“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…

Read more

“கொங்கு சீமைக்கு கிடைத்த மகுடம்!”… 2025ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்டத்திற்கு தேசிய விருது.. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய அரசு 2025-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளைத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம் தேசிய அளவில் 3-ஆவது பரிசைத் தட்டிச் சென்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த தேசிய…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கு!”… ஸ்ட்ரெச்சரில் கோர்ட்டுக்கு வந்த கார்த்தி.. கதவை மூடி அதிரடி விசாரணை.. 5 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு..!!!

கோவையில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக…

Read more

“என்ன கொடுமை சார் இது!”… ஓடும் பஸ்சில் டிரைவரை கொஞ்சிய இளம்பெண்.. கியர் பாக்ஸ் மீது அமர்ந்து லவ் லீலை.. கோவையில் அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கோவையின் 5-ம் நம்பர்…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

“உள்ளத்தில் இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்..!” – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. கோவையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர்.. தவெக அமைச்சரவையில் அரங்கேறிய மெகா திருப்பம்..!!”

கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார். “வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது…

Read more

“கோவையில் பரபரப்பு!”.. நேற்று மாலை கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு.. 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி வேட்டை..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை 10 வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார்…

Read more

“தியேட்டருக்கு முன்னாடியே கேபிள் டிவியில் ஜன நாயகன்!”.. கைவரிசை காட்டிய ஆர்வக்கோளாறு ஆப்ரேட்டர்.. கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்..!!!!

தளபதி விஜய் நடித்து இன்னும் ரிலீஸ் ஆகாத ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆகி சினிமா உலகையே அதிரவைத்த நிலையில், கோவையில் ஒரு கேபிள் ஆப்ரேட்டர் செய்த காரியம் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. கோவை கருமத்தப்பட்டி பகுதியில்…

Read more

“என் வாழ்க்கையே போச்சு!”.. தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையான வாலிபர்.. ஆம்புலன்ஸுக்கே வந்த நீதிமன்ற அதிகாரிகள்.. 1 கோடி கேட்டு வழக்கு..!!

கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள…

Read more

“அதெல்லாம் அங்க தான் முடியும்.. இங்க பருப்பு வேகாது!”… பெண் வேடமிட்டு ரீல்ஸ் எடுத்த கேரள இளைஞர்கள்.. கோவையில் போலீஸ் போட்ட எண்டு கார்டு..!!

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ள வேண்டும் என்ற போதையில் இளைஞர்கள் பலரும் விபரீதமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜிஸ்மோன் மற்றும் ஜித்து சாஜி ஆகிய இருவரும், அதிக ஃபாலோயர்களைப்…

Read more

“இதுதான் சரியான தீர்ப்பு!”… கோயம்புத்தூர் மாணவி வழக்கில் அதிரடி தீர்ப்பு… அதிர வைத்த நீதிபதி சுந்தர்ராஜ்..!!

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தவசீ, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் “சாகுமவரை சிறை” தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

Read more

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குறீங்களா….? கவனமா இருங்க…. உரிமையாளரை கட்டி போட்டு…. பணிப்பெண் செய்த கொடூரம்….!!

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாக இருந்த அந்த மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில்…

Read more

வாட்ஸ்அப் வதந்தி.. சிறுத்தை என நினைத்து அலறிய மக்கள்.. ஆனா சிக்கியது இதுதான்.. அதிர்ச்சி உண்மை.‌.!!

கோவை மாவட்டத்தில் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில், சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அந்த வீடியோவில், ஒரு விலங்கு காம்பவுண்டு சுவரைத் தாவி குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், மக்கள் அச்சமடைந்து…

Read more

“பூட்ட உடைக்கவே மாட்டாங்க ஆனா பலே திருட்டு..!”.. கோவையில் சிக்கிய கில்லாடி திருடன்.. இதுதான் மெகா பிளானா?.. அதிர்ச்சியான சம்பவம்..!!

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா மார்டின் என்பவர் கடந்த வாரம் தனது வீட்டில் கொள்ளை போனதாகப் புகார் அளித்திருந்தார். இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. பிடிபட்ட திருடன் மிகவும் நூதனமான முறையில்,…

Read more

என்ன விளையாட்டு இது….? 1 இல்ல 2 இல்ல 23 முறை வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய சைபர் கிரைம்….!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் (E-mail) வாயிலாக மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது கடந்த சில மாதங்களில் விடுக்கப்படும் 23-வது மிரட்டலாகும். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,…

Read more

காலில் சிகிச்சை அளிக்கப்பட்ட 70 வயது முதியவர்… தந்தையை தோளில் தாங்கி இழுத்துச் சென்ற மகன்… அரசு மருத்துவமனையில் வீல் சேர் தர மறுத்த ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், 70 வயது முதியவரை அவரது மகன் தோளில் சாய்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 5,000 வெளி நோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை…

Read more

“இதுதான் காலத்துக்கும் அழியாத உண்மையான காதல்”… ரயிலில் வயதான தம்பதியினர் செய்த இதயத்தை தொட்ட செயல்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில மட்டுமே இதயத்தை தொடும். அப்படியொரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதிய தம்பதியர் இடம்பெற்றுள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து பயணித்த ஜிஷ்மா உன்னிகிருஷ்ணன் என்பவர் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவெளியிட்டதை தொடர்ந்து…

