பரபரப்பான கேஸ்..! சட்டுனு ஆவணங்களை கிழித்து தூக்கி வீசிய வழக்கறிஞர்.. சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா…? டென்ஷனான நீதிபதிகள்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசி, நீதிமன்ற கோப்புகளைக் கிழித்து எறிந்த அதிரவைக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் ஒரு வழக்கின்…

Read more

“தவெக MLA-விடம் பேரம் பேசிய விவகாரம்” எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாறிய கேஸ்…. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு செக்….!!

சென்னை: தமிழக அரசியல் களத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில், தற்பொழுது நீதிமன்றத்தில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான ஒரு பிரேக்கிங் திருப்பம் ஏற்பட்டுள்ளது! ​ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணனைப் பதவியை ராஜினாமா…

Read more

​”பக்தர்களுக்கு இன்னும் டைம் இருக்கு” திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வில் அதிரடி திருப்பம்…. உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு….!!

திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசன கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக, தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ​கோவில் நிர்வாகம் தரிசன கட்டணங்களை உயர்த்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பக்தர்கள் மத்தியில் பெரிய…

Read more

“பக்ரீத் விடுமுறை ரத்து.. மாடுகளை வெட்ட தடை.. அது ஒன்றும் இஸ்லாத்தின் கட்டாய விதி அல்ல..!” – கல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வெடித்த புதிய பூகம்பம்..!!”

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாகப் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு பக்ரீத் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு…

Read more

தாய்மை என்பது திணிப்பு அல்ல…. 15 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 30 வார காலக் கருவைக் கலைக்க அனுமதி அளிக்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை…

Read more

“பணம் இல்லேன்னா கல்யாணமே பண்ணிக்காதீங்க!”… ஜீவனாம்சம் தர மறுத்த கணவன்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பராமரிப்புத் தொகை வழங்குவதிலிருந்து தப்பிக்க நினைக்கும் கணவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது பொருளாதார நிலை சரியில்லை எனக் கூறி, மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை வழங்க முடியாது…

Read more

“என் வாழ்க்கையே போச்சு!”.. தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையான வாலிபர்.. ஆம்புலன்ஸுக்கே வந்த நீதிமன்ற அதிகாரிகள்.. 1 கோடி கேட்டு வழக்கு..!!

கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள…

Read more

பாட்டிலுக்கு ரூ.10…! தமிழகம் முழுவதும் மே 31-க்குள் ரூல்ஸ் வந்தே ஆகணும்… செக் வைத்து சென்னை ஐகோர்ட்… அரசுக்கு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தத் தவறிய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக்…

Read more

சுயநலம் பார்க்க இது ஒன்றும் உங்கள் சொத்து அல்ல… நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு 1,00,000 அபராதம்… நீதிபதிகள் கடும் காட்டம்..!!!

அரியானா மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் ஊழியர் நல அமைப்பால் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளை, அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது கீழ் பணிபுரியும் அதிகாரிக்கு முன்னுரிமை அடிப்படையில் தன்னிச்சையாக ஒதுக்கியதை இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக…

Read more

புகைப்பிடிப்பவரா நீங்கள்?… இனி உங்களுக்கு ஓய்வூதியம் கிடையாது… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்பிற்காக ஓய்வூதியம் கோரி தொடர்ந்த வழக்கை…

Read more

ஜட்ஜ் மேலே அரிவாள் வீச்சு…. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க சொன்னதால் ஆத்திரம்…. நீதிமன்றத்தில் பரபரப்பு….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பை வாசித்துள்ளார். அப்போது, முன்னாள் மனைவிக்கு…

Read more

“மன்னிச்சிடுங்க.. உங்க கள்ளக்காதல் உண்மையானது”…. நீதிமன்ற உத்தரவை நக்கலாக நிறைவேற்றும் சீனப் பெண்….!!

அதிசயமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, கணவனின் துரோகத்தை அம்பலப்படுத்திய மனைவி அவருக்குச் சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி வரும் சம்பவம் சீனாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த நியூ நா என்ற பெண், தனது கணவர் காவோ…

Read more

“ஐயோ… சென்னை சொன்னா மும்பை கேட்காதா?” – ‘ஜனநாயகன்’ படத்தில் வெடித்த சென்சார் மோதல்…. ஹைகோர்ட் கொடுத்த அந்த ஷாக் விளக்கம்….!!

​’ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளனர். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்து ஒரு முடிவை எடுத்தாலும், அந்த முடிவுகள் மும்பையில் உள்ள தலைமைச் சென்சார் போர்டைக் கட்டுப்படுத்தாது…

Read more

“யாரையும் விடமாட்டேன்” பெயர், குரல், படம் என எதையும் யூஸ் பண்ண கூடாது…. நீதிமன்றத்துக்கு போன கமல்….!!

திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது கடின உழைப்பால் சம்பாதித்த பெயர், புகழ் மற்றும் அடையாளங்களை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் நடிகர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார். குறிப்பாக, தனது அனுமதி இல்லாமல் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் ரசிகர்களால்…

Read more

“இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கக் கூடாதா?” ‘ஜனநாயகன்’ படக்குழுவிடம் தலைமை நீதிபதி காட்டம்….!!

ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியது. தணிக்கை நடைமுறைகள் இன்னும் முடிவடையாத நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக வழக்கு தொடர்ந்தீர்கள் என்று தயாரிப்பு நிறுவனத்தை…

Read more

“விஜய் படத்திற்கு முட்டுக்கட்டையா?” – ‘ஜனநாயகன்’ வழக்கில் நீதிபதி காட்டிய கரார்…. பதில் சொல்ல டைம் கேட்ட தணிக்கை வாரியம்….!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் நிலவி வரும் இழுபறி, தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்ததால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இன்று இந்த வழக்கின் இரண்டாவது…

Read more

சொந்தக் குழந்தையையே சீரழித்தவன்; பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்த காமுகன்: அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளிக்கு வரலாறு காணாத தண்டனை!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஜேசன் ஹட்சன் என்பவர், இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செய்த கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2 வயதுக்கு…

Read more

மனித மாமிசத்தை உண்ண கொலை செய்த நபர்… பிணவறையில் தனியாக இருந்த போது… அதிர்ச்சி சம்பவம்…!!

“பாரிஸின் காட்டேரி” என்று அறியப்படும் நிகோ க்ளாக்ஸ் என்ற நபர், தான் செய்த நரமாமிசம் மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களைப் பற்றி, சமீபத்திய “Anything Goes” என்ற போட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள் கேட்போரை திடுக்கிட வைத்துள்ளன. பிணவறையில் பணிபுரிந்தபோதுதான் முதன்முதலாக மனித மாமிசத்தை…

Read more

தெரு நாய்கள் விவகாரம்…. ‘பொது இடங்களில் நுழையத் தடை’…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களின் அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மேலும் கூடுதல் மற்றும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு…

Read more

“கோர்ட்டில் பரபரப்பான கேஸ்”… வக்கீலுக்கும் நீதிபதிக்கும் இடையே வெடித்த சண்டை… பகிரங்கமாக எச்சரித்த ஜட்ஜ்… அப்படி என்னதான் நடந்துச்சு.? வைரலாகும் வீடியோ..!!!

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 16 அன்று நடந்த வழக்கு விசாரணையில், நீதிபதி ராஜேஷ் குமாருக்கு வழக்கறிஞர் மகேஷ் திவாரி (மகேஷ் தேவரி) வாதிட்டுக் கொண்டிருந்தார். வழக்கறிஞரின் கட்சிக்காரரின் மின்சார இணைப்பு, கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டது. அதை மீண்டும் இணைக்கக் கோரி வாதிட்டார்.…

Read more

நடிகர் விஜயின் தவெக கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது… “ரத்து செய்ய முடியாது”… இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…!!!!

கரூரில் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. அதில் 41…

Read more

“இது ஏற்ற கருவி அல்ல”… வாதத்தின் போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞர்… உடனே செல்போனை பறிக்க உத்தரவிட்ட நீதிபதி…!!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நீதித்துறையிலும் முக்கிய சாதனமாக வளர்ந்து வரும் இந்நேரத்தில், பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், சட்டவியலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வழக்கின் விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர் தனது செல்போனில் கூகுள் அல்லது ஏஐ…

Read more

“ரேணுகாசாமி கொலை வழக்கு”…. எனக்கு இதெல்லாம் வேணும்?…. மீண்டும் மனு தாக்கல் செய்த நடிகர் தர்ஷன்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தர்ஷன் ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருக்கிறார். மேலும் இவர் சிறையில் தனக்கு படுக்கை மற்றும் தலையணைகள் வழங்குமாறு பெங்களூர் சிட்டிசிவில் மற்றும்…

Read more

7 ஆண்டுகளுக்கு பதிலாக 15 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த குற்றவாளி… ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் மற்றும் சிறை துறையின் தவறான நடவடிக்கையால் ஒரு கைதி தனது சிறைதண்டனையை விட 8 ஆண்டுகள் கூடுதலாக வைக்கப்பட்ட சம்பவத்தில், உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பட்ரிவாலா மற்றும் கே.வி. விஷ்வநாதன் அடங்கிய அமர்வு,…

