பரபரப்பான கேஸ்..! சட்டுனு ஆவணங்களை கிழித்து தூக்கி வீசிய வழக்கறிஞர்.. சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா…? டென்ஷனான நீதிபதிகள்..!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசி, நீதிமன்ற கோப்புகளைக் கிழித்து எறிந்த அதிரவைக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் ஒரு வழக்கின்…
Read more