Read more

“கட்டிடத் தொழிலாளியுடன் பலமுறை உல்லாசம்”… 35 வயது வாலிபர் மீது தீராத மோகம்… குழந்தையின் சாவில் ஆனந்தம் கண்ட தாய்… மீண்டும் ஒரு குன்றத்தூர் அபிராமி சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அடுத்த இருகூறை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரகுபதி (35)- தமிழ்ச்செல்வி (30). அவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக…

Read more

சிமெண்ட் கலவை லாரி முன் சக்கரத்தில் சிக்கிய பெண்… துடிதுடித்து பறிபோன உயிர்… ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்…

Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…

Read more

அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…

Read more

காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

`அப்பா வாங்கி வந்த பிரியாணியை ஆசையாக சாப்பிட்டு உறங்கிய சிறுவன்… தூக்கத்திலேயே உயிர் பறிபோன கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கும் ஒரு…

Read more

கோயம்புத்தூரில் சட்ட விரோதமாக வேலை பார்த்த வெளி மாநிலத்தவர்கள்… 13 பேர் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் மில் மற்றும் நிறுவனங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை கணக்கெடுக்க கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் அடுத்த…

Read more

“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…

Read more

“insta காதல்”… ஐடி பெண் ஊழியருக்கு திருமண ஆசை காட்டி… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும்…

Read more

“சாதாரணமாக பைக் உரசியதால் வெடித்த களபேரம்”… வார்த்தை போர் கொலையில் முடிந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது…

Read more

பார்க்கிங் பிரச்சினை… நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய முன்னால் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யாவின் வீட்டிற்கு அருகே உள்ளவரின் வீட்டிற்கு சமையல் எரிவாயு போடுவதற்காக…

Read more

திருமணம் ஆகியும் தீராத காதல்… கல்லூரி மாணவி கற்பழித்து கொலை… ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் பூசாரிபட்டியை சேர்ந்த 21 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால்…

Read more

“மகளுக்கு கல்யாணம் ஆகல…” உடல் கருகி இறந்த ஆசிரியை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கோயம்புத்தூர் அருகே  அரிசிபாளையத்தை சேர்ந்த 53 வயதான அரசு பள்ளி ஆசிரியை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழுக்குப்பாறை அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்த பத்மா, கடந்த…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

“டெய்லி வருவேன் ஆனா யாரையும் ஒன்னும் பண்ண மாட்டேன்”.. எனக்கும் பசிக்கும்… பழக்கடையை காலி செய்த பாகுபலி யானை…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில காலமாகவே பாகுபலி என்ற ஒற்றை யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானை பெரும்பாலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தினாலும், இதுவரை மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தியதில்லை. இந்நிலையில், நேற்றிரவு…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

“இன்ஸ்டா வீடியோ”.. ஜாலியாக பேட்டி கொடுத்த தொழிலதிபர்… தட்டி தூக்கிய போலீஸ்… இப்படி வந்து சிக்கிக்கொண்டாரே…? என்ன மேட்டர் தெரியுமா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமான “கோயமுத்தூர் மாப்பிள்ளை” என்ற இன்ஸ்டா நபர் சமீபத்தில் பொதுமக்களிடம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்படி கோயம்புத்தூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்ற நபரிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ…

Read more

ஆசிரியரின் மார்ஃபிங் புகைப்படம் வெளியீடு …ரூ. 13 லட்சம் வரை பணம் பறித்த பொறியாளர்… போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண் (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் தனது தனிப்பட்ட தேவைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

அட கடவுளே..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம்… காட்டு யானையால் பதற்றத்தில் பொதுமக்கள்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் நகரில் வசித்து வந்தவர் விவசாயி வேலுமணி (74). இவர் தனது தோட்டத்தில் உள்ள கதவை பூட்டுவதற்காக நேற்று இரவு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்தின் முன்புற கேட்டினை பூட்டிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ஒற்றை யானை உணவு…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? வசமாக சிக்கிய நபர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம்…

Read more

Breaking: கோவையில் இன்று இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

“37.50 பைசா திருட்டு”… பல வருடங்களுக்குப் பிறகு ரூ.3 லட்சமாக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்.. இந்த காலத்தில் இப்படி ஒருவரா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார்…

Read more

“சார்… இங்க எதுவுமே சரி இல்ல…” அடுக்கடுக்காக புகார் அளித்த மாணவிகள்… வார்டனை ஸ்பாட்டில் எச்சரித்த அமைச்சர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடந்தது. அப்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அரசு கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது…

Read more

திருமண விருந்தில் தேங்காய் வடிவ இருக்கைகள்.. ஆச்சரியத்தில் விருந்தினர்கள்…. வைரல் வீடியோ…!!

திருமணம் என்பது பழங்காலங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் மிகவும் எளிமையாக நடைபெறும். ஆனால் இன்று டிஜிட்டல் காலம் என்பதால் பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திருமணங்களில் ஆடல், பாடல், வித்தியாசமான உணவு முறைகள், மணமேடைகள், மண்டப அலங்காரங்கள் என வெகு விமர்சையாக…

Read more

“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…

Read more

ஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

Other Story