Read more

“குழந்தை பிறந்ததிலிருந்தே என்கிட்ட தான் இருக்கிறான்”… பேரனை வளர்க்கும் உரிமை பாட்டுக்கு கிடையாது… பெற்றோருக்கு தான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

“பாசம் மட்டுமல்ல, உரிமை சட்டத்திலிருந்தே வர வேண்டும்” என்ற அடிப்படையில், பேரனை தத்தெடுத்துப் பராமரித்து வந்த 74 வயது பாட்டியிடம் இருந்து, அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில்,…

Read more

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி… கோர்ட் வளாகத்தில் உள்ள மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆள் கொணர்வு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக நீலாங்கரையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கோர்ட்டில் ஆஜாராகி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது சிறுமியை அரசு காப்பகத்திற்கு அழைத்துச்…

Read more

பொது இடங்களில் மது அருந்துவோரை கண்டுகொள்ளாமல் இருக்கும் போலீஸ்… டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

அரியலூரில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொது மக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தகுந்த உத்தரவு எடுக்க வேண்டும் என்று…

Read more

Breaking: அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு… ராமதாஸ் உயர் நீதிமன்றத்திற்கு வர மாட்டார்… வெளியான தகவல்….!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவருக்கும் இடையே சுமூகத் தீர்வு எட்டாததால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் அன்புமணியின் பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு…

Read more

தமிழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… இதை தடுக்கும் சிறப்பு சட்டம்..? அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன… பரபரப்பு தகவல்…!!!!

தமிழகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஜாமீன் வேண்டி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு தரப்பிலிருந்து பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், மாணவிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாத்தல், பாலியல்…

Read more

“வகுப்பறையில் மாணவனை அடித்த ஆசிரியர்”…. இனி ஜெயில்தான்… 6 மாதம் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை அடித்தற்காக ஆசிரியர் ஒருவர் கைது  செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வதோதரா பகுதியில் 10 ம் வகுப்பு மாணவன் ஒருவன் பயிற்சி…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… உயர் நீதிமன்றம், CBI-க்கு அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

பதவியில் இருந்தால் சைவம் வைணவம் போல் இஷ்டத்துக்கு கருத்து தெரிவிப்பது சரியா.? உங்க வாயை அடக்க விரும்புகிறோம்..‌ பொன்முடியை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்…!!!

சென்னை உயர்நீதிமன்றம் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு…

Read more

17 வயது சிறுமியிடம் I Love You சொன்ன வாலிபர்… “இது பாலியல் குற்றமல்ல”… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியிடம் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். இதை அந்த…

Read more

“ஆன்லைன் ரம்மிக்கு மட்டும் தடை போட்டிங்களே”.. அப்போ டாஸ்மாக் கடையை மட்டும் தடை செய்யாதது ஏன்..? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட நிலையில், அதைவிடவும் பொதுசுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை ஏன் அரசு தடை செய்யவில்லை என்பது குறித்து கடும் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கீழக்குயில்குடி பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை…

Read more

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு…. விரைவில் பதிலளிக்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read more

“மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்”…. இல்லையென்றால் ரூ.25000 அபராதம்…. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…

Read more

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது…. விசிக தலைவர் திருமா…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது…. வேறொரு நபர் என யாருமில்லை… அரசு தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

“மனுஷனே இல்லை ராட்சசன்”… 2 வாலிபர்களைக் கொன்று மூளையை மட்டும் சூப் வைத்துக் குடித்த நரமாமிச ராஜா… கொடூர வழக்கில் 25 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு..!!!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…

Read more

“ED-ஐ‌ கையில் வைத்துவிட்டு அனைவரையும் மிரட்டுறாங்க”… கோர்ட் எங்களுக்கு நியாயம் வழங்கியிருக்கு… அமைச்சர் கே.என் நேரு…!!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

Breaking: ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு… இலவச வீடுகள் வழங்கப்படும்…. தமிழக அரசு..!!

சென்னையை அடுத்துள்ள அனக்காபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகத்தியது. மேலும் அங்கிருந்தவர்களுக்கு ரூ.17 லட்சம்…

Read more

Breaking: முல்லை பெரியாறு விவகாரம்…. பராமரிப்புக்கு 4 வாரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசு விண்ணப்பத்தை கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

Breaking: அரசு கேபிள் டிவிக்கு எதிரான வழக்கு… இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

கடந்த 2017 முதல் 2022 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை… இன்று முதல் மே 1 வரை….!!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…

Read more

“அறநிலையத்துறையில் மட்டும் இந்துக்கள் ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் பிற மதத்தினரா”..? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,…

Read more

Other Story