட்டத்தின் கீழ் வழங்கமறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2017 ஆம்…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா… நீதிமன்றத்தில் அரசு விளக்கம்…!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில்…

Read more

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை… குற்ற பத்திரிக்கை தாக்கல்… உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தகவல்…!!!!!

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலங்களுக்கா போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

குற்றப் பின்னணி.. வேட்பாளர்கள் தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? அடிமட்ட அளவில் கூட ஊழல்.. ஊழல்..!!!

மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் நம் நாட்டில் அடிமட்டளவில் கூட ஊழல் உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில்…

Read more

கோவை நீதிமன்றம் அருகே கொலை…. பைக் கொடுத்து உதவியதாக 3 பேர் கைது…. மொத்தம் 10 பேர்..!!

கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

சிறுமியின் உள்ளாடையை கழட்டிய நபர்…. இதுவும் அதற்கு இணையான குற்றம்தான்?…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள்…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

டாக்டரை தாக்கிய கிளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்…. நிலைகுலைந்த கிளியின் உரிமையாளர்….!!!!

கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது…

Read more

Justin: நீதிமன்றங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை…!!!

உயர்நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 25 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் 81 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில்…

Read more

ஈரானில் தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய காதல் ஜோடி… இணையத்தில் வைரலான வீடியோ.. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது…

Read more

பாகிஸ்தானில் பயங்கரம்…. நீதிமன்றத்தில் மகளை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை…!!!

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் கராச்சி நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது…

Read more

என்னாது!…. இப்படி செய்தால் பலாத்காரம் கிடையாதா?…. கோர்ட் விதித்த தீர்ப்பு…..!!!!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என ஒரிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு…

Read more

Other Story